40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 48

மணி 1 ஆகி இருந்தது, வேகமாக லன்ச் முடித்து விட்டு காரை ஸ்டார்ட் பண்ண அது மக்கர் செய்தது. காரை சரி பார்த்து வைக்கும் படி மெக்கானிக்கிற்கு கால் செய்து சொல்லிவிட்டு நான் வைத்து இருந்த எனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு மல்லேஸ்வரம் நோக்கி சென்றேன். ஷர்மாவின் வீட்டை அடைந்த போது மணி சரியாக 3.15 ஆகி இருந்தது.

“டாய் பாலா, எப்படி இருக்கே” கதவை திறந்த உடனே கட்டி பிடித்து கொண்டான்.

“இருக்கேன் டா, நீ மட்டும் எப்படிடா வயசு ஆனாலும் இளமையா இருக்கே”

“சரி சரி உள்ளே வா, வ்ஹிஸ்கி?”

நான் குடிப்பழக்கத்தை விட்டு வருடங்கள் ஆகியிருந்தன இருந்தாலும் இன்று குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற “உம்” என்றேன்.

அவன் இரண்டு க்ளாசில் ஊற்றி கொண்டு வந்தான்.

“சியர்ஸ்” இருவரும் குடிக்க தொடங்கினோம்.

“என்னடா வீட்டுலே மதியம் டைமில் குடிக்கிறே, வாய்ப் இல்லையா” ஒரு சிப் குடித்து கொண்டே கேட்டேன்.

“அவ டின்டேர்ல புடிச்ச செக்ஸ் பட்டி நார்த் ஈஸ்ட் டூர் போய் இருக்கா, வர இன்னும் 2 டேஸ் ஆகும்” ரொம்பவே கூலாக சொன்னான்.

எனக்கு அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் தூக்கி வாரி போடா குடித்த விஸ்க்கியை அப்படியே துப்பிவிட்டேன்.

“என்னடா ஷர்மா சொல்லுற” தன்னுடைய மனைவி யாரோ ஒருவன் கூட ஊர் மேய போயிருக்கிறாள் என்பதை ஷர்மா கூலாக சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

“எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்திச்சு, 2 வருசத்துக்கு முன்னாடி வந்து அவ திடிர்னு டைவோர்ஸ் வேணும்னு கேட்டா. எதுக்குனு வேணும்னு கேட்டேன். இப்போவெல்லாம் என்னை செக்ஸ்ல சரியாக திருப்தி படுத்துவதே இல்லை அப்படினு சொன்னா, ரொம்ப யோசிச்சிட்டு இதுக்கு டைவோர்ஸ் எல்லாம் வேண்டாம் உனக்கு புடிக்கிறவன் கூட படுத்து திருப்தி அடஞ்சிக்கோனு விட்டுட்டேன்”

“எப்படிடா யார் கூடவே போகட்டும்னு..” விஸ்கியை விழுங்கி கொண்டே கேட்டேன்.

“இதுல என்ன தப்பு இருக்கு. அவள் சொன்னதும் கரெக்ட் தானே. எனக்கும் அவ போரடிக்க தான் ஆரம்பிச்சா.”

“அடப்பாவி, அதுக்குன்னு இப்படியா” அவன் சொல்வதெல்லாம் ஏதோ கதை படிப்பது போல இருந்தது.

“ரொம்ப சிம்பிள் பாலா. அவ என்னைக்கு, என்னால திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்தாலோ அன்னைக்கே அவ எனக்குத் தெரிஞ்சோ இல்லை தெரியாமலோ அடுத்தவன் கூட படுக்க போறதும் உறுதி ஆயிடுச்சு.”

“அதுக்குன்னு அவளை திருப்தி படுத்த முயற்சிக்கலாமே, எங்கயாச்சும் போன்னு விட முடியுமா”

“எனக்குத் தெரியாம திருட்டுத் தனமா பண்ணுறதுக்கு தெரிஞ்ச பண்ணுறது தேவலாம் தானே. அது இல்லாம இப்படி பண்ணுறதுல ஒரு அட்வான்டேஜ் இருக்கு.”

“இதுல என்னடா அட்வான்டேஜ் இருக்க முடியும்”

“சொல்லுறேன், உன் கூடவே ஒரு பொருள் தேவையே இல்லாம இருக்கும். ஆனால் அது யாராச்சும் கேட்டா இவளோ நாள் தேவையே படமா இருந்தாலும் அந்த பொருள் இல்லைனா வாழ்க்கையே இல்லைனு தோணும். இது தான்டா பேசிக் ஹுமன் சைக்காலஜி”

“என்னடா சொல்ல வர”

“அதுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேருமே கண்ணா பின்னான்னு கூத்தடிச்சோம் வேற வேற பேர் கூட. ரெண்டு பேருக்குமே ஒருத்தரோட ஒருத்தர் அருமை தெரிய ஆரம்பிச்சி எங்க மேரேஜ் அப்புறம் செக்ஸ் லைஃப் அதுவே பிக்ஸ் ஆச்சு”

ஒரு வேளை வித்யாவிற்கு நானும் இவனை போன்று இப்படி அனுமதி கொடுத்தால் அவளுக்கு என்னுடைய அருமை ஒருவேளை தெரியுமோ?. கிட்ட தட்ட இவனை போன்ற நிலைமை தான் என்னுடையதும் என்று நினைத்து கொண்டே “ஹ்ம்ம்” போட்டேன்.

“அதுக்கு அப்புறம் அப்போ அப்போ எப்போவாச்சும் இந்த மாதிரி ஸ்ட்ரெஸ் ரிலீப் பண்ண யாராச்சும் தள்ளிட்டு போயிடுவோம், ஒரு சில பேரை மட்டும் ரெண்டு பேருக்கும் புடிக்கும் அப்படி இருந்தா த்ரீசம்”

அவன் சொல்ல சொல்ல எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது “எனக்கு இன்னொரு கிளாஸ் ஊத்துடா”

“ஆக மொத்தம் நீ இந்த ப்ளேபாய் வேலையே விடவே இல்லையா” நக்கலாகவே கேட்டேன்.

“அப்புறம் என்ன உன்னை மாதிரி எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னேவா இருக்க முடியும்.”

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.