40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 48

நான் போனை வைத்துவிட்டு மணியைப் பார்த்தேன். மணி 3.30 ஆகி இருந்தது. பெட்டை விட்டு எழுந்து குளித்து விட்டு வைத்திருந்த வெட்டி சட்டையை மாட்டிக்கொண்டு நேராக மண்டபத்தை நோக்கி காரை ஓட்டிக் கொண்டு சென்றேன்.

மண்டபம் விடியகாலை நாலு மணிக்கெல்லாம் பரபரப்பாய் இருந்தது. கிச்சனில் சமையல் வேலை மும்முரமாய் நடக்க மண்டபத்தின் உள்ளே மேல தளமாக இருந்தது. நான் உள்ளே நுழைந்து என் மனைவி எங்கே இருக்கிறாள் என்று தேடிக்கொண்டே மேடையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். நேற்று இரவு போட்ட சோபாக்கள் எல்லாம் அகற்றப்பட்டு அங்கே அங்கே ஐயர் மந்திரத்தை சொல்லி கொண்டே இருக்க மணமகன் சங்கரும் திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான். நேற்று சாயங்காலம் ரிசப்ஷனுக்கு இருந்த அளவுக்கு பெரிதாக கூட்டம் ஒன்றும் இல்லை. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர்.

அதற்குள்ளாக என்னை பார்த்த வித்யா என்னை நோக்கி வந்தாள். அவள் இப்போது வாடாமல்லி கலரில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு மாறி இருந்தாள். கண்கள் எல்லாம் செக்கச்செவேலென சிவந்து இருந்தது.

“என்ன வித்யா கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு” அவளிடம் கேட்டேன்.

“அது ஒன்னுமில்லைங்க, நைட்டு பூரா தூக்கம் இல்ல இல்ல அது தான். சரி நீங்க முதல்ல போய் உட்காருங்க.” என்னை அங்கே இருந்த ஒரு காலி இருக்கையை காட்டி உட்காரச் செய்தாள்.

நான் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஐயர் பொண்ணை கூப்பிட்டு வாங்கோ என்று சொல்ல மணமகள் அர்ச்சனா மேடையை நோக்கி அழைத்து வரப்பட்டு சங்கரின் அருகே உட்கார வைக்கப்பட்டாள். அவள் நிறத்திற்கு அந்த சிகப்பு கலர் புடவை மிகவும் அருமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் ஐயர் மந்திரங்கள் சொல்லி கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல அர்ச்சனா ஷங்கரின் மனைவியானாள். பின்னர் பெரியவர்களிடம் எல்லாம் ஆசி பெற்று விட்டு மணமக்கள் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல எனது மனைவி மிக எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

“நான் மட்டும் உங்களுக்கு போன் பண்ணல அப்படின்னா நீங்க முகூர்த்தத்துக்கு வந்து இருக்க மாட்டீங்க போல”

“அசதியில் நல்லா தூங்கிட்டேன் போல நல்ல வேலை நீ போன் பண்ணிட்ட”

“சரி கிளம்பிட்டிங்களா அப்படின்னு கேட்கலாம்னு தான் உங்க போன் பண்ணினேன், பார்த்தா தூங்கிட்டு இருக்கீங்க”

“சரி நம்ம இப்ப வீட்டுக்கு போகலாம்? எதுவும் வேலை இருக்கா நமக்கு இங்கே.” என்று கேட்டேன்.

“இனி நமக்கு வேலை ஒன்னும் இல்ல வாங்க நாம சாப்பிட்டுவிட்டு எல்லார்கிட்டயும் சொல்லி விட்டு கிளம்பலாம்.”

இருவரும் டைனிங் ஹால் போய் இட்லி வடை பாயசம் என்று சாப்பிட்டுவிட்டு சங்கரின் அம்மா மற்றும் வித்யாவின் சொந்தக்காரர்கள் சிலரிடம் எல்லாம் சொல்லிவிட்டு 7 மணிக்கு ஓசூரில் இருந்து கிளம்பி எங்கள் வீட்டை 8.30 மணிக்கெல்லாம் அடைந்தோம்.

“சரிங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ராத்திரியெல்லாம் தூக்கமில்ல நான் தூங்குறேன். லஞ்ச் வேணும்னா ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கோங்க.” சொல்லி விட்டு பாத்ரூம் சென்று புடவை எல்லாம் களைந்துவிட்டு என் மனைவி நைட்டிக்கு மாறிவிட்டு பெட்டில் சென்று படுத்து விட்டாள்.

நான் வீட்டில் இருந்த படியே எனது லேப்டாப்பை ஆன் செய்து அக்கவுண்ட்ஸ் பார்க்க ஆரம்பித்தேன். வேலையில் மும்முரமாக இறங்க நேரம் போனதே தெரியவில்லை இரண்டு மணிக்கு பக்கத்தில் இருந்த ஒரு பிரியாணி கடையில் இரண்டு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து கொண்டு சாப்பிட்டு முடித்துகொஞ்ச நேரம் படுக்கலாம் என்று சென்று பெட்ரூம் செல்ல எனது மனைவி இன்னும் அயர்வாக தூங்கிக் கொண்டிருந்தாள். நான் அந்த ரூமை விட்டு வெளியே சென்று இன்னொரு ரூமில் இருந்த பெட்டில் படுத்து தூங்கிவிட்டேன். நான் எழுந்தபோது மணி ஏழு ஆகியிருந்தது. ரூமை விட்டு வெளியே வர வித்யா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எந்திரிச்சிட்டிங்களா? இருங்க போய் காபி போட்டு எடுத்து வரேன்” சொல்லிவிட்டு வித்யா கிச்சனுக்கு சென்றாள்.

ஐந்து நிமிடத்தில் ஸ்ட்ராங்கான காபி யுடன் வர அதை குடித்துக்கொண்டே “பிரியாணி வாங்கி வச்சி இருந்தேனே, நீ சாப்டியா?” என்று கேட்டேன்.

“நான் நாலு மணிக்குதான் எந்திரிச்சேன் எந்திரிச்ச உடனே சாப்பிட்டு விட்டேன். நீங்க ரூம்ல தூங்கிட்டு இருந்தீங்க. அதுதான் டின்னருக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டு குளிச்சு இப்பதான் டிவியை ஆன் பண்ணினேன்”

கொஞ்ச நேரம் உட்கார்ந்து டிவி பார்க்க மணி எட்டான உடன் “சரி வாங்க டின்னர் சாப்பிட்டு முடித்து விடலாம்” என்று வித்யா கூப்பிட்டாள்.

இரண்டு தோசை சாப்பிட்டு இன்னும் கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு ஒன்பதரை மணிக்கு வித்யா தூங்க சென்று விட்டாள். நான் இன்னும் கொஞ்ச நேரம் சேனல்களை மாற்றி மாற்றி டிவி பார்த்துக்கொண்டு இருக்க மணி பத்தை தாண்டியிருந்தது. அப்போது அர்ச்சனா ஞாபகம் வர நான் போனை எடுத்து மீண்டும் அர்ச்சனாவின் போட்டோவைப் பார்த்தேன். இந்நேரம் சங்கர் அவளை ஓத்து இருப்பான் என்று தோன்றியது. அவள் நிர்வாணமாக பார்கக எப்படி இருப்பாள் என்று தோன்றியது. திடீரென்று ஒரு ஐடியா தோன்ற உடனே ஷங்கருக்கு போன் செய்தேன்.

முழுதாக ரிங் ஆகி அதுவாக கட்டாக போகும் வேளையில் போனை சங்கர் அட்டன்ட் செய்தான்.

“ஹலோ” அவனுக்கு கொஞ்சமாக மூச்சிரைத்தது.

“ஹலோ சங்கர், நீ நாளை மறுநாள் காலையிலதானே ஹனிமூனுக்கு கிளம்பி போற.”

“ஆமா.”

“நீ நாளைக்கு டின்னர் இங்கே சாப்பிட வந்துவிட்டு, நைட்டு இங்க ஸ்டே பண்ணிட்டு. இங்கிருந்து கிளம்பி பெங்களூர் ஏர்போர்ட் போயிடலாம். நீ கிருஷ்ணகிரியில் இருந்து கிளம்பி un டைம்ல போக வேணாம்.”

“ஒரு நிமிஷம்”, சொல்லிவிட்டு அவன் அர்ச்சனாவிடம் ஏதோ பேசினான்.

“சரி ரெண்டு பேரும் கிளம்பி வந்துடறோம்.”

“சரி போனை அர்ச்சனா கிட்ட குடு இன்வைட் பண்ணி விடுறேன்”

“ஹலோ” என்று இனிய குரலில் சொன்னாள்.