யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 138

சுவாதி என்ன பதில் சொல்லுவதென்று தவித்தாள் பின்பு “நான் பஸ்லதாங்க பாத்தேன்… இங்க எல்லா ரூமும் ஃபுல்ஆயிடுச்சி.. ஒரு ரூம்தான் இருக்குனு.. சொன்னாங்க.. பாவம்… இந்த.. நேரத்துல.. எஙக போவான் அதான் என்கூடவே இருக்க சொல்லிட்டேன்… ” என பொய் கூறினாள். இவ்வளவு நேரம் கட்டி பிடித்திருந்தால்.. இப்போது தான் அவளின் உடைகளை கவனித்தான். தன்னுடன் செக்ஸில் ஈடுபடும் போது மட்டும் உடுத்தும் ஸ்கர்ட் மற்றும் டீ சர்டில் இருந்தது பயங்கர அதிர்ச்சியாக இருந்தது…

” யே….. என்னது… இது… ” என தன் பார்வையை அவளின் குட்டை பாவாடை மீது வைத்தபடியே கேட்டான்

சுவாதி என்ன திருதிருவென முழித்தனர்.

ரவி மனதில் ” என்னையா. .அம்மா கிட்ட மாட்டிவிடனும்னு நெனச்ச… மவளே சாவுடி.” என சந்தோஷபட்டான்

சுவாதி ” ரவி…. நி… பாத்ரூம்ல போய் இரு… நான் சொல்ற வரைக்கு வரகூடாது ” என கூறினாள்..

ரவி குளியலறைக்கு சென்று கதவை சாத்தினான்.. பின்பு கதவருகே காதை வைத்து கூர்ந்து கவனித்து அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க தொடங்கினான்..

குஞ்சிதபாதம் ” சுவாதி. … என்ன ட்ரெஸு இது ஒரு வயசு பையன்கூட இருக்கும் போது அதுவும் ஒரே ரூம்புல” என தன் சந்தேக பார்வையுடன் கூறினான்.

சுவாதி ” ஏங்க… நான் சொல்லுறத.. பொருமையா கேளுங்க….. ” என்றாள்

குஞ்சிதபாதம் ” என்ன ??”

” நீங்க வரும்போது நான்.. எங்க இருந்தேன்..?”

” பாத்ரூம்ல. ..!!”

“சரி. .. வெளில… ரோடு எல்லா… ஈரமா.. இருந்ததா??”

“ஆமா…. மழை பேஞ்சிருக்கம்.. அதுகென்ன இப்போ… நான் என்ன கேட்டேன். ..நீ என்ன கேக்குற??” என எரிச்சலடைந்தார்

“ஏன் அவசர படுரீங்க..பொறுங்க சொல்லுறேன்…*** நாங்க.. பஸ்ஸுல இருந்து இறங்கும் போதே மழை புடிச்சி… என் ட்ரெஸ்லெல்லாம்… நனஞ்சிருச்சி.. அப்ரம் சூட்கேஸ்ல ஓட்டை போல எல்லா துணியும் ஈரமாயிடுச்சி… எனக்கு குளுருதுனு இருக்குறதுலேயே சின்ன ட்ரெஸ புழிஞ்சி நான் போட்டுகிட்டு… ரவிய மத்த துணிய உலர போட சொல்லிட்டு நான் பாத்ரூம்லயே சேலை காயர வரைக்கும் இருந்தேன். நீங்க வந்தீங்கனு தான் வெளிய வந்தேன் . வேனும்னா சேர்ல காயபோட்டுருக்க துணிய பாருங்க..” என சரலமாக பொய் கூறினாள்..

சுவாதியின் இந்த பதிலில் ” சாரி டியர் அவசரபட்டு உன்ன சந்தேக பட்டுட்டேன்” என கட்டியனைத்து அவளின் உதட்டில் முத்தமிட தொடங்கினார்

குளியலறையில் இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த ரவிக்கு ” என்ன பொம்பலடா இவ…!!!* எப்டி..மூட்ட..மூட்டயா.. புளுகுறா… அதையும் அந்த மாங்கா.. குஞ்சிதபாதம் நம்புறான் பாரு… கேனபய..” என மனதில் நினைத்து கொண்டான்.

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.