40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 48

‘ஹலோ ராஜேஷ், எப்படி இருக்கீங்க. வாங்க ஆபீஸ் ரூம் உள்ளே போய் பேசலாம்” என்று அவர்கள் இருவரையும் எனது கேபின் உள்ளே கூட்டி சென்றேன்.

“நீங்க ஓசூர் டி.வி.எஸ்ல தானே வேலை பார்க்கிறிங்க” ராஜேஷை பார்த்து கேட்டேன்.

“ஆமாம்” தலையசைத்தான்.

“கண்டிப்பா பாமிலி ஓட வரணும் சார், நான் அடுத்த வாரம் கிட்ட தான் சிட்டில இருக்க நம்ம கார்பொரேட் ஆபீஸ் போவேன் வித்யா மாடத்திகிட்டயும் சொல்லுறேன்”

எனது கார்மென்ட் கம்பெனி மில் பெங்களூரு சிட்டிக்கு வெளியே இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருந்தது. அந்தமில் முழுக்க நான் நிர்வகித்துக் கொள்ள சங்கர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு ஆர்டர் பிடிக்க கார்ப்பரேட் ஆபீஸ் என்று பெங்களூரு கோரமங்களாவில் ஒன்று தொடங்கி அதை அவன் நிர்வகித்து கொள்ள என் மனைவியும் அங்கே செல்ல தொடங்கினாள். ஐஸ்வர்யா என் மனைவியை பார்த்து சொல்வதாக சொன்னதும் அந்த ஆபீஸ் தான்.

“சரிம்மா, நீ சொல்லலைனா கூட நான் கூட்டி வரேன்”

“சரி நாங்க கிளம்பறோம்” அவர்கள் இருவரும் கிளம்ப எழுந்தனர்.

“ஆமாம் வேற வேலை ஏதும் கிடைச்சிச்சா உனக்கு” நானும் எழுந்து கொண்டே கேட்டேன்.

“இன்னும் இல்லை சார், இவரும் தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் சொல்லி தான் இருக்காரு.”

“ஒரு மாசத்துக்கு அப்புறம் வேலை கிடைக்கலைன்னா நீ இங்கே கூட கண்டினியு பண்ணலாம்”

“ஓசூர்ல இருந்து இங்கே தினமும் வந்து போக முடியாதே. 5 மணி நேரத்துக்கு மேல ஆகும் சார், இல்லைனா அவ வேலையை விட்டு இருக்கவே மாட்டா சார்” ராஜேஷ் சொன்னான்.

“கோரமங்களால இருக்குற ஆஃபீஸுக்கு வேணும்னா போறியா” ஐஸ்வர்யாவிடம் கேட்டேன்.

“அதுவும் 4 மணி நேரம் ஆகும் சார், எலக்ட்ரானிக் சிட்டி தாண்டினாலே தினம் வந்து போறது கஷ்டம் சார்” ஐஸ்வர்யா சொல்லவிட்டி ரூமை விட்டு வெளியே வந்தாள்.

“நானும் ஓப்பனிங் ஏதாச்சும் தெரிஞ்சா ரெகமண்ட் பண்ணுறேன்மா” இருவரையும் வழிஅனுப்பிவிட்டு எனது ரூமிற்குள் மீண்டும் சென்றேன். அர்ச்சனாவை அவள் புருஷன் சங்கர் முன்பு கதற கதற ஓக்க வேண்டும் என்றால் எனது சுன்ணி இளமையில் இருந்தது போல இருக்க வேண்டும் அதற்கு ஒரு நல்ல டாக்டரை பார்த்து கன்சல்ட் செய்யலாம் என்று தோன்றியது.

அப்போது எனது பால்ய நண்பன் டாக்டர் ஷர்மா ஞாபகம் வர அவனுக்கு உடனே போன் செய்தேன். ஷர்மா எனக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தெரியும் LKG முதல் +2 வரை ஒன்றாக படித்தோம். பின்னர் அவன் லண்டன், அமெரிக்கா என்று பல நாட்டில் சென்று படித்துவிட்டு அமெரிக்காவில் கூட படித்த இன்னொரு டாக்டரை கல்யாணம் செய்து கொண்டு இந்தியாவில் செட்டில் ஆகி அவன் இப்பொது இந்திய அளவில் ஒரு சிறந்த மனோதத்துவ டாக்டர்.

“ஹலோ, என்னடா நீ போன் எல்லாம் பண்ணி இருக்க?” ஆச்சர்யமாய் கேட்டான்.

“சும்மாதான் பண்ணினேன், எப்படி இருக்க”

“ஐ அம் குட். 3 வருஷதுக்கு அப்புறம் போன் பண்ணிட்டு சும்மா போன் பண்ணினேன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான் அதிலே நான் ஒரு சைக்கார்டிஸ்ட் வேற. நமக்குள்ள என்னடா பார்மல்ட்டி”

“நீ எப்போ பிரீ, கொஞ்சம் பெர்சனல் விஷயம் பேசணும்”

“இப்போ கூட பேசலாமே, என்ன விஷயம் சொல்லு”

“நேர்ல பேசுனா நல்லா இருக்கும்”

“இப்போ ஒரு முக்கியமான வேலையா ஓசூர் வந்தேன், இன்னும் 1 ஹௌர் ஆகும். நீ 3’ஓ கிளாக் வீட்டுக்கு வாயேன்”

“ஹ்ம்ம் அதே வீடு தானே”

“ஹ்ம்ம் நாம சின்ன வயசுல ஓடி திரிஞ்ச அதே மல்லேஸ்வரம் தான்”

“சரிடா, 3 மணிக்கு பார்க்கலாம்”