கேங் பேங்க் – 3 78

இதை கேட்டவுடன் அவன் சற்று யோசிக்க துவங்கினான்.

“இதை எதற்கு சொல்ல வரேன் என்றால், போனவுடனே நான் உன் விஷயத்தை பேச முடியாது, பொதுவாக பேசி தான் மெதுவாக இந்த டொபிக் எடுக்கணும்.”

“அது மட்டும் இல்லை அவங்களை மனமேற்கும்படி செய்ய எவ்வளவு நேரம் எடுக்குது என்ற தெரியாது. அதுனால் தான் சொன்னேன்,” என்று தொடர்ந்தேன்.

இதை நான் சொல்ல இரண்டு காரணம் இருந்தது. ஒன்று, எனக்கும் அபர்ணாவுக்கும் தனியாக இருந்து சுகம் அனுபவிக்க நேரம் இன்னும் அதிகம் கிடைக்க வழிவகுக்கும். இரண்டாவது நாங்கள் புணரும் போது அவன் திடீரென்று வந்து நாங்கள் மாட்டிக்கொள்ளாமல் அவனே எங்களுக்கு முன் எச்சரிக்கை செய்யும் படி ஆகும். திருட்டு காமம் அனுபவிக்க இப்படி நேர்மையற்ற சிந்தனை வருது என்று எனக்கு குற்ற உணர்வும் சேர்ந்து வந்தது. சற்று நேரத்துக்கு யோசித்த பிறகு நான் எதிர்பார்த்தது போல் சொன்னான்.

“தீபன் நாங்கள் திரும்பும் முன் ஒரு அரை மணி நேரத்துக்கு முன் மெசேஜ் அனுப்புறேன். நீ நாங்கள் வரும் முன் கிளம்பிடு.”

“நான் வீட்டை விட்டு கிளாம்னின பிறகு மெசேஜ் அனுப்புறேன். நீ அப்போது என் வீட்டுக்கு வா. உனக்கு எவ்வளவு நேரம் தேவை படும்?”

என் பொண்டாட்டியை நீ உன் ஆசை தீரும் வரை ஓக்க எவ்வளவு நேரம் வேண்டும் என்று அவன் கேட்டது போல் இருந்தது. ஒரு நாள் பூரா கிடைத்தால் கூட பத்தாது என்று அவனிடம் எப்படி சொல்வேன்.

“இரண்டு மணி நேரம் இருந்தால் உன் பொண்டாட்டியை முழுதாக திருப்தி படுதிடுவேன்.”

“டேய் என்ன டா சொல்லுற,” என்று என்னை திடுக்கிட்டு பார்த்தான்.

“ஐயோ நான் எதோ சொல்ல வர என்னமோ மாதிரி சவுண்ட் பண்ணுது.”

“நான் சொல்ல வந்தது, உன் கூட பெங்களூரு போவத்து தான் பெஸ்ட் என்று திருப்தி அடைவார்கள் என்று சொல்லவந்தேன்.”

“ஒகே, சரி நாளைக்கே வர முடியுமா?”

இதை கேட்டவுடன் எனக்கு ஒரே குஷி. இன்றைக்கே என்று சொன்னால் இன்னும் சந்தோஷ பட்டிருப்பேன்.

“ஒகே எத்தனை மணிக்கு?”

“நான் மாலை 6 .30 போல் வெளியே செல்வேன். நீ அதற்க்கு பிறகு வா.”

“நான் இன்றைக்கே அபர்ணாவிடம் சொல்லிவிடுகிறேன்,” என்றான் நவீன்.

இதை கேட்டு அபர்ணா ரொம்ப மகிழ்ச்சி அடைவாள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவள் புருஷன் அறியாமல் அவளை எனக்கு கூட்டி கொடுக்கிறான். இன்னும் சில நேரம் பேசிவிட்டு கிளம்பினோம். இரவில் அபர்ணாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.

” நாளைக்கு மாலை 7 டு 9 லவேர்ஸ் நேரம், நம்ம நேரம் டார்லிங் அண்ட்…..நோ காண்டொம்ஸ். தோல் மற்றும் தோல் ஒன்றாக உரச வேண்டும்.”

அடுத்தநாள் மாலை சரியாக 6 .30 க்கு நவீனிடம் இருந்து மெஸாஜ் வந்தது.

“நான் இப்போது வீட்டை விட்டு கிளம்புகிறேன், நீ வா?”