40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 48

வணக்கம்!!

இது நேர்மையாக வாழ்ந்த 40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை காதல், காமம் எல்லாம் கலந்து கொஞ்சம் ஒரு சஸ்பென்ஸ் கதை போல் எழுத உள்ளேன்.

(வித்யாவும் பாலனும் என்று ஆரம்பித்த கதை என் காமத்தின் விளைவுகள் என்று பெயர் மாற்றம் செய்ய பட்டது.)

ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திற்கு அதற்கு பொருத்தமான ஒரு நடிகையை தேர்வு செய்து முடிந்தவரை புகைப்படத்தையும் சேர்த்து போட முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு பகிர்ந்து எனக்கு ஊக்கம் அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

“என்ன சொல்லுறீங்க” எதிரே உட்கார்ந்திருந்த எனது லாயரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“என்னால வேற ஒன்னும் செய்ய முடியல” இருக்க சாட்சி எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கு.

“சரி வேற என்ன தான் வழி இருக்கு சொல்லுங்க”

“இந்தக் கொலையை நீங்கதான் பண்ணிங்க அப்படிங்கறதுக்கு நிறைய சாட்சி இருக்கு. நீங்க இதுல இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. நாளைக்கு வரப்போற தீர்ப்பு கூட கண்டிப்பா உங்களுக்கு எதிராகத் தான் வரும். கொஞ்ச நாள் போகட்டும் நான் உங்களுக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு ஏதாச்சும் பண்ணி பெயிலில் எடுக்க பார்க்கிறேன்”

“மேல் கோர்ட்டிலே ஏதும் அப்பீல் பண்ண முடியாதா” எனக்கு உடம்பு முழுக்க வியர்க்க தொடங்கியது.

“அங்கேயும் உங்களுக்கு எதிராக தான் பாலன் சார் தீர்ப்பு வரும். நீங்களே பாத்தீங்க இல்ல உங்களுக்கு எதிரா எத்தனை பேர் வந்து சாட்சி சொன்னாங்கனு. இனி ஏதாவது அதிசயம் நடந்தா தான் உண்டு”.

என்னால் அதற்கு மேல் ஒன்றும் பேசவே முடியவில்லை. நான் எழ என்னை மீண்டும் கொண்டு போய் என்னுடைய செல்லில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்தது. எப்படியோ இருந்த வாழ்க்கையை ஒரே வருடத்தில் இப்படி ஆகிப் போனது அதை உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள்.

என் பெயர் பாலசுப்ரமணியன் சுருக்கமாக எல்லாராலும் பாலன். வயது 41 ஆகிறது. எனக்கு ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் ஒரு கார்மெண்ட் பாக்டரி உள்ளது, இது எனது தாத்தா காலத்தில் ஆரம்பித்தது, அப்பாவிற்கு பிறகு அது எனக்கு வந்தது. பெரிதாக லாபம் ஒன்று இல்லாமல் அதை ஒரு காண்ஸ்டரக்சன் கம்பெனி காரனுக்கு வித்துவிட்டு கார்மெண்ட் கம்பெனியை மூடி விட போகும் வேளையில் எனது கம்பெனியில் புதிதாக சேர்ந்த எனது மனைவியின் தூரத்து சொந்தக்காரன் பையன் ஷங்கர் மூன்றே வருடத்தில் கம்பெனியே மாற்றி விட்டான். பேஷன் டெக்னாலஜி படித்த பையன் என்பதால் புது புது விதமான உள்ளாடைகள், கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் கார்பொரேட்களுடன் மொத்த வியாபாரம் என்று பிசினஸ் நன்றாகவே போய் கொண்டிருந்தது.

எனது மனைவி வித்யா, வயது 34 ஆகிறது. பார்க்க ரொம்பவே அழகாக இருப்பாள். அவள் எப்படி என்னை கல்யாணம் செய்ய ஒத்து கொண்டாள் என்பது இன்று வரை என்னால் நம்பவே முடியவில்லை. பெண் பார்த்து பிடித்த அடுத்த மூன்றாவது மாதத்தில் எனக்கு மனைவி ஆனாள். நீ ரொம்ப லக்கிடா என்று எனது நண்பர்கள் வெளியில் சொன்னாலும் உள்ளுக்குளே 20 வயது ஆன ஒருத்தியை எனக்கே சொந்தமாக்கி கொண்டதில் வயித்தெரிச்சல் படத்தான் செய்தனர். ஒரு சில பேர் எனது மனைவியுடன் பயங்கரமாக ஜொள் கூட விட்டு பார்த்தனர், அவர்கள் யாரையும் அவள் கண்டு கொள்ளவே இல்லை.

