பலபேர் பார்த்த கை! 243

“அப்போ, யார் தாபாவைப் பார்த்துக் கொள்வார்கள்? அவ, யாரைவாவது ஃபோனில் கூப்பிடட்டும்” என்றாள்.

“நான் முயற்சி செஞ்சிட்டேன். நெட்வொர்க் இல்லே!” என்றேன்.

”அப்போ சைக்கிளில் கொண்டு போய் விட 500 ரூபாய் ஆகும்” என்றாள்.

அவன் தனது சைக்கிளைத் திறந்தான்.

“அக்கா! ரொம்ப பேராசை கொள்ளாத! நான் சைக்கிளில் மீரட் போகலே. இவளை சைக்கிளில் ஒரு கி.மீ அழைச்சிட்டு போய், அந்த முன்னா பசங்க கிட்டே சேர்த்தா, அவங்க இவங்களை மீரட் அழைச்சிட்டு போயிடுவாங்க” என்றான்.

“இருந்தாலும் ஒரு கிலோ மீட்டர் மிதிக்கனும் இல்லே! 300 ஆகும்” என்றாள்.

“பரவாயில்லை” என்று சொல்ல, அந்த பையன் சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னை சாலைக்கு அழைத்துச் சென்றான். தன் காலை தூக்கி கைக்கிள் மேல் போட்டான்.

“உட்காரு” என்றான்.

“எங்கே?”

“எங்கே! இந்த சைக்கிள் பார் மேல்தான்” என்றான்.

நான் சின்ன பெண்ணாக இருக்கும்போது அந்த சைக்கிள் பாரில் அமர்ந்தது. அதற்கு அப்புறம் எங்கே வாய்ப்பு வந்தது?

என் பட்டக்ஸை அந்த உலோக பாரில் வைத்தபோது சில்லென்று இருந்தது! அவன் மெல்ல சைக்கிளை பெடல் செய்ய ஆரம்பித்தான். முதலில் சைக்கிள் அந்த காரை அடுத்து இருந்த 200 மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் நாங்கள் பயணம் செய்தோம். பின்னர் அவன் சைக்கிள் மரங்களுக்கிடையே ஒரு அழுக்கு பாதையில் செல்ல ஆரம்பித்தது.