வாசமான ஜாதிமல்லி 5 26

“மீரா இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உன்னுடன் கள்ள உறவு தொடர விரும்பினால் எங்கள் கல்யாண வாழ்கை அத்தோடு முடிந்தது. தோற்றத்திற்காக நாங்கள் இன்னும் ஒன்றாக வாழ்வோம், என் குழந்தைகளுக்கு கூட தெரியாது, ஆனால் நாங்கள் உண்மையான கணவனும் மனைவியுமாக இருக்க மாட்டோம். இனிமேல் என் குழந்தைகளுக்காக நான் என் வாழ்க்கையை வாழ்வேன்.”

பிரபு வாயை புலந்தபடி சரவணனை பார்த்தான். பொறுப்பு எதுவும் இல்லாமல், வெறும் இன்பம் மட்டுமே அனுபவிக்க நினைத்த பிரபுவுக்கு ஒரு பெரும் இடி தலையில் விழுந்தது.

“எனது உடல் தேவைகளுக்காக நான் எப்போதும் வெளியில் தற்காலிக இன்பம் தேடலாம். அவளுக்கு இரண்டு கணவர்கள் இருக்க முடியாது, அவள் தேர்வு செய்ய வேண்டும். என் மனைவியை உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை, அவள் என்னுடையவள் அல்லது அவள் உன்னுடையவள். முன்னதாக நான் அவளுடைய உடல் நலத்திற்காக அஞ்சினேன், ஆனால் இப்போது அவள் தற்கொலைக்கு செல்லமாட்டாள் என்று நான் நம்புகிறேன். என்ன முடிவு எடுத்தாலும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் அவள் ஒரு முடிவை எடுத்தே ஆகா வேண்டும் அதுவும் இப்போதே எடுக்க வேண்டும்.”

“அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கு. ஒன்னு, மீராவுக்கு உன் மேல் இன்னும் ஆசை இருப்பது எனக்கு கிட்டத்தட்ட தெரிந்தாலும், நான் அதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் இரண்டு பெரும் பேசி முடிவு செய்தால் தான் சரியாகும். இரண்டாவது, நான் இருந்தால் அவள் சங்கடமாக உணரலாம், அவள் உண்மை விருப்பத்தை சொல்ல தயங்களாம்.”

பிரபு முகத்தில் இருந்த பதற்றத்தையும் குழப்பத்தையும் பார்த்து சரவணன் புன்னகைத்தான்.

“இப்போது மீரா உன்னுடன் தொடர்ந்து உறவு வைக்க வேண்டும் என்று விரும்பினால், அவள் அதை என்னிடம் கூட சொல்லி சங்கடப்பட வேண்டியதில்லை என்று அவளிடம் நீ சொல்லு. நீ அவள் முடிவு சொன்னால் போதும், நான் அவளிடம் எதுவும் கேட்க மாட்டேன். நாங்கள் ஒருவருக்கொருவர் நாகரிகமாக நடந்துக்க கூட முடியும். ஆனால் நான் அவளை என் மனைவியாக பார்க்க மாட்டேன், அவள் என்னை அவளுடைய கணவனாக நடத்த தேவையில்லை. நான் அவளிடமிருந்து எந்த பாலியல் இன்பமும் பெற வற்புறுத்த அல்லது கேட்க மாட்டேன். அவள் விரும்பி வந்தால் கூட நான் அவளை தொட மாட்டேன். பெயருக்கு தவிர மற்ற அனைத்திலும் அவள் உன் மனைவி.”

சரி சரவணா, இதை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி நான் யோசிப்பேன், ஆனால் இதுதான் நீ விரும்புற என்பதில் உறுதியாக இருக்கியா?”

ஏன், நீ ஆசை பட்ட நேரத்தில் மட்டும் வந்து மீராவை ஓழ்த்திட்டு போவ மற்ற நேரத்தில் எல்லாம் அவள் என் மனைவியாக இருக்க வேண்டும் என்று உன் சவுரியத்தை பற்றி மட்டும் நினைச்சியா என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான்.