முதலிரவு தொடங்கி அடுத்த 6 மாதங்கள் இருவரும் படுத்துக்கொண்டு, நின்று கொண்டு, நாய்போல என விதம் விதமாக இருவரும் ஒத்து மகிழ்ந்தோம். அதன் பிரதிபலிப்பாக அவள் கருவுற்றாள். பிரசவம் சமயத்தில் ஏதோ பிரச்சனையாகி போக குழந்தையும் இழந்து, மீண்டும் பிள்ளை உண்டாகும் பாக்கியமும் இழந்தாள். இருவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வர இருவருக்குமே 2 வருடங்கள் மேல் ஆனது. அதிர்ச்சியில் இருந்து மீண்டாலும் எங்களுக்குள் செக்ஸ் உறவு மட்டும் ஏனோ பழைய மாதிரியே இல்லை. ஏதோ எடுத்தோம் கவுத்தோம் என்று வாரத்திற்கு ஒன்று என்று இருந்தது பின் அதுவே கொஞ்சம் கொஞ்சமாக பெருகி மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்றாகி இப்போது செக்ஸ் என்பது இப்போது வருடத்திற்கு ஒன்று இரண்டு முறை மட்டும் செய்ய வேண்டிய கடமை என்று ஆகிவிட்டது. அது மட்டுமில்லாமல் முன்பை போல என்னிடம் வீரியமும் இல்லை. என்னிடம் தான் வீரியம் குறைந்ததே தவிர என் மனைவி வித்யாவோ கல்யாணம் செய்யும் போது இருந்ததை விட 30 வயதை கடந்த பிறகு தேவையான இடங்கள் மட்டும் வீங்கி இப்போது இருக்கும் நடிகை வித்யா பாலனை போன்றே இருப்பாள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றாள் அவள் இப்போது சரியான நாட்டுக்கட்டை.

அடுத்த நாள் ஷங்கரின் கல்யாணம் என்பதால் வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்பாகவே ஆபீசை விட்டு கிளம்பி சரியாக நாலரை மணிக்கெல்லாம் எனது வீட்டை அடைந்தேன். காரை பார்க் செய்து கொண்டிருக்கும் போது எனது போன் அடித்தது, எனது மனைவி வித்யா தான்.

“என்னங்க எங்க இருக்கீங்க, இன்னைக்கு சாயங்காலம் ஷங்கர் ரிசப்ஷனுக்கு போகணும் சீக்கிரம் வர சொன்னேனே”

“வந்துட்டேன் வந்துட்டேன், காரை பார்க் பண்ணிட்டு இருக்கேன். நீ ரெடியாகத்தான் டைம் ஆகும் எனக்கு அஞ்சு நிமிஷம் போதும் நான் காலையிலேயே போட வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு தான் போனேன்”

“சரி மல்லி பூ வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தீங்களா?”

“ஹ்ம்ம் வாங்கிட்டேன்.” போனை துண்டித்து விட்டு பேசஞ்சர் சீட்டில் வைத்திருந்த மல்லிகைப் பூவை மறக்காமல் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றேன்.

அப்போதுதான் பாத்ரூமிலிருந்து வித்யா சிகப்புக் கலர் ஜாக்கெட் மற்றும் அதற்கு மேட்சிங்காக சிகப்பு கலர் பாவாடை மட்டும் அணிந்துகொண்டு டவலை அவளுடைய ஈரத்தலையில் சுத்திக் கொண்டு வந்தாள். சதைப்பிடிப்பான அவளுடைய தொப்பை ஒரு மடிப்பு மடிந்து இருக்க அதன் நடுவிலே ஆழமான அவளுடைய தொப்புள் குழி அழகாக தெரிந்தது. சின்ன இளநீர் தேங்காவை போல திமிறிக்கொண்டு இருக்கும் முலைகள் இரண்டும் கண்களை குத்தி கொண்டு இருந்தது.