வாசமான ஜாதிமல்லி 5 26

“என்ன நிபந்தனைகள்,” இப்போது பிரபுவுக்கு ஆர்வமான உற்சாகம் இருந்தது.

“உங்கள் கள்ள உறவை பற்றி எனக்குத் தெரியும் என்று அவளிடம் நீ சொல்ல வேண்டும். அதுமட்டும் இல்லை. நான் எத்தனை முறை எங்கெங்கே உங்களை பார்த்தேன் என்று சொல்லவேண்டும். அதனால் தான் நான் உன்னிடம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு நான் என்னென்ன பார்த்தேன் என்று சொன்னேன்.”

இப்போது பிரபுவின் உற்சாகம் சற்று குறைந்தது. இதில் கொஞ்சம் பிரச்சனை வரலாமே என்று யோசித்தான்.

“இது ஏன் என்றால் நான் ஏற்கனவே நிறைய சகித்துக்கொண்டேன். அவள் மேலும் இந்த கள்ள உறவை தொடர்ந்தால், எனக்கு இதற்க்கு மேல இன்னும் மோசமா என்ன ஆகப்போகுது.”

“இதை கேட்டு ஒருவேளை மீரா இனிமேல் இந்த கள்ள உறவை தொடர விருப்பம் இல்லை என்றால் நீ அவளை இதற்க்கு பிறகு எந்த காரணத்துக்கும் சந்திக்க கூடாது. அனால் நீ தான் வேணும் என்று முடிவு அவள் எடுத்தால் என்றால் சில விதிகள் இருவரும் பிண்டோதரனும்.”

பிரபு உற்சாக உணர்வோடு கொஞ்சம் பதற்றமும் உணர்ந்தான்.

“சென்னையில் உன் பிசினெஸ் எப்படி? நீங்கள் இருவரும் உங்கள் உறவை மீண்டும் தொடர முடிவு செய்தால், நீ எத்தனை முறை இங்கு வருவா?

பிரபு ஒரு நிமிடம் யோசித்தான். மீராவின் சிற்றின்பகரமான உடலை மீண்டும் ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவனை பெரிதும் உற்சாகப்படுத்தியது. “நான் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது திரும்பி வர முயற்சிப்பேன்.”

“சரி, நீங்கள் இருவரும் என் வீட்டில் ஒன்றாக இருக்க நான் உங்களுக்கு வாய்ப்பு தருவேன். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இதுதான் பாதுகாப்பான இடம். இதை நான் உங்களுக்காக செய்யல. இந்த குடும்ப மானமும், என் பிள்ளைகள் பாதிக்க பட கூடாது என்று செய்கிறேன். உன் பைக்கை பின்னால், மாதோப்பில் மறைத்து நிறுத்த வேண்டும். பின் வழியில் மட்டுமே என் வீட்டிற்குள் நுழைய வேண்டும். யாரும் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை. அப்படி எப்போதாவது ஒரு முறை யாராவது உன்னை அப்படி நடந்து வருவதை பார்த்தால் கூட எதோ ஒரு விசிட் வந்திருக்க என்று நினைப்பார்கள்.”

இதை பற்றி சரவணன் ரொம்ப ஆழ்ந்து சிந்தித்திருப்பான் என்று பிரபு நினைத்தான்.

“நமக்குள் ஏற்கனவே முடிவெடுத்த நேரத்துக்கு மட்டும் தான் நீ என் வீட்டுக்கு வரணும். நீ மீராவுடன் இருக்கும் போது நான் தெரியாமல் வீட்டுக்கு வந்து, உன் பைக் வேற மறைத்து வைத்திருப்ப, நான் உங்களை அந்த கோலத்தில் இனி பார்க்க விரும்பவில்லை. மற்றொரு விஷயம், நீங்கள் கெஸ்ட் அறையைப் பயன்படுத்த வேண்டும். இனி என் படுக்கையில் இல்லை.”

ஆமாம், பிரபு நினைத்தான், நாங்கள் அவன் படுக்கையைப் பயன்படுத்தினோம் என்று சரவணனுக்கு தெரியும், ஆனால் அவன் வீட்டிலுள்ள மற்ற எல்லா இடங்களையும் எங்கள் இன்பங்களுக்காகப் பயன்படுத்தினோம் என்பது அவனுக்கு தெரியுமா? ஒரு முறை சில மணி நேரத்துக்கு முன்பு தான் மீராவை அவள் சாப்பாடு மேசையில் வைத்து ஓழ்த்த அதே இடத்தில் சரவணா அவன் சாப்பிட்டு தட்டை வைத்து இரவு உணவை சாப்பிட்டான்.

“முக்கியமான ஒன்னு, நீ மீராவை கர்ப்பமாக ஆக்க கூடாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீ எடுக்க வேண்டும்.”

இதைக் கேட்ட பிரபுவின் முகத்தில் ஒரு ஏளனமான தோற்றம் இருந்தது. நீ அதை விரும்பாட்டி என்ன. உன் மனைவியை நான் ஃபக் செய்ய நீ தர, அப்புறம் என்ன. நான் அவளை கர்ப்பமாக்கினால் நீ என்ன செய்ய முடியும் என்பது போல இருந்தது அவன் முகத்தின் தோற்றம். நான் உண்மையில் என்ன தான் செய்ய முடியும் என்று சரவணன் யோசித்தான்.

“எனது குழந்தைகளின் நல்வாழ்வுதான் எனது முதன்மை அக்கறை. அவர்களின் தாய் மகிழ்ச்சியாக இருக்கட்டும், ஆனால் அவர்கள் தங்கள் தாயின் நடத்தை பற்றி ஒருபோதும் கண்டுபிடிக்கக்கூடாது. அவுங்க தாய் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டாள் என்று அவர்களுக்கு தெரியவர கூடாது. அவர்கள் காயப்படுவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை நீங்க இரண்டு பெரும் நிரந்தரமாக சென்னையில் ஒன்றாக வழ முடிவெடுத்தால், என்னிடம் முதலில் சொல்லுங்கள். நீ அவளை சின்ன வீடாய் செட் அப் பண்ணுறியோ என்னவோ எனக்கு கவலை இல்லை. அதற்க்கு முன் நான் என் பிசினெஸ் விற்றுவிட்டு என் குழந்தைகளுடன் வேற மாநிலத்தில் சென்டல் ஆகிவிடுவேன்.”

இதை அனைத்தையும் பிரபு முகத்தை பார்த்தபடியே சரவணன் பேசினான்.

ஆம் மீரா குழந்தைகளுக்கான தனது உரிமைகளை கைவிட வேண்டும். அவள் இந்த வகை முடிவை எடுத்தால் அவர்களும் அவளுடன் இருக்க விரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்கு மிகுந்த வேதனையையும் மற்றவர்களால் கொடூரமான கேலிக்கு ஆட்படுவார்கள்.”

பிரபு அவனுக்கு அறியாத வேறு ஒரு சரவணனைக் காண முடிந்தது. தீர்க்கமானவன், விஷயங்களை தெளிவாக சிந்தித்து, தேவையான கடினமான முடிவுகளை எடுக்கக்கூடியவன். அவன் எதிர்ப்புகளை வென்று வியாபாரத்தில் வெற்றிபெற எப்படி முடிந்தது என்பதில் ஆச்சரியமில்லை. பிரபுக்காக இன்னும் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம் காத்திருந்தது.