ஹ லஞ்ச் எல்லாம் வேணாம் நான் கிளம்புறேன் என்றான் .ஹ உனக்கும் சேத்து தான் சமைச்சு இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம் வா என்றாள் .பின் மூவரும் உக்காந்து சாப்பிட்டார்கள் .
சாப்பிட்டு முடித்த பின் அங்கேயே சோபாவில் உக்காந்தர்கள் .அப்போது ராக்கியின் வாயில் சோற்று பருக்கு இருக்கு என்று சிமி சொன்னாள் .அது ஏங்க இருக்கு என்று தெரியாமல் அவன் முகத்தை தேட சிமி அவன் உதடு அருகே இருந்த சோற்றை தட்டி விட்டாள் .அப்போது ராக்கி அவள் கையில் சின்ன முத்தம் கொடுத்தான் .ஸ்ஸ் கொஞ்ச நேரம் அடக்க ஒடுக்காமா இரு என்று சொன்னாள் .
விக்கிக்கு அதை பார்த்து கொஞ்சம் ஏக்கமாக இருந்தது .பின் சிமி விக்கியிடம் வந்தாள் ம்ம் நீ சொன்னத வச்சு பாக்கும் போது நீ நல்லா அவ மேல பயங்கரமா லவுல விளுந்துட்டன தெரியுது இப்ப உன் பிரபலாம் என்ன அவ உன் பிரண்டோட பழைய லவ்வர் கிறதா என்றாள் .இல்ல அது ஒரு மேட்டரே இல்ல இப்ப என்றான் /அப்ப வேற என்ன என்றாள் .அவளுக்கு என் மேல பீலிங் இருக்க மாதிரியே தெரியல அதான் இப்ப பிரச்சினையே
அதான் உனக்கு ஏதும் தோணுதா நான் சொன்னத வச்சு அவளுக்கு ஏதும் என் மேல பீலிங் இருக்கானு உனக்கு தோணுதா என்றான் .அது ஒன்னும் தெரியல என்றாள் .
என்னடி இப்படி சொல்ற ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும் அப்படின்னு சொல்வாங்க என்றான் .அது எல்லாம் சும்மா பொண்ணுக மனச பொண்ணுக இல்ல படைச்ச கடவுள் ஆழ கூட சொல்ல முடியாது என்றாள் .என்னடி இப்படி சொல்ற என்றான் .
இதுக்கு நீதான் ஸ்டேப் எடுக்கணும் என்றாள் .புரியல என்றான் .டேய் அவளுக்கு பீலிங் இருக்கோ இல்லையோ நீ லவ் பண்றேளே அத அவ கிட்ட சொல்லு என்றாள் .
எப்படி சொல்றதுன்னு தெரியலையே என்றான் .என்கிட்ட சொன்னேளே அவ அப்படி இப்படின்னு அதே மாதிரி அவ கிட்டயும் சொல்லு என்றாள் .ஆனா அவ கிட்ட போயி அவ கண்ண பாத்ததும் எதுவுமே சொல்ல தோன மாட்டிங்குது என்றான் .
ஆமா எப்ப இருந்து நீ பொண்ணுக கண்ண எல்லாம் பாத்து பேச ஆரம்பிச்ச எப்பயுமே ஸ்ட்ரைட்டா பொண்ணுக பூப்ஸ்க்கு தான லுக் விடுவ இப்ப என்ன ஆச்சு என்றாள் .தெரியல என்னால சுவாதிய அப்படி பாக்க முடியல அவ மூகத்த மட்டும் தான் பாக்க தோணுது என்றான் ஒரு ஏக்கத்தோடு .ம்ம் பரவல உன்னையே இப்படி மாத்திட்டாலே அவள நான் நேர்ல பாக்கணும் போல இருக்கு என்றாள் .
ம்ம் ஓகே உன்ன பிடிக்கமேயே உன் குழந்தைய அவ உன் வயித்துல சுமக்குறா என கேட்டாள் .ஆமா என்றான் .நீ ஏதும் அபார்சன் பண்ண சொல்லல என்றாள் .
அதலாம் நிறைய தடவ சொன்னேன் என்றான் .என்ன சொன்னா என்றாள் .அதலாம் ஒரு உயிர கொல்ல மாட்டேன் ஒரு குழந்தைய கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்றான் .
அதை கேட்ட சிமி உடனே அழுக ஆரம்பித்தாள் .கதறி கதறி அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்கு இப்ப இப்படி அழுகுறா என்று நினைத்து கொண்டான் .
அவள் அழுகை சத்தம் கேட்டு ராக்கி ஓடி வந்து அவள் அருகே வந்து உக்காந்து அவளை சமாதனபடுத்தினான் .விக்கியை பார்த்து என்ன பாஸ் சொன்னிங்க இப்படி அழுகுறா என்று கேட்டான் .நான் ஏதும் சொல்லல என்றான் .ராக்கி அவளிடிம் என்ன ஆச்சு சிமி என்றான் .
Konjam fast ah next story podunga plz
Story samaiya erukku iam waiting for part 7
Wonderful story… Please continue and post next one soon
Update next part soon
Kindly upload daily without any break
We waiting daily for urs story
Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum