வாசமான ஜாதிமல்லி – பாகம் 3 60

“என்னை ஏன் விரட்ட மிகவும் ஆர்வமாக இருக்கிற, நான் பாவம் தெரியும்மா,” பிரபு ஒரு இடத்தை விட்டு காணமால் போன நாய்க்குட்டி போல அவன் கண்களை பேரித்தம் போல வைத்திருந்தான்.

இதைப் பார்த்து மீராவுக்கு சிரிப்பு வந்தது, அதை அடக்கி கொண்டாள். அந்தக் கண்களைப் பாரேன், மிகவும் அப்பாவி, எங்கோ ஆள் தொலைந்து போனது போல. அவன் தனது தாய்மை உள்ளுணர்வை வெற்றிகரமாக எழுப்பி விட்டான் என்பதை மீரா உணரவில்லை. அவனுக்கான அவளது விருப்பம் அவள் உணராமல் ஒரு படி மேலே போனது.

“சரி, உனக்கு இந்த இடத்தை விட்டு போக விரும்பவில்லை என்றால், நீ ஏன் இங்கு வேலை தேடக்கூடாது அல்லது ஒரு தொழிலைத் தொடங்கக்கூடாது,” என்று மீரா நகைச்சுவையாக கூறினாள்.

பிரபுவின் முகம் உடனடியாக பிரகாசமாகிறது. “இது ஒரு சிறந்த யோசனை ஆச்சே, ஒருவேளை நான் ஏதாவது தொடங்கி சரவணனுக்கு போட்டியாகிவிடுவேனோ? அவன் குறும்பாக சிரித்தான். ஹ்ம், சரவணனுக்கு போட்டியாக இருக்கும் எண்ணம் எனக்கு பிடிச்சி இருக்கு,” என்று பிரபு, முகத்தில் ஒரு பரந்த புன்னகையுடன் கூறினான்.

ஆமாம், உன் காமகாதலை பெற நான் உன் கணவரின் போட்டியாளராக இருப்பேன், இந்த கவர்ச்சியான, அழகான மனைவியின் மிகுந்த சிற்றின்பகரமான உடல் காமத்திலும் கட்டுப்பாடற்ற ஆர்வத்திலும் என் உடலின் கீழ் துடிக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கேன், என்று புன்னகையுடன் யோசித்துக்கொண்டான் பிரபு.

அவன் என்ன அர்த்தத்தில் கூறுகிறான் என்று மீராவுக்கு உறுதியாக தெரியவில்லை. அவன் தனது கணவரைப் போல ஒரு துணிக்கடையைத் தொடங்குவான் என்று சொல்லுறான அல்லது அவன் தன்னை அடைய தனது கணவரின் போட்டியாளராக இருக்க போகிறான் என்று கூறுறானா?

அவனது முகத்தில் உள்ள கள்ளப்புன்முறுவல் பார்த்தால் அது நிச்சயமாக என்னை பற்றி தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான், அனால் அவளுக்கு கோபம் வரவில்லை மார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாள் என்று குழப்பமும் அச்சமும் வந்தது.

மீரா புரியாதது போலவும், அவன் போட்டியாக கடை திறக்க போகிறான் என்ற அர்த்தம் தான் அவள் புரிந்துகொண்டாள் என்று காட்டுவதற்கு, “என் கணவருக்கு போட்டியியாக ஒரு கடை திறந்தாள் அடி வாங்குவ,” என்று கேலி செய்து கையை உயர்த்தினாள்.

பிரபு அவள் மெல்லிய நேர்த்தியான விரல்களை மோகத்துடன் பார்த்து, இந்த விரல்கள் என் உடலை ஆசையுடன் தழுவும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று யோசித்தான். பிரபு அவள் கையை நீண்ட நேரம் பார்த்ததைப் பார்த்த மீரா அவன் ஏதோ குறும்புத்தனமாக யோசிக்கிறான் என்று யூகித்து உடனடியாக அவள் கையை கீழே இறக்கினாள், ஆனால் அதற்குள் லேசான நடுக்கம் அவள் உடலில் ஓடியது.

“சரவணன் உன்னிடமிருந்து நிறைய அடி வாங்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது,” என்று பிரபு அவளை கேலி செய்தான், ஆனால் எனக்கும் உன்னைப் போல அழகாக ஒரு மனைவியைப் அமைந்தால், ஒவ்வொரு நாளும் அடி வாங்குவதுக்கு நான் தயார்.”

“என்ன தைரியம் இருந்தாள் என் கணவரை பற்றி அப்படி சொல்லுவா, அவர் என் கண்ணு,” என்று அவள் கோபமாக சொல்லுவது போல இருந்தாலும், அவள் உதடுகளில் அரும்பிய சிறு புன்னகை மற்றும் அவள் கண்களை மின்னிய குறும்புத்தனம், அவள் நகைச்சுவையாக சொல்கிறாள் என்று காட்டியது.

மீரா தனது நீண்ட சோபாவில் அமர்ந்திருந்தாள், அவளுடன் பேசும்போது பிரபு நின்று கொண்டிருந்தான். அவன் கடைசி பிட் காபியை குடித்துவிட்டு, வெற்று டம்ளரை சோபாவின் அருகில் இருந்த பக்க மேசையில் வைத்தான். அவன் சோபாவின் ஆர்ம்ரெஸ்டில் அமர்ந்து ஒரு காலை தரையிலும், மற்றொன்று காலின் கெண்டைக்கால் பகுதி சோபாவில் சாய்ந்த படி வைத்தான். அவளுடன் அவன் மிக நெருக்கமாக இருப்பது அவளுக்கு அச்சம் மற்றும் ஒரு வினோத களிப்பூட்டியது. அவள் இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர்ந்தாள்.

3 Comments

  1. Oru naal ki dukaan Mangal

  2. Super story continue pannunga

Comments are closed.