திருமணம் ஆகாத கன்னி 2 56

சிவனேசன் பொற்கொடியை பார்த்தான், பொற்கொடி புன்னகைத்தபடி அவனை பார்த்தாள். மேடம் நீங்க இங்க இருக்கும் போது நீங்க சார் ரூம்ல இருக்குறதா நான் பொய் சொல்லிட்டேன், மன்னிச்சுக்கோங்க, இத சார்கிட்ட சொல்லிடாதீங்க மேடம்” என்றான் சிவனேசன்.

இதனைகேட்ட பொற்கொடி ஆச்சரியத்துடன் சிவனேசனை பார்த்தாள், அவள் குண்டியை மட்டும் சாட்டிவைத்திருந்த நிலையில் டேபிலில் ஏறி உட்கார்ந்தாள்,

“இது என்ன புது பழக்கம் ‘மேடம்னு’, சும்மா எப்பவும் போல பொற்கொடினு கூப்பிடுங்க சார்” என்றாள்.

“இருக்கட்டும் மேடம்” என்றான் சிவனேசன்.

“ஹலோ.. இப்பதான சொன்னேன், என்ன மேடம்னு கூப்பிட்டா அப்புரம் நீங்க சொன்ன பொய்ய உங்க, சாரி, சாரி, நம்ம எம்டிகிட்ட சொல்லிடுவேன், சும்மா என்ன பொற்கொடினு கூப்பிடுங்க” என்ற பொற்கொடி டேபில் இருந்த சிவனேசனின் செல்லை எடுத்தாள், அது ஒரு காஸ்ட்லி செல், அதனை சுற்றி சுற்றி முன்னும் பின்னும் பார்த்தாள் பொற்கொடி,

“இதன் விலை என்ன” என்று கேட்டாள்.

தன்னை பற்றி தன் ஓனரிடம் சொல்லிவிடுவேன் என்று பொற்கொடி சும்மா விளையாட்டுக்கு சொன்ன பொற்கொடியின் வார்த்தைகளை நினைத்து பயந்தான் சிவனேசன், அவன் சட்டென எழுந்தான்.

“அம்மா தாயே உன் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்குரேன், தயவு செய்து என்ன மன்னிச்சுடு, இத சார்கிட்ட சொல்லிடாத” என்றான்.

உடனே பொற்கொடி டேபிலில் இருந்து கீழே ஜம்மென்று குதித்தாள், சட்டென தன் எதிரே நின்ற சிவனேசனின் தோள்பட்டையை பிடித்து சேரில் அழுத்தி உட்கார வைத்தாள், அவன் தோள்பட்டைகளில் தன் இருகைகளை வைத்து ஊன்டி அவன் முன் சாய்ந்தாள், அவள் முகம் சிவனேசனின் முகத்திற்கு நேராக சில இஞ்ச் இடைவெளியில் இருந்தது, சிவனேசனின் ஷேவ் செய்யப்பட்ட முகம், அவனது நூல் போன்ற சிறிய மீசை, அழகிய கிருதா, கர்லிங்க் செய்யப்பட்ட தலை முடி, அதில் காது அருகே மட்டும் லேசான நரைத்த முடி, இவைகளை கண் இமைக்காமல் பார்த்தாள் பொற்கொடி. ஆனால் சிவனேசன் பயத்தில் உரைந்து போயிருந்தான்.

“இங்க பாருங்க சார், நம்ம ரிலேசன் நமக்குள்ள, அவர் ரிலேசன் அவரு கூட என்ன புரியுதா…” என்று கேட்ட பொற்கொடி அவன் தோள்பட்டையில் இருந்த கைகளை எடுத்தாள்.

சட்டென எழுந்தான் சிவனேசன்,
“இங்கபாருமா பொற்கொடி, நீ விவரம் தெரியாம விளையாடுற, டேனியல் அண்ணன பற்றி தெரியாம பேசுற, நீ இப்படி பேசுனதும், எங்கிட்ட நெருங்கி பழகினதும் டேனியலுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?” என்று கேட்டான் சிவனேசன்.

இதனைகேட்ட பொற்கொடி சிவனேசனின் முகத்தை உற்று பார்த்து லேசாக புன்னகைத்தாள்,
“ஹம்.. தெரிஞ்சா என்ன ஆகும்? சொல்லுங்க கேட்டுக்குறேன்” என்றாள் பொற்கொடி.

“இந்த கார்மென்ட்சுக்கு பின்னால ஒரு கண்மாய் இருக்கு, மெய்ன் ரோட்டுல அப்படியே நேரா போனா, 10 கிலோமீட்டர்ல அண்ணனுக்கு ஒரு பெரிய செங்கல் சூலை இருக்கு, அவருக்கு துரோகம் பன்னுனாலோ, இல்ல அவருக்கு விரோதமா ஏதாச்சும் பண்றவங்கள, கண்மாய்க்குள்ள வச்சு கழுத்த அறுத்து கொன்னு, துண்டு துண்டா வெட்டி சூலைல வச்சு எரிச்சு சாம்பல் ஆகிடுவாரு பொற்கொடி, சின்ன புள்ளையா இருக்க, உசுர விட்டுறாதமா, சார் உன்ன கன்னிப்பொண்ணுனு நினைச்சுகிட்டு இருக்காரு, அதே கெட்டுல நீ நடந்துக்கோ, அவரு உணக்கு எல்லாம் பன்னுவாருமா” என்றான் சிவனேசன், இதனை கேட்ட பொற்கொடி கொஞ்சம் பயந்தாள். இருந்தும் சமாளித்து பேச ஆரம்பித்தாள்.

“சரி.. அவரு எப்படி வேனும்னாலும் இருக்கட்டும், அதுக்காக நீங்க என்ன மேடம்னு கூப்பிடாதீங்க சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் பொற்கொடி, அவள் அப்படி சொல்லும் போது சிவனேசனின் சுண்ணியை பார்த்து அதனுடன் சுகம் அனுபவிக்கும் வாய்ப்பு நமக்கு இல்லை என்றாலும், டேனியல் அந்த கார்மென்ட்ஸ் கம்பேனியே தனக்கு சொந்தமானது என்று சொன்னது அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது.
அவள் பேசாமல் அந்த செல் போனை எடுத்து நோன்டினாள்.