நண்பனின் காதலி – 1 158

விக்கி மணியை பார்த்தான் .மணி நடு ராத்திரி 12 மணியாகி இருந்தது .அவனுக்கு தூக்கம் வரவில்லை .சே டேவிட்க்கு மட்டும் இல்லாம ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே தொரகம் பண்ணிட்டோமே என்று வருத்தப்பட்டு கொண்டு போயி பிரிட்ஜில் வைத்து இருந்த பீர் பாட்டில் ஒன்றை எடுத்து குடித்தான் .
அவனுக்கு வருத்தமும் போகவில்லை ,தூக்கமும் வரவில்லை ,போதையும் ஏறவில்லை .அதனால் போயி இன்னும் இரண்டு பீர் பாட்டில்களை எடுத்து குடித்தான் .மணி ஒன்றானது.போதை ஏறி இருந்தது அவனுக்கு ,ஆனால் தூக்கம் வரவில்லை சரி டிவி பாப்போம் என்று டிவியை போட்டான் .
மணி நள்ளிரவு ஒன்று என்பதால் அங்கு உள்ள ஹிந்தி சேன்னலில் இம்ரான் ஹஸ்மியின் மூடு பாடல்களாக போட்டு கொண்டு இருந்தனர் .அதை பார்த்து கொண்டே சொன்னான் நடிகனா இருந்த இவன மாதிரி இருக்கணும் என்னாமா வாழ்றான் .நம்ம ஊர்லயும் தான் இருக்கங்கேலே தொட கூட மாட்டிங்கிரங்கே என்று சொல்லிக்கொண்டே அதை பார்த்தான் .
அவனுக்கு அதை பார்க்க பார்க்க மூடு ஏறியது .இருந்தாலும் அவன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஒரு 3 மணி போல அந்த பாடல்களை நிறுத்தி விட்டு சாமி பாடல்களை போட விக்னேஷ் கடுப்பானான் .
இத மட்டும் எல்லா ஸ்டேட்லயும் ஒரே மாதிரி பண்ணுங்கடா 12 மணிக்கு மூடு பாட்டு போடுங்க .3 மணிக்கு சாமி பாட்டு போட்டு நல்லவனா மாறிடுங்க விளங்கும் என்று சொல்லி கொண்டே டிவி யை அமத்தினான் .

அமத்தி விட்டு பார்த்த போதுதான் தெரிந்தது அவன் ஒன்றும் போடமால் அமணமாக இருப்பது சுத்தி பார்த்தான் எந்த துணியும் கிடைக்கவில்லை .
அவன் துணிகள் அனைத்தும் சுவாதி படுத்து இருக்கும் அறையில் இருந்தது .சரி தூங்கி கொண்டுதான் இருப்பாள் மெல்ல போயி ஏதாவது துணியே எடுத்துட்டு வந்துராலம்னு போனான் .

மெல்ல உள்ளே நுழைந்தான் .அவள் தூங்கி கொண்டு இருந்தாள் .சரி என்று அவன் மெல்ல பீரோவை திறக்க அந்த சத்தத்தில் அவள் எழுந்து விட்டாள் .