28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

அனைத்து கார்களும் மெல்ல நகர, மோகன் திருப்தியாக தன் மனைவிகளை பார்த்தார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா இருப்பாங்களா? என்று பத்மாவிடம் கேட்டார்.

எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்கங்க. நீங்க கவலைப்படாம இருங்க.. என்றாள்.

அந்த நாள்… சின்னச்சின்ன திருட்டுத்தனங்களுடனும்…. அழகிய தருணங்களுடனும்…. இனிதே முடிந்தது.

பார்க்கில் – அந்த நாள் இனிமையாக போக…

அடுத்த நாளிலிருந்து மறுபடியும் பிஸியான வாழ்க்கை ஸ்டார்ட் ஆனது. ரெஸ்ட் என்பதற்கே நிஷாவுக்கு ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஸ்கூலுக்கு போய்விட்டு, இனியா எப்படி இருக்கிறாளோ என்று அரக்கப் பறக்க ஓடி வருவாள். மூத்தவள் ரூபா ஏதாவது ஒரு வம்பு பண்ணி வைத்திருப்பாள்.

ரெண்டு பேருமே சுட்டிப் பொண்ணுங்களா இருந்தா என்ன பண்றது நிஷா. ரெண்டுமே சொல்றதை கேட்க மாட்டேங்குதுங்க

அதன்பிறகு நிஷா பிள்ளைங்களோடு மல்லுக்கட்டுவாள். இவள் இனியாவை தூக்கிவைத்து கொஞ்சிக்கொண்டிருந்தால், ரூபா சொல்லச் சொல்லக் கேட்காமல் குதிப்பாள். ஓடுவாள். எதிலாவது முட்டிவிட்டு அழுதுகொண்டே வருவாள். அல்லது திண்ணையிலிருந்து குதித்துவிட்டு காலைப் பிடித்துக்கொண்டு வருவாள். இவள் இனியாவை விட்டுவிட்டு அவளை பார்க்க ஓடுவாள்.

கண்ணைக் கட்டியது நிஷாவுக்கு. ஐயோ மூணு நாலு பிள்ளைங்களை வச்சி எப்படித்தான் சமாளிக்கிறாளுங்களோ??

அது விதைப்புக்காலம். வயலில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு வரும் கதிரையும் செல்வராஜையும் அவளால் உதாசீனம் செய்யமுடியவில்லை. அவன் செய்கிற வேலைகளுக்கு நன்றாக சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?

லட்சுமி இத்தனை வருடங்களாக சமையல் செய்து சமையல் செய்து… ஆடு மாடுகளையும் கவனித்துக்கொண்டு… சோர்ந்து போயிருந்தாள். முன்பு போல் வேகமில்லை. மாமனார், சாப்பிட்டு முடித்ததும் அசதியில் தூங்கிவிடுவார்.

கதிர், ஊர்க்காரர்களை ஒருமுறை பார்த்து பேசிவிட்டு வருவான். அதன் பிறகு சாப்பாடு. சாப்பிட்டதும் குழந்தைகளோடு விளையாடுவான். அவர்களை தூங்க வைப்பான். அப்போதுதான் நிஷாவுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். சோர்ந்துபோய் படுக்கையில் விழுவாள்.

கதிரின் கை அவள் புடவைக்குள் வரும். கண்ட கண்ட இடங்களைத் தொடும்.

இவள், என்னங்க… என்பாள். அவன், ஆர்வத்தோடு எழுந்து உட்கார்ந்துகொண்டு, சொல்லுடி… என்பான்.

கொஞ்சம் மருந்து போட்டு விடுறீங்களா?

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.