யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 138

ரவி இப்போது மிகவும் பயந்தான்… “அம்மாக்கும் அக்காக்கும்.. தெரிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்” என வருந்தினான்.

சுவாதி ” என்ன பேச்சு மூச்சியே காணும். ..”

ரவி ” ப்ளீஸ். ..ஆண்ட்டி. .. என்னைய மன்னிச்சுடுங்க … அம்மா கிட்ட சொல்லிடாதிங்க. . ” என கண்ணீர் வழிய கூறினான்.

சுவாதி ” ஓ… அப்படியா… ஏன்டா… இந்த வயசுலேயே படுக்கை சுகம் தேடுனுல .. அப்ப இதையும் அனுபவி… நாளைக்கு கண்டிப்பா உன் அம்மா கிட்ட சொல்லுவேன்.. மாட்டுனடா நீயி..” என்றாள்

ரவி ” அப்ப அம்மாகிட்ட சொல்லுவீங்க. ….”

சுவாதி ” ஆமா கன்டிப்பா சொல்லுவேன்” என்றாள் தீர்க்கமாக..

ரவி ” உங்க முடிவ மாத்திக்க மாட்டீங்களே ”

சுவாதி ” நெவர்… ”

ரவி ” சரி. .. ஆண்ட்டி. .. தப்பு பன்னாம தண்டன அனுபவிக்கிரத விட சந்தோஷமா தப்பு பன்னிட்டு தண்டனைய ஏத்துக்கலாம்”

சுவாதி ” வாட் யு மீன்”

ரவி ” நான் ரூபி. .. ரூம்மு போக போறேன்… ” என கூறி வெளியே வந்து ரூபியின் அறை கதவை தள்ளினான்.. அது பூட்டியிருந்தது. . பின்னாடி யே சுவாதி வந்தாள்.

சுவாதி ” இரு. .. டா… அவ .. மப்புல இருந்ததால நான்தான் பூட்டினேன் ” என்று சாவியை வைத்து திறந்தாள்

ரவி உள்ளே சென்று ரூபியின் கட்டிலுக்கு அருகில் சென்று பார்த்தான்.. அவள் நன்றாக போதையில் குப்புற விழுந்து குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தாள்… ஒரு பேச்சுக்கு தான் தப்பு பன்னுவேன் என்று சுவாதியிடம் கூறினானே தவிர இப்போது அவன் மனதில் சுத்தமாக காம ஆசை இல்லை..

ரவி ” ஹலோ ஆண்ட்டி. .. ஹலோ..” ரூபியை எழுப்பினான்.. எழவில்லை. . முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். . இப்போது கண்ணை திறந்து பார்த்தாள்.. போதை கொஞ்சம் குறைந்திருந்தது..

ரூபி ” ஹோய். .. யாரு மேன் நீ.. என் ரூம்புல. .. கெட்டவுட். .. ” என சீறினாள்

“ஹ.ஹ.ஹ..ஹ ” என பின்னாடிருந்து சிரிப்பு சத்தம் கேட்டு ரவி திரும்பினான்.. அங்கே சுவாதி நின்றிருந்தாள்..

ரவி ” நீங்க எதுக்கு இப்ப இங்க வந்தீங்க..”

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.