யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 137

ரூபி ” ரவி..யா…. அவன் அப்பவே போய்ட்டான்டி… ஒரு நிமிடம் கூட இங்க இருக்கல…”

சுவாதி ” என்னடி..சொல்ற….” என்றவாறே கீழே தரையில் சில மாத்திரைகள் சிதறி கிடப்பதை கண்டாள்…….. உடனே ” ஏய். …. ரூபி…. என்னடி இது” என்றாள் பதற்றமாக….

மீண்டும் அவளுடைய கைபேசியில் அவள் கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது..

சுவாதி ” என்னங்க…. நான் அப்பரமா பேசுறேனே”

சுவாதியின் கணவர் ” நான் சொல்லுற கேலு.. எங்க பாஸு என்ன டெல்லி போக சொல்லிட்டாரு.. நீ உங்க அம்மா வீட்ல போயி இருடி”

சுவாதி ” ஸ்ரீரங்கம் மா…!!”

சுவாதியின் கணவர் ” ஆமாடி … கோச்சிக்காத … 4 டேஸ்ல வந்துடுறேன் ” என அழைப்பு துண்டித்தது.

ரூபி ” ஏய். … இது தூக்க மாத்திரை டி… இது எப்டி…. இங்க. …. ஏய்…. ரவிதான்டி இத பத்தி கேட்டுட்டு இருந்தான்..”

சுவாதி ” ஐய்யோ. … என்னடி சொல்ற…” என்றவாறே பின்னாடி உள்ள கடற்கரைக்கு ஓடினாள்..

அங்கே கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் ரவி அரை உயிரோடு கடலில் மிதந்து கொண்டிருந்தான். மயகத்தில் இதயதுடிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது…

சுவாதி அங்குமிங்கும் அலைந்து ” ரவி…. ரவி…..” என கத்திக்கொண்டே* தேடிக்கிட்டு இருந்தாள்..

சத்தத்தை கேட்டு இரண்டு ஆண்கள் ஓடி வந்தனர். .

“என்னம்மா. .. ஆச்சி… எதுக்கு கத்துரீங்க??”

சுவாதி ” ஒரு 19..20வயிசு பய்யன பாத்தீங்களா சார்”

“ஆள் எப்படி… மா.. இருப்பான்… ”

“நல்லா ஹய்ட்டா மாநிறமா இருப்பான்.. ஹொயிட் சர்ட் போட்டு இருந்தான் சார்…”

“ஆமா…. இங்க தான்… 5 நிமிசம் முன்னால மூனு பேர் சண்ட போட்டுகிட்டு இருந்தாங்க.. நான்* லோக்கல் பசங்க மப்புல சண்டபோட்டுகிட்டு இருக்காங்கனு நெனச்சேன். . ஆனா.. நீங்க சொல்ற மாதிரி அடையாலத்துல அதுல ஒருத்தன் இருந்தான் ”

“சண்ட போட்டாங்களா..* நான் இப்ப என்ன பன்னுவேன்.. அவனுக்கு என்ன ஆச்சோ.. ” என புலம்பிக் கொண்டிருந்தாள்

“மொதல்ல நீங்க.. டேஷன்ல்ல ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துடுங்க…”

சுவாதி ” சரி..ங்க” என கூறி திரும்பி நடந்தவள்.. அவளின் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிந்ததை உணர்ந்து. .. கடல் பக்கம் திரும்பினாள். . அங்கே… இரவினால் கருப்பு நிற கடலலையில்.. வெண்மை நிறத்தில் ஏதோ தெரிந்தது.. பத்து அடி முன்னே சென்றாள். . அருகில் வரவர அது ஒரு ஆணின் தோற்றததை உண்டாக்கியது. ..இன்னும் சில அடிகள் முன்னே வைத்தாள். .* அவளின் மூளை அவன் அணிந்திருக்கும் சட்டை நிறத்தை வைத்து ரவி தான் உறுதி படுத்தியது
உடனே. ” ஹய்அய்யொ…. ரவி…..” கத்தினாள்..

கதறலை கேட்டு அந்த இரு ஆண்களும் சுவாதியின் பார்வை சென்ற இடத்தை பார்த்து ரவியை கண்டு. .. கடலினுள் இறங்கினர்.. ஆழம் குறைவாக இருந்ததால் விரைவாக கரைக்கு இழுத்து வந்ததனர்.. ரவி நல்ல மயக்கத்தில் இருந்தான்.. ஒரு ஆள் தன் அறைக்கு பக்கத்தில் தங்கியுல்ல மருத்துவரை கூப்பிட சென்றான். அதற்க்குள் அங்கு 10 பேர் கூட்டமாக கூடிவிட்டனர்.

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.