வாசமான ஜாதிமல்லி 5 26

இந்த மோசமான உறவு நிறுத்த வேண்டும் என்று அவள் அடிக்கடி கூறுவாள், ஆனால் பிரபு எப்போதும் தன்னை மீண்டும் ஒரு முறை அவனுக்கு கொடுக்கும்படி அவளை சமாதானம் செய்ய முடிந்தது. எந்த விதத்திலும் சரவணனை இழிவுபடுத்த முடியாது என்று பிரபு அறிந்திருந்தான். அவனும் சரவணானுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததுக்கு வருந்துவதாகவும், அதைச் செய்வது அவனுக்கு வேதனை அளிப்பதாகவும் சொல்ல வேண்டியிருந்ததது. அவன் எந்த காரணத்துக்கும் சரவணனை கேலி செய்தால் அவ்வளவு தான், அவர்களின் கள்ள உறவு உடனே முடிவுக்கு வந்துவிடும். மீரா நிச்சயமாக அவனைத் கடும்மையாக திட்டி உறவை நிறுத்துவாள்.

அதனால் இந்த விஷயத்தில் அவன் எப்போதும் கவனமாக இருந்தான்.

“உனக்கு, என் பெரிய சுன்னி வேணுமா, சரவணன் சின்ன சுன்னி வேணும்மா?” “நான் ஓக்குற மாதிரி சரவணன் உன்னை ஓப்பனா?” “நல்ல ஊம்புறடி கண்ணே, இதே உதடுகளில் சரவணனுக்கு முத்தம் கொடு.”

இப்படி எல்லாம் பேசி அவன் இன்பத்தையும், காமத்தையும் அதிகரிக்க ஆசை அவனுக்கு இருந்தாலும், அவள் எல்லாவற்றையும் தவிர்த்தான். மீராவுக்கு பொறுத்தவரை பாவம் செய்பவர்கள் அவர்கள், குற்றமாட்டா சரவணன் ஒரு தெய்வம் போல. பாலியல் அம்சத்தை முடிந்தவரை புதியதாக வைத்திருக்க பிரபு முயன்றான். அவன் வீட்டின் பல்வேறு இடங்களில் மற்றும் வெவ்வேறு விதத்திலும் அவளுடன் உடலுறவு கொள்வான். அவன் மீராவை சோபாவில் படுக்க வைத்தபடி அல்லது அவள் சுவரில் நின்றுகொண்டே சாய்ந்த படி புணருவான். சில முறை அதை டைனிங் டேபிளில் செய்வான், சில சமயங்களில் சமையலறை மேடையில், உணவு சூடாகி கொண்டு இருக்கையில் மீராவின் உடலும் வெப்பமடைந்து சூணாகிக்கொண்டு இருக்கும். அவள் கால்களைப் பரப்பிக் கொண்டு மேடையில் உட்கார்ந்துகொண்டு இருக்க அவள் கால்களை பிடித்தபடி அதன் இடையே நின்றபடி அவன் தடியை அவன் பெண்மை உள்ளே சொருகி கொண்டு ஓப்பான்.

படுக்கையில் முழங்கால்களில் மீரா இருக்க அவள் பின்னாலே அவனும் முழங்கால்களில் இருந்து கொண்டு அவர்கள் இன்பம் அனுபவிப்பதை டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் பார்த்தபடி புணருவார்கள். இந்த வகையில் மீராவுக்கு ஒரு இன்ப காட்சி விருந்தளிப்பான். இவை அனைத்தும் அவளுக்கு புதியதாகவும் உற்சாகமாகவும் இருந்தன. அவர்களின் கள்ள உறவு திடீரென்று முடிந்த நேரத்தில் முடிந்தது ஒரு வகையில் நல்லது. மீரா மனதில் இருந்த அந்த நினைவுகள் இன்னும் கவர்ச்சியூட்டியிழும் வகையில் இருந்தன.

அவர்களின் பாலியல் கள்ள உறவு உண்மையில் மூன்று வாரங்களுக்கு மேலாக மட்டுமே நீடித்திருந்தது. அதில் ஒரு முறை சரவணன் சந்தேக படுகிறான் என்று தெரிந்தபோது அவர்கள் ஒரு வரம் சந்திக்காமல் தவிர்த்தார்கள். அதனால் அவர்கள் கள்ள உறவு தொடக்க நிலையில் தான் இருந்தது. அதனால் அதில் இருக்கும் கிளுகிளுப்பு இன்னும் குறையாமல் இருந்த நேரத்தில் திடீரென்று அது முடிந்து போனது.

மீரா அவள் இன்பங்கள் அடைவதில் தடையாக இருக்காமல் அவனுக்கு நிபந்தனை இல்லாத அனுமதி கொடுத்து அவளை அனுபவிக்க விடுவான் என்று ஆசையாக பிரபு இருந்தான். அப்போது அவன் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே அவளைச் சந்தித்தால் அந்த கள்ள சுகம் இன்னும் அதிக காலத்துக்கு கிளிர்ச்சியூட்டும் வகையில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பினான். அப்படி இருந்தும் கூட சுமார் ஓரிரு வருடங்களுக்குள் அது புதிய தன்மையை இழந்திருக்கும், சலிப்பு மெல்ல வர துவங்கும், மீரா மீண்டும் சரவணனின் மனைவியாக மட்டுமே இருக்க தானாகவே விரும்பி இருக்கலாம். அதற்குள் அவளிடம் தனக்கு இருந்த ஆசைகள் எல்லாம் தெரிந்துகொண்டு இருப்பான்.

