கேங் பேங்க் – 2 87

அது மட்டும் இல்லை அவள் யோனி என் சுன்னியை இறுகப் பிடித்தபடி மசாஜ் செய்யும் போது சொர்கம் என்னவென்று அப்போது தான் புரியும். எல்லா பெண்கள் மூலமும் ஒரு ஆண் ஆர்கசம் பெறலாம். அனால் எல்லா ஒர்கசமும் சமம் இல்லை. ஒரு சில முறை மட்டும் உடல் பேரின்பத்தில் நீண்ட நேரம் உடல் குலுங்கி துடிக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன். அதை அபர்ணா மூலம் தான் நான் முதல் முறையாக அனுபவித்து இருக்கிறேன். மிகவும் அழகான பெண்கள் மூலம் தான் அதிக அளவான பாலியல் இன்பம் கிடைக்கும் என்பது பொய்யான ஒரு எண்ணம் என்பதை அபர்ணா நிரூபித்திருக்கிறாள். அப்படி பட்ட பெண் என் நண்பனுக்கு மனைவியாக அமைந்து இருக்கிறாள். இதை நினைத்தது என் நண்பனுக்காக சந்தோஷப்படுவதா இல்லை இரக்கப்படுவதா என்ற புரியாத நிலையில் இருந்தேன். எப்போது அவன் விரும்பினாலும் என் நண்பனுக்கு அந்த இன்பம் கிடைக்கும் என்று சந்தோஷப்படுவதா, இல்லை அவன் மனைவி நான் எப்போது விரும்பினாலும் அவள் பாலியல் தயவு எனக்கு வழங்க தயாராக இருக்கிறாள் என்று அவனுக்காக நான் அனுதாபப்படுவதா? எனக்கு என் மேல் தான் அதிகமான பயம் இருந்தது. என்னால் அவள் தூண்டுதலை எதிர்த்து நிற்க வலிமை இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் அபர்ணாவுடன் உரையாடும் போது என் சுன்னி தானாக விறைத்து நிற்கிறது. நான் விரும்பாவிட்டாலும் ஆட்டோமாட்டிக்க என் அடிமனத்தில் ஆவலுடன் அனுபவித்த சொர்க்கலோக இன்பம் நினைவுக்கு வருகிறது. எனக்கு மட்டும் ஏன் இந்த மனசாட்சி. சிலரை போல், நண்பன் மனைவி என்று கூட பார்க்காமல், வந்தது லாபம் என்று தயக்கமின்றி அனுபவித்துட்டு போகிறவனாக இருந்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனையும் இருந்திருக்காது துரதிர்ஷ்டவசமாக பிடிபடுவது தவிர.

நான் இந்த யோசனையோடு விடு திரும்பினேன். என் நண்பர்கள் அவர்கள் ரூமில் லேப்டாப்பில் ப்ளூ பிலிம் பார்த்து கொண்டு இருந்தார்கள்.

ஒருவன் என்னை பார்த்து கூப்பிட்டான், “தீபன் நல்ல நேரத்தில் வந்த, இங்கே செம்மையான பிலிம் ஓடுது, வந்து பாரு.”

“பிலிம் என்னடா பிலிம், எனக்கு ஒருத்திக்கு இப்போது இரண்டு பேர் இறுக்கர்கள். ஒருத்தியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன்,” என்று மனதில் நினைத்து கொண்டேன்.

“இல்ல டா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு,”என்று கூறி என் அறை சென்று கதவை சாத்தினேன்.

இருவரும் பிலிம்மில் மும்முரமாக இருக்க என்னை கண்டுகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. அப்போது இரவு மணி 10 ஆகிவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் தூங்கிவிடனும் என்று முடிவெடுத்தேன். அந்த நேரம் பார்த்து என் டெலிபோன் மணி ஒலித்தது. யார் என்று எடுத்து பார்த்தேன் மேனகா அழைக்கிறாள்.

நான் மகிழ்ச்சியோடு போன்நை எடுத்து,”ஹலோ,”என்றேன்.

“ஹை பேபி, யு கால்டு மி ஏர்லியார்,” என்றாள்.

“ஆமாம், உன்னை டின்னருக்கு கூப்பிடலாம் என்று தான் அழைத்தேன்.”

“ஒஹ் சாரி, நான் பாமிலியுடன் வெளியே போய் இருந்தேன்.”

“பரவாயில்லை நாளைக்கு மீட் பண்ணலாமா?”

“அதுவும் முடியாது, பேமிலி எல்லோரும் நாளைக்கு தாத்தா வீட்டுக்கு போகிறோம்.”

“ஐயோ அப்படியென்றால் எப்போது திரும்புவாய்?”

என் குரலில் உள்ள ஏமாற்றம் அவளுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

“ஏன்டா செல்லம் என்னை மிஸ் பண்ணுவியா? வர ஒரு வாரம் ஆகும்.”