வாசமான ஜாதிமல்லி 5 26

இத்தேர்க்கு முன்பு அவனுக்கும் மீராவுக்கு தெரியாத விஷயம் பற்றி இப்போது சரவணன் சொல்ல, முதல் முறையாக அதை கேட்கிறான். சரவணன் பேச பிரபு சரவணனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அவன் யோசித்துவிட்டு சரவணன் மேலும் பேச துவங்கினான்.

“உன் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, சிறுநீர் கழிக்க தவித்துக்கொண்டு இருந்த நான் உன் தந்தையிடம் அதற்க்கு எங்கே போவது என்று கேட்டேன், சமையலறைக்கு அருகில் நிறைய பெண்கள் பிஸியாக இருப்பதால் என்னால் குளியலறையைப் பயன்படுத்த முடியவில்லை.”

அப்போது பிரபுவுக்கு பளிச்சென்று பொறி தட்டியது. அநேகமாக என் அப்பா சரவணனை பின் பக்கம் போக சொல்லி இருப்பார். நான் கொஞ்ச நேரமாவது மீராவை கொஞ்ச வேண்டும் என்று அவசர பட்டதால் தான் எல்லா பிரச்சனையும் துவங்கியது என்று பிரபு வருத்தத்தோடு நினைத்தான்.

“உன் அப்பா என்னிடம், பயன்படுத்தப்படாத உங்கள் பழைய வீட்டின் பின்புறம் செல்ல சொன்னார். அப்போது தான் அங்கே உங்கள் இருவரையும் பார்த்தேன். நீங்கள் நடந்து கொண்ட விவாதத்தில் இருந்து எனக்கு நல்ல புரிந்தது உங்களுக்கு இடையே ஏற்கனவே கள்ள உறவு தொடங்கி விட்டது என்று.”

ஐயோ அப்போது நான் மீராவை வெறும் முத்தமிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, நான் அவள் முலையை பிசைந்தேன், அவள் புடவையை தூக்கி அவள் பெண்மையை ருசித்தேன். மீரா வேற சும்மா இருக்கவில்லை. அவள் என் சுண்ணியை பிடித்து கசக்கினாள். இதை எல்லாம் சரவணன் அப்போதே பார்த்துவிட்டானே. அதனால் தான் நான் ஏற்கனவே மீராவை புணர்ந்து விட்டேன் என்று அவனுக்கு தெரிந்துவிட்டது.

“நீ ஏன் எங்களை அப்போது தடுக்கவில்லை சரவணா?” இதுவும் பிரபுவுக்கு இருந்த பெரும் சந்தேகம்.

“அது தான் என் பெரிய முட்டாள்தனம். நான் என் மனைவியை மிகவும் நேசித்தேன் என்று உனக்கு தெரியும். அவளுடைய துரோகத்தை பற்றி எனக்கு தெரியும் என்று அவளுக்கு தெரிந்தால் அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்று எனக்கு பயம்.”

ஒரு அலுப்பான புன்னகை சரவணனிடம் இருந்து வந்தது. நான் என் பழைய மனைவியை அப்படியே திரும்பப் பெற விரும்பினேன், நீங்கள் இருவரும் தனியாக சந்திப்பதை முழுசாக தடுத்துவிட்டால் அப்போது உங்கள் உறவு இயல்பாகவே முறிந்துவிடும் என்று தவறாக நினைத்தேன். அதனால்தான் அடுத்த நாள் மரிமுதுவின் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.”

“எனக்கு எப்படி மன்னிப்பு கேட்கறது என்றே தெரியவில்லை, நான் பெரிய தப்பு செஞ்சேன்.”

“அது மட்டும் இல்லை பிரபு, நீங்க இரண்டு பெரும் உன் வீட்டுக்கு பின்புறம் நடந்துகொண்ட விதத்தை பார்த்து எனக்கு ரொம்ப மனக்கஷ்டமாக இருந்தது. என்னால் என் வேலையை கவனிக்க முடியவில்லை. நான் அடுத்தநாள் சீக்கிரமாகவே என் வீட்டுக்கு வந்தேன்.”

ஒரு குளிர் நடுக்கம் தன் உடலில் ஓடுவதை பிரபு உணர்ந்தான். அவன் மறுநாள் மீராவுடன் சரவணன் கட்டிலில் புணர்ந்துகொண்டு அல்லவா இருந்தான். அவன் சந்தேகித்ததை விட அதிகமாக சரவணன் பார்த்திருக்கான. அவனை முழுதாக நம்பிய ஒருவனை அவன் ரொம்ப அதிகமாக காயப்படுத்திவிட்டான்.

“தெய்வம்மே, நீ அதையும் பார்த்திட்டியா. கடவுள் நிச்சயமாக என்னை மாணிக்கமாட்டார். சரவணாவை நான் உன்னை எப்படி எல்லாம் காயப்படுத்திருக்கேன், நான் மோசமானவன், வெறுக்கத்தக்கவன் என்று எனக்குத் தெரியும் சரவணா”

“இப்போது அதை பற்றி நினைத்து எந்த அர்த்தமும் இல்லை பிரபு. மீரா இன்னும் உன்னை விரும்புகிறாள், அவளுக்கு நீ இல்லாமல் எதோ ஒரு ஏக்கம் இருக்கு, அதனால்… ”

பிரபு அவனை விசித்திரமாகப் பார்த்தான், அதனால்… ???

“நான் உன்னிடம் ஒரு விஷயம் முன்மொழிக்க போகிறேன். மீரா இந்த சந்தோசம் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.”

பிரபு தனக்குள் உற்சாகத்தின் பரபரப்பை உணர ஆரம்பித்தான். அவன் என்ன சொல்ல போகிறான் என்று நான் நினைப்பதை உண்மையில் சரவண முன்மொழியப் போகிறாரானா என்று மனா கிளிர்ச்சியுடன் கேட்க ஆவல் அடைந்தான்.

இந்த மறைப்பும் வஞ்சகமும் எனக்கு இனிமேல் பொதும். நீ அவளுடன் பேச வேண்டும், பேசி முடிவெடுக்க வேண்டும். நீங்கள் இருவரும் இன்னும் ஒருவரை ஒருவர் விரும்பினால், உங்கள் பாலியல் உறவை புதுப்பிக்க அனுமதிக்கிறேன்.”

பிரபு இதை கேட்டு ரொம்ப உற்சாகம் ஆனான். இந்த வார்த்தையே அவன் ஆண்மையை கொஞ்சம் துடிக்க செய்தது. மறுபடியும் அவனுக்கு அந்த இன்ப சுரங்கத்தில் உல்லாசமாக விளையாட வாய்ப்பு கிடைக்குமா?

“சரவணன், நீ என்ன சொல்லுற…உண்மையாகவா சொல்லுற?”

“பிரபு, இந்த மாதிரி முக்கியமான விஷயத்தில் நான் விளையாடுவேனா? நல்ல யோசிச்சி தான் முடிவெடுத்தேன். ஆனால் நிபந்தனைகள் உள்ளன ..”