கேங் பேங்க் – 2 87

“இல்லை சும்மா வெளியே காற்று வாங்க போனேன்,” என்றேன்.

“டேய் என்னிடம் மறைக்காதே உனக்கும் அபர்ணாவுக்கும் இடையே ஏதோ நடந்து இருக்கு.”

இந்த சத்தத்தில் பேசுவது கடினம், அதுவும் ஒன்னும் நடக்கவில்லை என்று நம்பவைப்பதுஇன்னும் கடினம் என்று அவளை வெளியே கை பிடித்து இழுத்து சென்றேன்.

பால்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பதிலுக்கு அவளிடம் கேட்டேன்,” ஏன் மேனகா அப்படி சொன்னாய்?”

சரியான பதில் சொல்வதை தவிர்ப்பதற்க்கோ அல்லது திசை திருப்பவர்க்கு ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வியே சிறந்த வழி. அப்போது தான் நாமாகவே எதுவும் உளறி மாட்டிக்கொள்ளாமல் முதலில் எதை வைத்து ஒருவர் அவ்வாறு சொல்கிறார்கள் என்று தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதுக்கு தகுந்தாப்போல் பதிலும் தயார் செய்யலாம். திருட்டு தனமாக சுகம் அனுபவிக்க நினைப்பவர்கள் எப்போதும் இப்படி உஷாராக இருக்கணும். எனக்கு இது வழக்கம் ஆனாலும் இதுவே முதல் முறையாக நண்பன் மனைவியை அனுபவித்ததுக்கு எச்சரிக்கையாக இருக்கிறேன். இதற்கு முன்பெல்லாம், நண்பர்களிடமோ அல்லது அனுபவித்த பெண்ணின் குடும்பத்தாரிடம் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்கு இப்படி இருந்திருக்கேன். நவீன்னும் அப்படி தான். அவன் பெச்சேளர் டைம் இல் ஒன்றாக தான் பல பெண்களை மடக்கி இருக்கோம்.

“நீ போன பிறகு சில நிமிடங்களில் அவளும் வெளியே போனாள்,” என்று கூறினால் மேனகா.

நான் இதை ஆச்சிரியமாக கேட்பதுபோல் முகபாவனை வைத்து கொண்டே கேட்டேன்,”அப்படியா, அபர்ணா வெளியே வந்தங்களா?”

மிக எச்சரிக்கையுடன் அபர்ணாவை ‘அவங்க’ என்று மரியாதையுடன் குறிப்பிட்டேன். ‘அவள்’, ‘இவள்’, என்று குறிப்பிட்டு எங்களுக்குள்ளே நெருக்கம் இருப்பதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இருந்தும் இன்னும் சந்தேகத்தோடு தான் மேனகா என்னை பார்த்தாள்.

” ஆமாம், அப்புறம் இருவருமே ரொம்ப நேரம் காணாமல் போய் விட்டீர்கள்.”

“அபர்ணா எங்க போனார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் இந்த ஹோட்டல் லோபியில் உட்கார்ந்து இருந்தேன்.”

“என்னிடம் பொய் சொல்லாதே. நீங்க இரண்டு பேரும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் தடவி கொண்டு ஆடுவதை நான் கவனித்தேன்.”

“அஹா, இவள் எங்களை இந்த அளவுக்கு கவனித்து இருக்கிறாள்,” என்று மனதுக்குள் நினைத்தேன்.

இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன். சரி, பாதி உண்மை தான் சரியான வழி என்று முடிவெடுத்தேன்.

“நீ பார்த்து விட்டாயா, ஹ்ம்ம் அதனால் தான் நான் வெளியே ஓடினேன்.”

“எனக்கு புரியலையே, என்ன சொல்லவர?” என்றாள்.

நான் என் முகத்தை மிக நேர்மையுடன் பேசுவதை போன்ற முகபாவனை வைத்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தபடி சொன்னேன்,” நவீன் என் நெருங்கிய நண்பன், நானும் ரொம்ப குடித்து இருந்தேன். என் கட்டுப்பாட்டை இன்னும் இழக்க கூடாத என்று தான் சற்றென்று வெளியானேன்.