மீரா கள்ள உறவில் தன்னை இழக்க கனிந்த தயார் நிலையில் இருந்தாள். அவளுக்கு தான் அது இன்னும் புரியவில்லை. அவர்கள் இடையே வெகு நாட்கள் கடந்துவிட்டது. அவன் அடுத்த படி எடுக்க வேண்டும். அதை அவன் செய்யும் போது மீரா தன்னை அவனிடம் முழுதாக கொடுத்துவிட வேண்டும். அந்த இறுதி முயற்சியின் துவக்கம் தான் இது.
இப்போதுதான் ரொம்ப அபாயமான நேரம். அவள் தன்னை அறியாமல் கொடுக்கும் சிக்னல் அவன் தவறாக புரிந்து இருந்தான் என்றால் பெரும் பிரச்சனையில் முடியும். அனால் அவன் நோக்கை அடைவான் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மீராவை அவனுடன் முதல் முறையாக படுக்க வைப்பது தான் மிக முக்கியமானது. அப்படி நடந்துவிட்டால் பிரபுவுக்கு நம்பிக்கை இருந்தது, அவன் அப்போது கொடுக்கும் இன்பத்துக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் கள்ள உறவை தொடர்வாள். அன்று அங்கே இருந்து கிளம்பும் போது, அவன் கூடிய சீக்கிரம் அடைய போகும் வெற்றியில் அவன் உள்ளம் ஆனந்தத்தில் மிதந்தது.
Next,4
Oru naal ki dukaan Mangal
Super story continue pannunga