நண்பனின் காதலி – 1 159

அவள் கண்ணீரை துடைத்து கொண்டே நீ சொல்றது காரெக்ட் நான் ஏன் அழனும் அந்த நாயி இந்நேரம் அவன் பொண்டாட்டிய போட்டுக்கிட்டு சந்தோசமா இருக்கும் ,நான் ஏன் அவன நினச்சு அழனும் நானும் சந்தோசமா இருக்க போறேன் என்று சொல்லி விட்டு விக்கியை பார்த்தாள் .

அது அப்படி இருக்கணும் இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேஸ்ட் என்னையே பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் இந்த நொடிதான் வாழ்க்கை அத என்ஜாய் பண்ணி வாழனும் அத விட்டுட்டு ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் காதலன் நீதான் என் காதலி அப்படின்னு சொல்லி கிட்டு இருக்கதாலம் மடத்தனம்

என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க சுவாதி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் சட்டை இல்லமால் வெறும் உடம்புடுன் இருப்பதை பார்த்த அவளுக்கு சாராய போதையோடு காம போதையும் ஏறியது .

அவன் பேசிக்கொண்டே இருக்க யெஸ் நீ சொல்றது ரொம்ப காரெக்ட் ஏன் அவனால மட்டும்தான் சந்தோசம்மா இருக்க முடியுமா என்னால முடியாதா என்று சொல்லி விட்டு சுவாதி விக்னேஷை இழுத்து தைரியமாக லிப்கிஸ் அடித்தாள் .

சுவாதி அவனை இழுத்து பிடித்து முத்தம் கொடுக்க விக்னேஷ் அதிர்ச்சியில் நிலை குலைந்து போனான் .அதன் பின் அவளை பிடித்து தள்ளி விட்டான் .

சுவாதி என்ன பண்ற நீ என்றான் .அவள் போதையில் நீதானா அவன மாதிரி என்ஜாய் பண்ண சொன்ன அவன் இந்நேரம் இப்படிதான் என்ஜாய் பண்ணுவன் அதான் நானும் அப்படி என்ஜாய் பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவன் உதடுகளை கவ்வி பிடித்தாள் .
இந்த முறை விக்கிக்கும் அவள் முத்தம் கொடுத்தது பிடித்து இருந்தது அவள் நன்கு இவன் உதட்டை சப்ப அவள் குடித்து இருந்த சரக்கின் வாடை அவள் உதட்டில் தெரிந்தாலும் அவள் உதடு இவனுக்கு சாராயத்தை போல போதை தந்தது அதனால் அவன் அவள் உதட்டை இப்போது அவன் உதட்டால் பிடித்து இழுத்தான் .
இருவரும் ஓரிரு நிமிடங்கள் இருவரும் முத்தமிட்டு கொண்டு இருக்க விக்கிக்கு அவன் கொள்கை அவனை தட்டி எழுப்பியது டேய் அவ உன்னோட பெஸ்ட் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்டுடா என்று மனம் சொல்ல அவளை பிடித்து தள்ளினான் .சுவாதி இது தப்பு நீ என் பிரண்டோட லவர் நம்ம இப்படி பண்றது தப்பு என்றான் .