வாசமான ஜாதிமல்லி – பாகம் 3 60

எப்படி இருந்தீங்க? அதுவும் ரொம்ப திருப்த்தி என்று சொல்லி இருக்காள். வெள்ளை கராச்சி ஆச்சே, அதுவா இருக்குமோ? மனதில் நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒரு பொறாமை உணர்வு.

“அப்போ ஏன் பிரிஞ்சீங்க?”

“நாம மகிழ்ச்சியாக இருந்தோம், என்னுடன் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது அனால் அவள் இந்தியா வந்து தங்க முடியாதாம், நான் அவள் நாட்டுக்கு போகனும்மாம்.”

“ஏன், வசதியான வெளிநாட்டில் உனக்கு தங்க விருப்பம் இல்லையா?”

பிரபு சோகமாக கூறினான்,” நான் வீட்டில் ஒரே மகன், என் பெற்றோரின் வயதான காலத்தில் நான் இங்கே அவர்களுக்காக இருக்க விரும்புகிறேன்.”

“அப்போ ஏன் பிரிஞ்சீங்க?”

ஐயோ பாவம்மே, அவன் பெற்றோருக்காக அவன் காதலை தியாகம் பண்ணி இருக்கான். “அவள் மனதை உன்னால் மற்ற முடியில்லையா?”

“இல்லை, அவள் அந்த விஷயத்தில் ரொம்ப பிடிவாதமாக இருந்தாள், அது போகட்டும், இப்போது அதை எல்லாம் மீறி வந்துட்டேன்.” அனால் அவனை பார்க்கும் போது அப்பசி தோன்றலா.

மீரா அனுதாபத்தோடு அவன் தோள்கள் மேல் அவள் கையை வைத்தாள். முதல் முறையாக அவன் மேல் அவள் கைகள் படுது.

“ப்ருயில்லை, முடிந்தது முடிஞ்சி போச்சி. கவலை படாதே. உன்னை போற்றும் ஒரு பெண் உனக்கு நிச்சயமாக கிடைக்கும்.”

அந்த பெண்ணு நீயாகத்தான் இருக்க போற என்று பிரபு மனதில் நினைத்தான். அவன் தன் காதலி என்று கூறிய அந்த வெள்ளைகாரச்சி, உண்மையான காதலி எதுவும் கிடையாது. இருவரும் ஒரே பெரிய காம்ப்ளெக்ஸில் வேலை செய்தார்கள். அவளுக்கு பிரபு ஒரு நல்ல செக்ஸ் துணை, அவ்வளவு தான்.

அவர்கள் பழகிய சில மாதங்களுக்கு பிறகு அவள் தனது சொந்த ஊருக்கு போய்விட்டாள். அதோடு அவர்கள் உறவும் முடிந்தது. மீராவுக்கு அவன் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று அப்படி நடித்தான். மேலும் அவனுக்கு காதலி இருந்தாள் என்று தெரிந்த போது அவளிடம் என்ன எதிர்வினை வரும் என்று காண ஆவல். அவள் அந்த உணர்வை அவள் முகத்திலிருந்து மறைக்கும் முன்பு அவளுக்கு பொறாமை உணர்வு வந்ததை பார்த்து பிறப்புக்கு கழிமகிழ்தவுக்குரிய உணர்வு உண்டானது.

3 Comments

  1. Oru naal ki dukaan Mangal

  2. Super story continue pannunga

Comments are closed.