யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 138

” அப்படிதான்… சொல்லுவீங்க.. ஆனா கூட்டிட்டு வரமாட்டிங்க…”

“இல்ல…. பட்டு… கண்டிப்பா நாளைக்கு நாம வறோம்.. சீக்கிரம் கிலம்பு இப்பவே டைம் ஆச்சி..”

“அப்படினா நான் இங்கியே இருக்கேன் நீங்க போய்ட்டு வேலய முடிசிட்டு நாளைக்கு வாங்க” என்றாள்

“ஏன்டி என்ன நம்ப மாட்ற.. கிலம்புடி”

“ம்ஹூம். … வரமுடியாது. ..உங்கள எப்ப நம்பனும் எப்ப நம்பகூடாதுனு எனக்கு தெரியும்… நான் இங்கதான் இருப்பேன்..” என்றாள்.

“சரி சரி… உன் இஷ்டம்… பாத்து பத்திரமா இருந்துக்கோடி.. எதுவா இருந்தாலும் ஃபோன் பன்னு ” என கூறி அவர் காரில் கிலம்ப… சுவாதி அவள் கணவரை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.. அவள் அறை கதவை திறக்கும் போது.. பக்கத்து அறை கதவு திறந்து ” பொத்” என சத்தம்… சுவாதி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் அங்கே உள்ளே இருந்து ஒரு பெண் கீழே குப்புற விழுந்து கிடந்தாள் யாரேன தெரியவில்லை..

சுவாதி அருகே சென்றாள்… ஒரே.. பிராந்தி வாசனை… மனதில் ” ச்சி… குடிச்சிருக்கா… போல… அதான் தடுமாறி கீழே விழுந்து கிடக்கா ” என நினைத்தாள்.. பின்பு அவளை எழுப்ப மல்லாக்கா திருப்பினாள். . அப்போது தான் அவளின் முகத்தை பார்த்தாள். . முதலில் அடையாலம் தெரியவில்லை பின்பு சுவாதிக்கு நியாபகம் வந்தது அது ரூபி…. அவளுடன் கல்லுரியில் படித்த சக மாணவி…

சுவாதி ” ஏய்…ரூபி…. ஏய்…. ஏய்… ” என தட்டி எழுப்பினாள்.

ரூபி நல்ல போதையில் இருந்தாள்.. கண்ணை மட்டும் திறந்தாள்..

சுவாதி ” ஏய். … ரூபி…. எழுந்துருடி..”

ரூபி எழுந்து அமர்ந்து திருதிருவென முழித்து ” ஐ….ஐ..யம்.* ஸ்…ஸ்..டெ..டி.. ஆல்வேஸ் …. ஸ்…டெடி… ” என வாய் குலறி பேசி தட்டு தடுமாறி எழுந்து நின்றாள்…

சுவாதி ” ஏய்… ரூபி. .. நான் சுவாதி.டி ”

ரூபி ” சு…வா…தி…. எப்…டி..டி இருக்க ”

சுவாதி ” ரொ*ம்ப முக்கியம்… நீ எப்டி டி இங்க..”

ருபி ” அ.து…வா… என்னை…ய*** த்ரீ டேஸ்..க்கு… புக் பன்னிருக்கா..ங்கடி ” என குடிபோதையில் உண்மையை உளறினாள்

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.