“ஆமாம் நான் இதை தெளிவாக நினைத்த பிறகு தான் முடிவெடுத்தேன். இப்போது என் முடிவு உறுதி. இன்னும் ஒரு விஷயம், இந்த விஷயத்தில் உன் மனைவியை நீ எவ்வாறு சமாளிக்கப் போரையோ என்பது உன்னிடம் விட்டுவிடுறேன். ஒரே விஷயம் என்னவென்றால், அது சமுதாயத்தில் உள்ள என் நற்பெயரையோ அல்லது என் குழந்தைகளின் நல்வாழ்வையோ பாதிக்கக்கூடாது. இல்லாட்டி நீ வேற ஒரு சரவணனை பரப்ப. அது உனக்கு நிச்சயமாக பிடிக்காது.”

சரவணனின் குரலில் உள்ள கடுமை பிரபுவுக்கு ஒரு நடுக்கும் கொடுத்தது.

பிரபு ஆழ்ந்த சிந்தனையோடு வீடு திரும்பினான். இப்போது அவன் இன்றிரவு சென்னைக்குச் செல்கிறான், அதனால் இப்போது அவன் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. ஒரு வகையில் இது நல்லதுக்கே. அவனுக்கு எல்லா விஷயங்களும் ஆழ்ந்த சிந்திக்க அவகாசம் இருக்கு. இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் அவன் இனி கவலை இல்லாமல் மீராவை அனுபவிக்க பெரும் வாய்ப்பு அமைந்துவிட்டது. இது அவனை உற்சாக படுத்தியது. யாரை பற்றியும் கவலை இல்லாமல் அவளை இஷ்டப்படி ஓக்கலாம்.

பிரபு அங்கே இருந்து தனது மோட்டார்சைக்கிளில் போவதை சரவணன் பார்த்துக்கொண்டு இருந்தான். மீராவுடனான தனது பாலியல் உறவைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து, முதலில் பிரபுவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவன் கவனிக்கத் தவறவில்லை. பிரபு என்ன நினைத்து இருப்பான் என்றால் என் மனைவி அவனை பாலியல் ரீதியாக விரும்புகிறாள் என்று தெரிந்த நான் அதற்க்கு நான் ஒன்னும் செய்ய முடியாது, விதி என்று விட்டுவிடுவேன் என்று கருதினான். அதனால் என் மனைவியின் ஆசைக்கு இணங்க நான் செக்ஸ் பொறுத்தவரை என் உரிமையை அவனுக்கு விட்டுக்கொடுத்துடுவேன் என்று ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான் என்று சரவணன் நினைத்தான். மீராவுக்கு தன்னை பொறுத்தவரை பிரபுவின் நோக்கங்களை சரியாக புரிந்து கொள்ளத் தவறியிருந்தாலும், அவன் (சரவணன்) பிரபு அவன் திருட்டு ஆசைகளை ஆடையே எந்த அளவிற்கு செல்ல தயாராக இருக்கிறான் என்பதை துல்லியமாக தீர்மானித்திருந்தான்.

மீரா மட்டும் முதலில் இருந்து நடந்ததை எல்லாம் தெளிவாக சிந்தித்திருந்தால் அவள் முடிவில் அவள் செய்த பெரிய தவறு தெரிந்திருக்கும். பிரபு முதல் முதலில் அவளை கோவிலில் பார்த்த போதே அவள் மேல் ஆசை வந்துவிட்டது. அப்போதே அவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்று தெரிந்திருக்கும். சில மறைமுக கேள்விகளுக்கு பிறகு தான் அவள் தன நண்பனின் மனைவி என்று தெரிந்தாலும் அவள் மேல் காமம் கொண்டு இருந்தான்.

அதனால் அவனுக்கு இருந்த ஒரே நோக்கம், வேறொரு ஆணின் மனைவியை புணர்ந்து மகிழ்வது. காமம் மட்டுமே இருந்தது, அன்பின் உணர்வுகள் எதுவும் இல்லை. அவன் திட்டமிட்டது எல்லாம் மீராவை அடைந்து, அவளை ஆசை தீர அனுபவிப்பது மட்டுமே என்று சராவண்னுக்கு தெரிந்த இந்த உண்மை மீராவுக்கு விளங்கி இருக்கும்.