பலபேர் பார்த்த கை! 243

“பீஃப் இருக்கா? பாரு?” என்றான் ஒருத்தன்.

“லாரி பின்னாடி ஏதாவது மாடு இருக்கா பாரு?” என்றான் இன்னொருவன்.

பீஃபா? ஓ! மாட்டுக்கறியா?

“சொல்லு! நாம் க்யா ஹை?” என்றான் முதல் ஆள்.

“சாஜித்” என்றதும் பாவம்! வழுக்கை தலை க்ளீனருக்கு செம அடி! அடித்த வேகத்தில் கீழே விழுந்தான்! கூட்டம் சேர்ந்து சாஜித்தை நன்றாக உதைத்தது.

“துமாரா நாம் க்யா ஹை?” என்றான் இரண்டாவது ஆள்!

“அன்..” என்று ஆரம்பித்தவனை தடுத்து

“அன்பு” என்றேன்.

‘ஆப் கோன் ஹை? நீ தமிழா?” என்றான் அவன்…கூட்டத்திற்கு தலைவனாக இருப்பான் போல!

“என் பேரு நமிதா?” என்றேன்.

“தமிழா!” என்றவன் என் நிர்வாணத்தை வெறுப்பாக பார்த்தான்.

“இது என் புருஷன்” என்றேன்….! இது அவன் கட்டிய தாலி” என்று என் தாலியை காட்டினேன்.

“தெரு நாய்கள்….அசிங்கம் இல்லாத ஜென்மம்…இப்படியா…ரோட்டில்…உங்களை வெட்டணும்டி” என்று திட்டிக்கொண்டே சாஜித்தை மட்டும் அடித்து இழுத்து சென்றார்கள்.

ஒரு ஐந்து நிமிடத்தில் கூட்டம் கலைந்தது. மீண்டும் நாங்கள் மட்டும் இப்போது தனியாக இருந்தோம்!

அன்வர் ஒரு பீடி எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். என் கை நடுங்கியது. மெல்ல என் கையை பற்றினான்.

“ஏய்…இதெல்லாம் இங்கே சாதாரணம்” என்றான் சிரித்துக்கொண்டே!