நண்பனின் காதலி – 8 58

மணி மீண்டும் உள்ளே வந்து மச்சான் பயத்துல எனக்கு வண்டிய ஸ்டார்ட் பண்ண கூட வர மாட்டிங்குது வந்து நீயே கூட வந்து ஓட்டுடா என்றான் .

ஓகேடா இந்தா ஒரு நிமிஷம்டா என்று சொல்லி விட்டு வேகமாக விக்கி மணியோடு வெளியேறி வண்டியை ஓட்டினான் .இனி அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன் இந்த ரெண்டு மாதங்களில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் பாப்போம் .
இந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலும் விக்கி சுவாதியை தவிர்த்தே வந்தான் .ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் அவள் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவான் .அதே போல் காலையில் அவள் ஹாலில் இல்லமால் இருக்கும் சமயம் பார்த்து ஆபிஸ்க்கு போயி விடுவான் .அதையும் மீறி அவள் இருந்தால் ஹாய் குட் மார்னிங் பாய் என்று அவள் முகத்தை கூட பார்க்கமால் சொல்லி விட்டு வேக வேகமாக கிளம்பி போயி விடுவான் .அதே போல் தான் சாயங்காலமும் அவள் இருந்தால் உடனே எவளையோ அப்போது தான் மேட்டர் பண்ணி விட்டு வந்தது போல
ரொம்ப டயர்டா இருக்கு அப்பா என்ன பிகருடா அவ என்று சொல்லி கொண்டே அவள் ரூமிற்கு போயி விடுவான் .ஆனால் நிஜத்தில் இந்த ரெண்டு மாதத்தில் அவன் ஒரு நாள் கூட பப்ற்கோ பார்டிக்கோ போக வில்லை .எவளையும் போடவும் இல்லை .வருண் கூட அடிகடி இவனை பார்டிக்கு கூப்பிடுவான் .ஆனால் விக்கி வர பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான் .ஆனால் அவன் தினமும் மறக்கமால் ஒரு இடத்திற்கு தினமும் சென்று விடுவான் .
அது அந்த பார்க் சுவாதியும் விக்கியும் ஒரு நாள் முழுதும் காரில் பேசி கொண்டு இருந்த அதே பார்க் அங்கு விக்கி மட்டும் சென்று ஏதாவது ஒரு இடத்தில உக்காந்து தினமும் சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருப்பான் .அதே போல் டேவிட் கூட செல்வான் .அவன் என்ன பேசினாலும் எல்லாம் என் நேரம் பொண்ணுகளுக்கு நான் செஞ்ச தொரகம் டேவிட் உருவத்துல வந்து டார்ச்சர் பண்ணுது என்று நினைத்து கொண்டு அவன் பேசுவதை சகித்து கொள்வான் /.
அவ்வபோது மணி வீட்டிற்கு போயி வள்ளியை நலம் விசாரித்து விட்டு வருவான் .சிமியிடம் கல்யாண வேலைகள் எப்படி போகிறது என்று போனில் விசாரிப்பான் .எப்போதாவது தண்ணீ அடிப்பான் வீட்டில் போயி படுத்து கொண்டு எல்லா காதலும் இப்படி போயிடுச்சே என்று நினைத்து அழுவான் .
ஆனால் சுவாதி அப்படி இல்லை என்னைக்கு விக்கி ப்ரொபோஸ் பண்ணுவான் என எதிர்பார்த்து பண்ணமால் விட்டானோ அப்போதே அவனை மறந்து விட்டாள் .அவளுக்கு எப்போதும் போல அவள் குழந்தை மட்டும் போதும் அதுவே உலகம் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தாள் .அஞ்சலி உதவியோடு அவ்வோப்து ஆஸ்பத்திரி போயி செக் ஆப் பண்ணி கொள்வாள் .டாக்டர் எங்க கணவரை என்று விக்கியை கேட்டால் அவள் ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளிப்பாள் .மற்ற படி அவளுக்கும் விக்கி தன்னை அவாயிட் பண்ணுவது புரிந்தாலும் அதை ஒரு ஓரமாக வைத்து கொண்டு தன் குழந்தை எப்போது பிறக்கும் எப்போது கனடா போகலாம் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள் .
இனி நிகழ் காலத்திற்கு மீண்டும் வருவோம் …

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.