நண்பனின் காதலி – 1 159

குளித்து விட்டு வந்த பார்த்த போது சுவாதியை சோபாவில் காணவில்லை .எங்கே போயிருப்பாள் என்று அவன் வீட்டிற்குள் தேடினான் அதன் பின் அவன் எட்டி பார்த்த போது அவள் வீட்டிற்குள்ளே உள்ள பால்கனியில் இருந்து குதிக்க தயாராகி கொண்டு இருந்தாள் .அவனுக்கு பக் என்றானது .

விரைந்து ஓடி அவளை பிடித்து இழுத்தான் .அவள் வர மறுத்தாள் .விடு டேவிட் இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாது என்னால இருக்க முடியாது .நான் குதிச்சு சாக போறேன் என்று சொல்லிக்கொண்டு குதிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் .

அவன் சொன்னாக் கேளு சுவாதி வேணாம் என்று சொல்லி சொல்லி பார்த்தான் .ஆனால் அவள் கேட்கவில்லை .ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த விக்னேஷ் அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டு அவள் கன்னத்தில் மீண்டும் பளார் பளார் என்று ரெண்டு விட்டான்

அவள் அழுதுகொண்டே அமைதி ஆனாள் .இவனுக்கு என்னாவோ போல் ஆனது .என்னாட ஒரு நாள்ல ஒரு பொம்பள பிள்ளையே 4 தடவ அடிச்டோம்னு வருத்தபட்டான் .

பின் அவளை கூப்பிட்டு போயி சோபாவில் உக்கார வைத்து அமைதியாக சொன்னான் .ஐ அம் சாரி சுவாதி என்றான் .அவளும் கண்ணீரை துடைத்து கொண்டே நானும் சாரி உன் இடத்துல செத்தா உன்னயத்தான் போலீஸ் பிடிக்கும் அதனால நான் வேற எங்கிட்டாச்சும் போயி சாவுறேன் என்றாள் .

இவனுக்கு கடுப்பாகி போனது என்ன பெரிய லவு என்ன பெரிய உன் டேவிட் என்றான் .அவள் என் லவ் பத்தியும் டேவிட் பத்தியும் தப்பா பேசாத என்றாள் .

என்ன பெரிய டேவிட் அவன் பாட்டுக்கு கல்யாணம் முடிச்சுட்டு நேத்து பர்ஸ்ட் நைட்டும் இன்னைக்கு செகண்ட் நைட்டும் அவன் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணி கிட்டு இருப்பான் .

நீ அவன நினச்சு செத்தா எல்லாம் சரி ஆகிடுமா அது மட்டும் இல்லாம உனக்கு இன்னும் வயசும் இருக்கு வாலிபமும் இருக்கு நல்லா லைப்ப அனுபவி .அத விட்டுட்டு ஏன் லேடி தேவதாஸ் மாதிரி ஆகுற என்றான்.