40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 47

“சே அவ ரொம்ப நல்ல பொண்ணுடா”

“அதே தான்டா நானும் சொல்லுறேன், அவ ‘ரொம்ப’ நல்ல பொண்ணு. கருப்பா இருந்தாலும் என்ன ஒரு ஸ்ட்ரக்ச்சர். அவ மட்டும் என் கிட்ட செகிரேட்டரியா இருந்தா அவளை ஆராய்ஞ்சி கருவாச்சி காவியமே எழுதி இருப்பேன். நீ ட்ரை பண்ணி பாரேன்”.

“டேய் டேய் அவளுக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்”

“கல்யாணம் ஆனா இன்னும் ரொம்ப ஈசிடா”

“அது எல்லாம் ஒன்னும் நடக்காது, அவ வேலையை விட்டுட்டா நான் தான் கல்யாணம் வரைக்கும் சும்மா வேலை பாருன்னு சொன்னேன்”

“சே நீ கரெக்ட் பண்ணாட்டி கூட உன்னை பாக்குற சாக்குல வந்து அவளுக்கு ரூட் போடலாம்னு பார்த்தேன். ஏன்டா வேலையை விட்டா கல்யாணம் ஆகி வேற எந்த ஊறுக்காச்சும் போறாளா”

“ஆமா”

“சே மிஸ் ஆகிட்டா, குட்டி எங்கே போறா”

“ஓசூர். அங்கே இருந்து இங்கே டைலி வர முடியாதுல்ல”.

“சரி, கல்யாணம் பண்ணி வேளைக்கு போற ஐடியா இருக்கா அவளுக்கு”

“ஹ்ம்ம் இப்போ ரெண்டு பேர் வேலைக்கு போகாம பேமிலி ரன் பண்ண முடியாதேடா”

“அப்படினா வேற வேலை கிடைச்சிடுச்சா”

“தெரில, தேடிட்டு இருக்கானு தான் நினைக்கிறன்”

“நான் என்னோட ஹாஸ்பிட்டல்ல அவளுக்கு டியூட்டி மேனேஜர் போஸ்ட் போட்டு கொடுத்து அவளை நான் நல்லா பாத்துக்குறேன் எனக்கு அவளை உடனே ரெஸ்யூமே அனுப்பச் சொல்லு”

“டேய் ப்ளேபாய், அவ எல்லாம் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. நீ நடையை கட்டு”

“சரி அது இருக்கட்டும், வித்தியா விஷயத்த பத்தி என்ன முடிவு பண்ணிருக்கே”

“இன்னும் டபுள் மைண்டல தான் இருக்கேன், டாக்டர் தான் 5,6 நாள் ஆபீஸ் போக வேணாம்னு சொல்லி இருக்கார்ல அப்போ உட்கார்ந்து யோசிக்கணும்”

அவன் கிளம்பி போக அரை மணி நேரத்தில் வித்யா வந்தவுடன் ஐஸ்வர்யா கிளம்பிப் போனாள்.

டாக்டர் சொன்னது போல மதியம் 2 மணிக்கெல்லாம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றேன். ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து அரைகுறை தூக்கத்தில் இருந்த எனக்கு எனது வீட்டில் உள்ள பெட்டில் படுத்த உடனே குழந்தையைப் போல தூங்கி போனேன்.

நான் எழுந்து பார்த்த போது மணி இரவு பதினொன்றரை ஆகியிருந்தது, அந்தப் பக்கம் திரும்பியபோது என் மனைவி என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.

“என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என் கைகளை எடுத்து அவள் நெற்றியின் மீது வைத்துக் கொண்டாள்.

“உங்களுக்கு ஏன் ஆக்ஸிசன்ட் ஆச்சுன்னு எனக்கு தெரியும்”

“அதுதான் போலீஸ் குடிச்சிட்டு வண்டி ஓட்டுனது தான் காரணம் அப்படின்னு சொல்லிடுச்சே”

“அது இல்லங்க, நான் சொல்லுறது அவன் ஏன் உங்களை இடிக்கணும்”

“என்ன உளறுற வித்யா?”

“என்னங்க நான் உங்ககிட்ட சில மாசங்கள்ல மறைச்சு ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னால இனி மேலும் அதை மறைக்க முடியாது. நான் கொஞ்ச சில நாட்களாக வேறும் கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு வெறும் கோயிலுக்கு மட்டும் போகலை” கண்ணீர் வழிந்து ஓடியது.