நண்பனின் காதலி – 6 87

அதுக்கு அப்புறம் நான் அதிகமா யார் கூடயும் பேசுறது இல்ல பழகுறதும் இல்ல பட் எனக்கு ஸ்டெல்லான்னு ஒரு பிரண்டு கிடைச்சா அவளும் என்னையே மாதிரியே அப்பா அம்மா இல்லாதாவ
ஐ மீன் நிஜமாவே அவளுக்கு அப்பா அம்மா இல்ல அவ என் கிட்ட நல்லா பழகுனா அவ தான் சொன்னா எப்பயுமே எதுக்குமே வருத்தப்பட கூடாது .வாழ்க்கைய நல்லா அனுபிவிச்சு வாழணும்னு அதுப்படி நான் இப்ப வரைக்கும் வாழுறேன் .
அதுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மா எப்பயாச்சும் பாக்க வருவாங்க ஆனா அவங்களையும் நான் டென்த் படிக்கும் போது இனிமேல் வராதிங்கன்னு சொல்லிட்டேன்
அதுக்கு அப்புறம் அவங்கள நானும் பாக்கள அவங்களும் என்னையே பாக்கல என்று சொல்லி விட்டு மெல்ல அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு தேவை இல்லாம பழச கிளறி நல்லா போயிக்கிட்டு இருந்தத கெடுத்துட்டொமொ என்று விக்கி நினைத்தான் .
சுவாதி தன் கண்ணை துடைத்து கொண்டு சொன்னாள் .இதுனால்தான் விக்கி நான் என் குழந்தைய அழிக்காம இருக்கேன் .என்னையே எங்க அப்பா அம்மா கை விட்ட மாதிரி நான் என் குழந்தைய கை விட விரும்பல
அது உன்னாலா வந்ததோ இல்ல எவனாலும் வந்ததோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல அது என் வயித்துக்குள்ள வளருது என் ரத்தத்துல வளருது ஸ்பெர்ம் மட்டும் தான் உன்னோடது பட் அது என் உடம்போட ஒரு பகுதியா வளருது .
என் அப்பா அம்மா எனக்கு கொடுக்காத பாசத்த நான் அதுக்கு கொடுக்க நினைக்கிறேன் .அத ஆசையோட வளக்க நினைக்கிறேன் அதான் நான் அத அபார்சன் பண்ணல .
இனி அது வெளிய வந்துருச்சுன்னா எனக்கு யாரும் தேவை இல்லை எதுவும் தேவை இல்ல என்றாள் பின் இருவரும் அமைதியாக இருக்க
ஐ ஆம் சாரி விக்கி ஏதோ மனசுல பட்டத சொல்லிட்டேன் அத ஏதும் நீ மனசுல வச்சுக்காத என்றாள் .இட்ஸ் ஓகே என்றான் .பின் வெளியே எட்டி பார்த்து விட்டு மழை விடற மாதிரி தெரியல என்றான் .ஆமா என்றாள் ,சரி சாப்பிட்டியா என்றான் .ம்ம் இவினிங் ஒரு ஹோட்டெல சாப்பிட்டேன் என்றாள் .
அப்ப நல்லது அப்படியே தூங்கு மழை நின்னதும் போவோம் என்றான் .பின் இருவரும் அவரவர் சீட்டில் படுத்து உறங்கினார்கள் .
விக்கி நினைத்தான் இப்பதைக்கு இவ கிட்ட நம்ம பீலிங்க சொன்னா எத்துக்குவாலன்னு தெரியல ஒரு ரெண்டு மூனு நாள் போகட்டும் அப்புறம் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு விக்கி தூங்கினான் .
பின் இருவருமே அசந்து தூங்கினார்கல் .காலையில் யாரோ கார் கதவை தட்ட விக்கி முழித்து பார்த்தான் வெளியே ஒரு போலிஸ் நின்று கொண்டு இருந்தார்
விக்கி வெளியே வந்தான் .அலுப்பில் கண்களை துடைத்து கொண்டே என்ன சார் என்ன விஷயம் என்றான் என்ன மேட்டரா கொஞ்சம் மழை பெஞ்சுற கூடாதெ உங்களுக்கு உடனே எங்கயாச்சும் கார ஓரமா நிப்பாட்டி மேட்டர் பண்ண வேண்டியது
ஏண்டா இந்த கண்றாவி எல்லாம் வீட்டுக்கு போயி பண்ண வேண்டியதுதானே நடு ரோடு தான் கிடைசுச்சா என்று போலீஸ் திட்ட ஐயோ இவன் வேற என்ன நடந்துச்சுன்னே தெரியாமா என்று நினைத்து கொண்டு
சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் வண்டி ரிப்பேர் என்று விக்கி சொல்ல எல்லாரும் இதே தாண்டா சொல்றிங்க என்றார் போலிஸ் .சார் அப்படி எல்லாம் இல்ல என்று விக்கியும் போலீஸும் வாக்குவாதம் பண்ணி கொண்டு இருக்க தூங்கி கொண்டு இருந்த சுவாதி வெளியே வந்தாள் .
வந்து சார் என்ன நினைசுகிட்டு இருக்கீங்க he is my husband அவரும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு .மழையும் அதிகமா பெஞ்சதலா வெளியே போக முடியாம கார்லே தூங்கிட்டொம் .எங்க மேல சந்தேகம் இருந்தா வாங்க இப்பயே ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றாள் சுவாதி .

5 Comments

  1. Konjam fast ah next story podunga plz
    Story samaiya erukku iam waiting for part 7

  2. Wonderful story… Please continue and post next one soon

  3. Update next part soon

  4. Kindly upload daily without any break
    We waiting daily for urs story

  5. Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum

Comments are closed.