நண்பனின் காதலி – 1 159

இனி வரும் அத்தியாயங்களில் காமம் அவளவாக இருக்காது .கதை மட்டுமே செல்லும் விக்னேஷ் அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றான் .ஆனால் அவனால் வேலை பார்க்கவே முடியவில்லை .சுவாதி கூட படுத்தது ஒரு பக்கம் என்றாலும் டேவிட்க்கு தொரகம் பண்ணி விட்டோம் என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான் .

அதன் பின் அவன் இண்டர்காம் போனை எடுத்து மணியை வர சொல்லுங்க என்றான் .
இனி சிறிது விக்னேஷ் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் .விக்னேஷ் மும்பை வந்த போது அவன் நண்பன் ஒருவன் சொல்லி டேவிட் ரூமில் தங்கினான் .
டேவிட் ஒரு இஞ்சினியர் .டேவிட் தான் விக்னேஷ்க்கு மும்பையில் எப்படி சர்வே பண்ணி வாழ்கை நடத்துவது என்பதை கத்து கொடுத்தான் .அப்போது இருந்து டேவிட்க்கும் அவனுக்கும் நல்ல நட்பு இருந்தது .
விக்கி கார்பரேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அதிகமாக சம்பாதிக்கவும் தனியாக ஒரு வசதியான் அபர்ட்மெண்ட் வாங்கி தனியாக இருந்து கொண்டான் .ஏன் என்றால் அப்போதுதான் அவனால் பெண்கள் விசயத்தில் சந்தோசமாக இருக்க முடியும் என்பதற்காக
அதே நேரத்தில் டேவிட் செய்த உதவிக்கு டேவிடின் பழைய பள்ளி நண்பனான மணிகண்டனுக்கு விக்கியின் கார்பரேட் கம்பெனியில் அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தான் .
அதன் பின் மூவரும் நண்பர்கள் ஆகி விட்டனர் .மேலும் மூவரும் தமிழர்கள் என்பதால் மேலும் நல்ல நட்புடன் இருந்தனர் .மணியின் மனைவி வள்ளியும் அவர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தாள் .விக்கி அவள் அவனின் அக்காவை ஞாபக படுத்துவதால் அவளை எப்போதும் சிஸ்டர் என்றுதான் அழைப்பான் .
இப்படி நட்புடுன் சென்று கொண்டிருந்த அவர்கள் க்ரூப்பில் 2 வருடங்களுக்கு முன்பு தான் சுவாதி டேவிட்டின் காதலியாக வந்து சேர்ந்தாள் /சுவாதி மும்பையில் உள்ள தமிழ் ஏப் எமில் ரேடியோ ஜாக்கியாக இருந்தாள் .
இவ்வாறு அவர்கள் குரூப் சந்தோசத்துடனும் நட்புடனும் இருந்தது .சுவாதியும் டேவிட்டும் பிரேக் ஆப் ஆனாலும் சுவாதி அவர்கள் க்ரூப்பில் வந்து நட்போடு தான் பழகி கொண்டு இருந்தாள் .
அவர்களுக்குள்ள நட்பு எப்போதும் பிரியவில்லை .குறிப்பாக விக்னேஷ் டேவிட்டை சகோதரனாக கருதினான் .டேவிட்டும் விக்கியை சிறந்த நண்பனாக கருதினான் .
இந்த நிலையில் டேவிட்டின் முன்னாள் காதலி உடன் உடலறவு கொண்டது விக்கிக்கு நிம்மதி போனது .
மணிகண்டன் அவன் ஆபீஸ்க்கு வந்தான் .என்னடா டேவிட் கல்யாணம் எப்படி நடந்துச்சு என கேட்டான் விக்னேஷ் .அதாலம் சூப்பரா நடந்துச்சு நீதான் வராம மிஸ் பண்ணிட்ட வந்துருக்க்லாமலடா அப்படியே நீ உங்க ஊருக்கு போன மாதரியும் இருக்கும் நானும் வள்ளியும் ஒரு நாள் எங்க அப்பா அம்மாவ பாத்துட்டு வந்தோம்
நீயும் வந்து இருந்தா உங்க அப்பா அம்மாவ பாத்து இருக்கலமல என்று மணி பேசி கொண்டிருக்க விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அமைதியாக இருந்தான் .
அவன் அமைதியாக இருப்பதை பார்த்த மணி அவனை எழுப்பினான் .டேய் மச்சி என்ன ஆச்சுடா என்றான் .அப்பா அம்மாவ பாக்க கூடாதுன்னுதானே நான் மும்பைக்கே வேலைக்கு வந்து இருக்கேன் என்றான் .
இருந்தாலும் நீ டேவிட்காக கல்யானத்துக்கு வந்து இருக்கலாம் என்றான் மணி .இருக்கட்டும் டேவிட் எப்படிடா இருந்தான் .பொன்னலாம் அவனுக்கு புடிச்ச மாதிரி அழகதனா இருந்தா என கேட்டான் .
ம்ம் அத தான் வந்ததும் சொல்ல வந்தேன் பொண்ணு எல்லாம் அழகா இருந்துச்சு .டேவிட்டும் வெளியே சிரிச்சு கிட்டுதான் இருந்தான் ஆனா என்று இழுத்தான் .என்னடா ஆனா என்றான் விக்கி ,
கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணிய போட்டு ஸ்வாதியே நினைச்சு அழுதான்என்று அவன் சொன்னதும் விக்கிக்கு பக் என்றானது .
சரி அத விடு விக்கி அவன் ரிசப்சனுக்கு முன்னாடி நாம அவனுக்கு ஒரு பாச்சுலர் பார்டி வைக்கணும் ஓகேவா என்றான் மணி .
அவன் சொல்வது எதையும் கேக்கமால் இவன் அமைதியாக இருந்தான் .
டேய் என்னடா ஒரு மாதிரி இருக்க எதுவும் இந்த வாரம் பொண்ணுக கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டியா ,அப்படியே வாங்குனாலும் நீ வருத்தப்பட மாட்டியே என்ன பிரச்சின என்று கேட்டான் .இவனிடிம் சொல்லுவோமா வேணாமா என்று யோசித்தான் விக்கி .
வேணாம் இவன்கிட்ட சொல்ல வேணாம் இவன் ஒரு ஓட்ட வாய் என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லவில்லை .