இப்போது அது சாத்தியமில்லை. சரவணன் என்ன சொல்ல சொன்னதை மறைத்து மீராவுடன் எதோ எதோ சொல்லி அவர்கள் கள்ள தொடர்பை புதுப்பிக்க முடியாது. அவள் அவனுடன் தொடர்ந்து புணர ஆசை படுகிறாள் என்று சரவணனிடம் பொய் சொன்னால் அது விரைவில் அம்பலம் ஆகிவிடும். அப்படி என்றால் சரவணன் மீராவிடம், அவன் சொன்னது போல, நேரடியாக கேட்டு உறுதி படுத்தவில்லை என்றாலும், அவளை அதற்க்கு பிறகு எந்த விதத்திலும் தொட மாட்டான். என்ன காரியும் என்று புரியாமல் மீரா சரவணனிடம் கேட்ட எல்லாம் தெரிய வந்திடும். அதனால் இந்த விஷயம் மீராவிடன் சொல்லியே ஆகணும்.

எனவே, மீராவிடம், கொஞ்சி பேசி, ஆசையை மூட்டி, அவளை மீண்டும் ஒன்றாக இன்பங்களை அனுபவிக்க சம்மதிக்க வைக்க வேண்டும். அந்த காம தேவதையை அவன் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்றால் இதை விட வேறு வழியில்லை. யாரு கண்டா, கால போக்கில் அவர்கள் இருவருக்குமே போதும் போதும் என்று ஆகலாம், அப்போது அவர்கள் உறவு நிரந்தரமாக முடிந்துவிட்டது என்று தெரிந்து, சரவணன் மீராவை மறுபடியும் ஏற்றுக்கொள்ள கூட ஆகலாம்.

பிரபுவுக்கு அந்த வாரம் வெகு விரைவாக சென்றது. அவன் பிசினெஸ் பற்றி சில முக்கிய விஷயங்கள் அவன் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக முடிந்தது. பிரபு சரவணனிடம் அவன் சனிக்கிழமை காலையில் தான் மீண்டும் திரும்பி வருவான் என்று சொல்லி இருந்தான் அனால் இப்போது வெள்ளிக்கிழமை காலையிலேயே வந்துவிட்டான். வீட்டுக்கு போகும் முன்னே அவன் முதலில் போய் மீராவை சந்திக்க போகிறான். சரவணன் அல்லது மற்ற அவன் குடும்பத்தில் யாருக்கும் அவன் திரும்பி வந்தது தெரியாது. மீரா தனியாக தான் இப்போது வீட்டில் இருப்பாள்.

சரவணன் கடைக்கு போய் இருப்பான், பிள்ளைகள் பள்ளிக்கு போய் இருக்கும். அவன் தங்கை கல்யாணத்துக்காக துணிமணிகள் வாங்க சென்னைக்கு போய்விட்டு வந்த பிறகு இப்படி தான் யாரிடமும் சொல்லாமல் மீராவை சந்திக்க சென்றான். அன்று நடந்தது போல இன்றும் நடக்கணும் என்று ஆசைப்பட்டான். அன்று அவர்கள் சில நாட்கள் பிரிந்து இருந்த ஏக்கத்தில் மிகவும் ஆவேசமும், ஆர்வமும் கொண்டு ஒத்தார்கள். அவன் வந்தவுடனே, ஆர்வமாக ஒருவரை ஒருவர் நிர்வாணம் ஆக்கி, ஆவேசத்தோடு மெத்தையில் புரண்டபடி இன்பங்களை அனுபவித்தார்கள். இன்றும் அப்படி நடக்கணும் என்று பிரபு ஆசைப்பட்டான். அவளை இன்பத்தில் திக்குமுக்கா செய்த பிறகு தான் சரவணன் சொன்ன விஷயங்களை சொல்ல நினைத்தான். அவன் வாங்கிய ஜாதிமல்லி அவன் பாக்கெட்டில் இருந்தது. அவன் தயாராக இருந்தான்.

பிரபு, இதயம்படபடக்க, சரவணன் வீட்டின் பின்பக்கம் மாந்தோப்பு வழியாக நடந்து சென்றான். பள்ளி மைதானத்தை சுற்றி இருக்கும் சுவருக்கு உயரமாக இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் ஆளை பார்க்க முடியாது. மீராவிடம் என்ன பேச போகிறான் என்று அவன் தனக்குள் மறுபடியும் பருப்படியும் ஒத்திகை செய்துகொண்டான். சரவணன் சொல்ல சொன்னதை கூறுவதற்கு முன்பு எப்படியாவது மீராவை சம்மதிக்க வைத்து முதலில் புணர்ந்துவிடனும். அப்போது தான் மீராவுக்கு அவள் இழந்த பேரின்பங்களை மறுபடியும் நினைவூட்டும்.