நண்பனின் காதலி – 1 159

ஒன்னும் இல்லை மணி நீ போயி வேலையா பாரு நான் சும்மா இந்த டேவிட் கல்யாணத்த பத்தி கேக்கதான் உன்னையே கூப்பிட்டென்.
அதன் பின் அவன் போன பின்பும் இவன் வருத்ததோடு இருந்தான் . அப்புறம் அவன் வேலையை ஒரு எரிச்சலோடு பார்த்தான் .ஒரு 3 மணியை போல விக்கிக்கு டேவிட் போன் செய்தான் .
எடுப்புமோ வேணாமா என்று யோசித்து சிறிது நேரம் ரிங் அடிக்க விட்டு எடுத்தான்
ஹே புது மாப்பிள எப்படி இருக்க என்றான் விக்கி .ம்ம் பரவல டா விக்கி ரெஜினா (டேவிட்டின் மனைவி ) ஓரளவு என் டேஸ்ட்க்குத்தான் இருக்கா ஓரளவு சந்தோசமா போகுது .அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் அதனால நல்ல இருக்கு என்றான் டேவிட் .
சரிடா நீ சந்தோசமா இருந்தா போதும்டா அப்புறம் என்ன மும்பை எப்ப வர என்றான் .already வந்து என் அப்பர்ட்மெண்ட்ல நானும் ரெஜினாவும் இருக்கோம் .வந்ததும் மணிக்கும் வள்ளிக்கும் கூட போன் பண்ணல உனக்குத்தான் போன் பண்ணிருக்கேன் by the way நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன் .
இன்னைக்கு இவினிங் நம்ம குரூப்க்கு மட்டும் ஒரு சின்ன பார்டி அரேஞ் பண்ணிருக்கேன் ,
என் பிரண்ட்ஸ் குரூப்ல நீ மணி அப்புறம் வள்ளி அவளவுதான் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் ஒரு அஞ்சு பேர் வருவாங்க அதனால மறக்காம சாய்ங்காலம் 6 மணிக்கு என் அப்பர்ட்மெண்ட்க்கு வந்துடு .என்றான் .
சரி டா என்றான் விக்னேஷ் .டேய் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் எல்லாம் லேடிஸ் அதனால நீ சந்தோசமா வா எத ஆச்சும் சிக்கும் நீ சந்தோசமா இரு என்று சொல்லி சிரித்தான் .
அவன் போனை வைத்ததும் இவன் மேஜையில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கோபத்தில் தட்டி விட்டான் .சே இவளவு அன்பா நம்மகிட்ட இருக்கானே இவனுக்கு போயி ஏன் தொரகம் பண்ணோம் என்று மேசையில் அடித்து கொண்டும் சுவற்றில் முட்டி கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுதினான் .
எப்படி அவன் முஞ்சில முழிக்கறது இப்ப நான் என்ன பண்ணுவேன் என்று அழுகாத குறையாக புலம்பினான் .அப்போது தான் அவனுக்கு யோசனை தோன்றியது மணியின் மனைவி வள்ளிகிட்ட இத பத்தி பேசுனா அவ எதுக்குனாளும் நல்ல யோசனை சொல்லுவா என்று எண்ணினான் .

முன்பே சொன்னது போல் வள்ளி விக்கிக்கு அவன் அக்காவை ஞாபக படுத்துவதால் எப்போது அவனுக்கு பிரச்சினை இருந்தாலும் அவளிடிம் யோசனை கேப்பான் .
அதன் பின் மணியிடம் சென்றான் .மணி சிஸ்டர் ப்ரீயா இருக்காங்களா எனக் கேட்டான் .ஏன்டா என்ன விஷயம்
இல்ல டேவிட் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கான் இன்னைக்கு சாய்ங்காலம் நான் கல்யாணத்துக்கு வேற வரலையா அதனால ஒரு சின்ன கிப்ட் வாங்கணும் எனக்கு கிப்ட் பத்தி எதுவும் தெரியாது .அதான் வள்ளி கூட போயி கிப்ட் வாங்கிட்டு அப்புறம் வரலாம்ன்னு பாக்குறேன் என்றான் .
சுயர் அவகிட்ட போன் போட்டு கேட்டுட்டு போ என்றான் .ஒகே என்றான் .