வாடி செல்லக் குட்டி End 59

சற்றே பருமனான மார்பகங்கள். அளவான குலுங்கும் புட்டங்கள். ஆஃபீசுக்கு அனேகமாக புடவைதான் அணிந்து வருவாள். எப்போதாவது சுரிதார், சல்வார் போண்றவைகளும் அணிவது உண்டு. எனக்கு படிப்பில் interestஏ இல்லாவிட்டாலும், ஒரு சில மாதங்களாவது CA படித்ததற்கு ரேவதியும் ஒரு காரணம். அவளைப் பார்த்து, பேசி, சிரித்து, தத்துபித்து என்று நடந்து கொள்வதற்காகவே நான் ஆபீஸ் சென்றேன். அவளது course முடிக்கவும் திருமணம் நிச்சயம் ஆகவும் சரியாக இருந்தது. 1996ல் அவள் திருமணம் நடந்தது. கணவன் முரளி, ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் ஒரு இஞ்சினீயராக இருந்தான். நாங்கள் அலுவலக சகாக்கள் எல்லோரும் அவள் திருமணத்திற்கு சென்று கலாட்டா செய்தோம். இனிமே நீ கங்காரு தான். என்று கிண்டல் செய்தோம். ரேவதி சென்றபின் எனக்கு CA மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது.

அதற்கு பின் இன்றுதான் அவளிடமிருந்து செய்தி வருகிறது. “என்ன பண்ணிகிட்டு இருக்கே கங்காரு. எப்ப தாய்நாட்டுக்கு வந்தே. முரளி எப்பிடி இருக்காரு.” என்றேல்லாம் கேள்விகளை அடுக்கினேன். “ஆல் ஆர் ஃபைன். நான் இங்க வந்து 8 மாசம் ஆச்சு. கர்ப்பமான ஏழாவது மாசம் இங்க வந்தேன். மாமியார் வீட்லயே தான் பிரசவம் பாத்தாங்க. இப்ப பையனுக்கு 6 மாசம் ஆயிருச்சு. சரியான வாலுப் பையனா வளந்துண்டு இருக்கான். முரளி இன்னும் மெல்பர்ன்ல தான் இருக்கார். எனக்கு ஏதோ விசா ப்ராப்ளம். இன்னும் சில மாசம் ஆகும் திரும்பவும் போக. அது சரி நீ எப்டி இருக்கே. CA படிச்சியா இல்லியா.”
“அதெல்லாம் மூளைல ஏறல்ல. ஏதோ ஓட்டிகிட்டு இருக்கேன்.”
“ஜெய், நீ இன்னிக்கி ஃப்ரீயா இருக்கியா.”
“ம் சொல்லு ரேவதி. என்ன வேணும்.”
“முடிஞ்சா எங்க வீட்டுக்கு வாயேன். நான் ஒன்னப் பத்தி எங்க மாமியார் கிட்ட நெறய்ய சொல்லிருக்கேன். அவங்களும் ஒன்னப் பாக்கணும்னாங்க. நாமளும் பாத்து நாளாச்சோல்லியோ. வர முடியுமா.”
“ம்ம் எப்ப வரணும் சொல்லு. எங்க வரணும் சொல்லு.”
“எப்ப வேணாலும். if you can இப்பவே வாயேன். You can have breakfast with us.”
“சரி address சொல்லு.”
அவள் சொன்னாள். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் ஒரு Housing Board குடியிருப்பில் கீழ் தளத்தில் ஒரு அபார்ட்மெண்ட். 8 மணிக்கு என் பைக்கை உதைத்தேன். 8 20க்கு திருவான்மியூர் சென்று சேர்ந்தேன். கண்டுபிடிக்க அவ்வளவு சிரமம் இல்லை. ப்ளாட் வாயிலிலேயா பார்க் செய்ய தாராளமாக இடம் இருந்தது. ப்ளாட் கதவு திறந்தே இருந்தது. ஒரு 50 வயது மதிக்கத் தக்க மாமி ஹாலில் இருந்தார். “யாரது” என்று கண்ணாடியைத் தூக்கிப் பார்த்தார். “ஓ, நீதானா அம்பி. ரேவதியோட ஃப்ரெண்டு. ஏதோ பேரு சொன்னாளே. ம்ம் ஜெயராமன். ம்ம். வாப்பா ஜெயராமா.” என்று வாயார அழைத்தார். உள்ளே திரும்பி “டீ
ரேவதி. ஒன்னோட ஃப்ரெண்டு வருவான்னு சொன்னியே. வந்துட்டான்.” என்று குரல் கொடுத்தார். மாமியே இந்த வயதிலும் கவர்ச்சியாக இருந்தார். நெற்றி காலியாக இருந்தாலும், நல்ல உயர்ந்த ரக புடவை அணிந்து, தங்க ஃப்ரேம் கண்ணாடி அணிந்து இருந்தார். சில நிமிடங்கள் மேலோட்டமாக மாமி பேசினார்கள். அதற்குள் உள்ளே இருந்து ரேவதி ஒரு tray இல் மூன்று கோப்பை காஃபி கொண்டு வந்தாள்.