திருமணம் ஆகாத கன்னி 2 56

“சார், ஆபிஸ் டைம்ல நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் உங்க கூட வாறேன் சார், நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் சார், வீட்டுக்கு மட்டும் தனியா போறேன் சார்” என்றாள் பொற்கொடி.

பொற்கொடியை டேனியல் பார்த்தான்..
அவள் தோள்பட்டையில் தன் கையை போட்டான், “வெரி குடி” என்று சொன்ன டேனியல், சரி வா சாப்பிடலாம்” என்று சொல்ல, உள்ளே பியூன் கார்த்திக்கேயன் வந்தான், அவன் கையில் ஒரு பெரிய டிபன் கேரியர், அந்த டேபிலில் இரு இலைகளை அவன் போட்டு அதில் பிரியானிய வைத்தான்.
பொற்கொடியும் டேனியலும் சாப்பிட்டனர்.

பொற்கொடியை டேனியல் பார்த்தான்..
அவள் தோள்பட்டையில் தன் கையை போட்டான், “வெரி குடி” என்று சொன்ன டேனியல், சரி வா சாப்பிடலாம்” என்று சொல்ல, உள்ளே பியூன் கார்த்திக்கேயன் வந்தான், அவன் கையில் ஒரு பெரிய டிபன் கேரியர், அந்த டேபிலில் இரு இலைகளை அவன் போட்டு அதில் பிரியானிய வைத்தான்.
பொற்கொடியும் டேனியலும் சாப்பிட்டனர். இருவரும் சாப்பிட்டுமுடிக்க டேனியல் அப்படியே கையை கூட கழுவாமல் தன் சேரில் சாய்ந்து உட்கார்ந்தான், டேனியல் வாங்கிகொடுத்த மட்டன் பிரியாணியையும் சிக்கனையும் ருசித்து சாப்பிட்டாள், அவள் பிரியாணீயை சாப்பிடும் ஸ்டைலை வைத்தே அவள் இதுவரை பிரியானியே சாப்பிட்டதில்லை என்பதை தெரிந்துகொண்டான் டேனியல், தன் முன் இருந்த பிரியானி பொட்டலத்தை வழித்து துடைத்தது போல சாப்பிட்ட பொற்கொடி மெதுவாக டேனியலை பார்த்தாள்,

“என்னமா! சாப்பிட்டியா, பிரியாணி எப்படி இருந்துச்சு” என்று கேட்டான் டேனியல்.

“நல்லா இருந்தது சார்” என்றாள் பொற்கொடி.