வாசமான ஜாதிமல்லி 5 26

“எனக்கு இங்கே இருந்து போக மனசே இல்லை. நான் எவ்வளவோ என் தந்தையிடம் வாதாடினேன். நான் இங்கேயே ஒரு வேலை தேடிக்கிறேன் என்று கெஞ்சினேன்,” கொஞ்சம் கூட கூசாமல் பிரபு பொய் சொன்னான்.

“உனக்கு தெரியும் இல்ல மீரா, நான் போக விரும்பாத காரணமே நீதான். உன்னை விட்டுட்டு போவது என்னால் நினைக்க கூட முடியில. நீ எனக்கு அவ்வளவு இஷ்டம்.”

அவள் அவன் மனதில் எவ்வளவு நிரம்பி இருக்காள் என்று வலியுறுத்த மீராவை ஏக்கத்தோடு பார்த்தான் பிரபு. அந்த பார்வை மீராவை மகிழ செய்தது. அவன் என் மேல் எவ்வளவு ஆசை வைத்திருக்கான் என்று மனம் குளிர்ந்தாள். அவள் மிகவும் விரும்பத்தக்கவாள் என்ற பெருமை உணர்வை பொங்கி ஏல செய்தது.

மீரா இப்போது பேசினாள்,” நீ போக போற என்பது பிரச்சனை இல்லை, ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போன என்பது தான் என் பிரச்சனை. நீ விளக்கி இருந்தால் எனக்கு புரிந்து இருக்கும். நான் அதற்க்கு மேல ஒன்னும் எதிர்பார்க்கள.”

“அதற்க்கு காரணமே சரவணா தான்,” என்றான் பிரபு, இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீராவின் முகத்தை பார்த்துக்கொண்டு.

“என்னது??? என்ன சொல்ல வர?”

இது முக்கியமான பாகம். அவன் சொல்வதை கேட்டு மீராவுக்கு நம்பிக்கையும், அவன் சொல்வதில் நேர்மை இருக்கு என்ற உணர்வும் வரவேண்டும்.

“சொல்லு மீரா, நீ சரவணன் மனதளவில் மிகவும் காய படுவதை நீ பார்க்க விரும்புவியா?”

இதை ஏன் கேக்குறான் என்று விளங்காமல் மீரா யோசித்தாள்.

“நிச்சயமாக கிடையாது. அவர் காய படுவதை பற்பத்துக்கு பதிலாக செத்து போலாம். ஒவ்வொரு முறையும் நான் அவருக்கு துரோகம் செய்யும் போது என்னை நினைத்தால் என் மேல எனக்கே மிகவும் வெறுப்பாக இருக்கு.”

“அதே தான், நானும் சரவணனை ரொம்ப மதிக்கிறேன். அவன் மிகவும் நல்லவன். உன்னை பொறுத்தவரை என் பழகினத்தால் தான் நான் செய்ய கூடாததை எல்லாம் செய்கிறேன்.”

அவன் மட்டும் மனா பழகினோம் உள்ள ஆள் கிடையாது, நானும் தானே என்று மீரா மனதுக்குள் நினைத்தாள். ஆனாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் மீரா பிரபுவின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என் அப்பா என்னை வேலைக்கு போக வற்புறுத்தியதை கூட ஒரு வகையில் என் மனதை சமாதானம் செய்திருப்பேன். என்ன வருடத்தில் இரு முறை இங்கே வந்து போயிருப்பேன். என் குடுபத்தை பார்க்கும் ஆசையில் இல்லை, என் அழகு தேவதை மீராவை பார்க்கும் ஆசையில்.”

அப்படி என்றால் எங்கள் கள்ள உறவை நிறுத்தம் திட்டமே அவனுக்கு கிடையாது என்று மீரா நினைவுத்தாள். ஒவ்வொரு முறையும் இங்கே வரும் போது என்னை எடுத்துக்கொள்ள ஆசை படுவான். கேள்வி என்ன என்றால், நான் எங்கள் கள்ள உறவை நிறுத்தி இருப்பேன்னா அல்லது அவன் வரும் ஒவ்வொரு முறையும் என்னை அவனிடம் கொடுப்பேன்னா?

நாம் பிரிந்த கிட்டத்தட்ட இந்த மூன்று வருடமாக அவனை பற்றி தானே நினைத்துக்கொண்டு இருக்கேன், அனால் அதற்க்கு முக்கிய காரணம், எங்கள் உறவு திடீரென்று முடிந்ததுக்காக மற்றும் ஏன் அப்படி நடந்தது என்ற மர்மத்துக்காக என்று மீரா அவனையே நினைத்ததை அவளுக்கு அவளே நியாயப்படுத்தினாள்.

நாங்கள் கடைசியாக சந்தித்து எங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்துகொண்டு பிரிந்திருந்தால் நான் பிரபு வரும் போது எல்லாம் அவனுடன் தொடர்ந்து படுத்திருப்பேன்னா? என் கணவருக்கு தொடர்ந்து துரோகம் செய்திருப்பேன்னா? இது தெரிய வாய்ப்பில்லை என்று மீரா நினைத்தாள், அவர்கள் பிரிவு வேற மாதிரி இல்லையா நடந்தது.

அதெல்லாம் சரி அனால் ஏன் என்னிடம் ஒண்ணுமே சொல்லாமல் போன என்று தெளிவு படுத்திலே,” கேட்டாள் மீரா.

“இரு, நான் அதுக்கு வரேன். வேலைக்கு மட்டும் நான் இங்கே இருந்து போகவேண்டும் என்றால் கூட பரவாயில்லை அனால் என் மாமா நான் அவர் மகளை திருமணம் செய்துவிட்டு தான் போகணும் என்று ரொம்ப வற்புறுத்தினர்.”

“ஏன் இது திடீரென்று? நீ ஒரு முறை கூட அவளை பற்றி எதுவும் சொன்னதில்லையே, நாமதான் எத்தனையோ முறை சந்தித்து பு….,” மீராவால் புணர்ந்து என்ற வார்த்தையை சொல்ல முடியவில்லை.

“இது ஒன்னும் திடீரென்று நடந்தது கிடையாது. நம்ம குடும்பங்கள், அதாவது, என் குடும்பமும் என் மாமா குடும்பமும் இதை பற்றி முடிவு எடுத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. நான் தான் இதை தள்ளி போட்டுக்கிட்டு வந்தேன், நான் விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் உள்ள ஒவ்வாரு நிமிடமும் உன் நினைவாகவே இருந்தால் நான் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்.”

“உண்மையாகவா?” முதல் முறையாக மீரா முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது.

:நான் இதில் பொய் சொல்லுவேன்னா?”

அவன் மனைவியை விட அவனுக்கு அவளை தான் அவன் அதிகம் விரும்புகிறான் என்பது மீராவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
“வற்புறுத்தலால் தான் நீ உன் மாமா பொண்ணை கல்யாணம் பண்ணினே என்று சொல்லுறியா?”

“வற்புறுத்தலால் என்று சாதாரணமாக சொல்லிறமுடியாது. எனக்கும் என் அப்பாவுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. என் அம்மா ஆலா துவங்கிட்டாங்க. குடும்பத்தில் பூகம்பம்மே வெடித்தது. அந்த கோபத்தில் தான் நான் இதுவரை என் தந்தையை பார்க்க வருல.”

மெய்யையும் பொய்யையும் கலந்து பிரபு சொன்னான். குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது உண்மை, அவன் தாய் அழுதது உண்மை அனால் மற்றவை எல்லாமே பொய்.