கேங் பேங்க் – 2 87

(லக் இருக்கும் போது). அப்போது உள்ள சூழ்நிலை, நான் மது அருந்தி இருந்ததால் மற்றம் அபர்ணா செயல்களால் நான் எதோ ஒரு வேகத்தில் அவளுடன் உடலுறவு வைத்துவிட்டேன். இப்போது என் செயலை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது சரி நடந்த்து நடந்துவிட்டது, அதை இனி மாற்ற முடியாது. அதை நினைத்தது வருந்தினாலும் எந்த பயனும் இல்லை. இனிமேலாவது அபர்ணா விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கு வேண்டும். இது மறுபடியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நான் என் பிளாட்டுக்கு வந்து சேர்ந்தேன். நானும் மற்றும் இரு நண்பர்கள் இந்த பிளாட்டை வாடகைக்கு எடுத்து இருக்கிறோம். இது இரண்டு ரூம் உள்ள பிளாட். ஒரு ரூமில் என் நண்பர்கள் தங்குகிறார்கள். ஒரு ரூம் எனக்கு மட்டும். அதனால் அவர்களைவிட என் வாடகை பங்கு கொஞ்சம் அதிகம். அவர்கள் நல்ல தூங்கிவிட்டார்கள். குறட்டை சத்தம் மூடி இருந்த அறை கதவை தாண்டி ஹாலில் கேட்டது. ஒரே இரவில் இரண்டு பெண்களுடன் பாலியல் உறவு வைத்த அசதியில் உடனே தூங்கிவிட்டேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லேட்டாக தூங்கலாம் என்று நினைத்து இருந்தேன். அனால் எட்டு மணி அளவில் என் டெலிபோன் மணியோசை என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது. நான் விழித்த பிறகு சில வினாடிகளுக்கு நான் சூழல் உணர்வு இன்மை நிலையில் இருந்தேன்.

நேற்று அடித்த தண்ணி, போட்ட ஆட்டம், ஆழ்ந்த தூக்கம் எல்லாமே இதற்க்கு காரணம். சிரமப்பட்டு என் கண்களை துடைத்து கொண்டு என் போன்னை பார்த்தேன். அதில் முன்பின் தெரியாத ஒரு நம்பர் இருந்தது. எவனாவது இப்போது ரோங் நம்பர் என்று மட்டும் சொல்லட்டும்,அவனை கண்டபடி திட்டப் போறேன்.

அனால் மாரு நுனியில் ஒரு இனிமையான பெண்ணின் குரல், “குட் மோர்னிங் பேபி, நல்ல தூங்கினியா?”

ஒரு கணம் மேனகா தான் பேசுகிறாள் என்று நினைத்தேன். அனால் இது அவள் குரல் இல்லை…..அபர்ணா!!!! அவளுக்கு எப்படி என் போன் நம்பர் கிடைத்தது.

“என்ன அபர்ணா நீயா? உனக்கு எப்படி இந்த நம்பர் கிடைத்தது?”

“நானே தான், ஏன் உன் காதலி மேனகா என்று நினைத்தாயா?”

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுபடியும் கேட்டேன், “உனக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது.”

“உன் நம்பர் பெரிய ஜனாதிபதியின் நம்பர் பாரு கிடைப்பது காட்டினும்,” அவள் கிண்டலாக சொன்னாள். ” உன் நண்பன் போனில் தான் நோண்டி எடுத்தேன்.”

அவள் நவீனை பற்றி சொன்னவுடன் தான் எனக்கு அவன் ஞாபகம் வந்தது.

“அய்யய்யோ நவீன் எங்கே?”

“இன்னும் குறட்டை விட்டு தூங்குகிறான். இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டான்.” “அவன் எழுந்தரிக்கட்டும், அப்போது இருக்கு அவனுக்கு.”

அடி சண்டாளி, பெரிய தப்பு செய்தது எல்லாம் நீ அனால் ஒரு சிறிய தவறுக்கு திட்டுவாங்கிக் கொள்வது அவன்.

“இப்போ என்ன செய்யிற?” என்றாள்.

“தூங்கிகிட்டு இருந்தேன் நீ தான் எழுப்பினாய்.”

“எப்படிடா உனக்கு தூக்கம் வருது, எனக்கு உன் நினைவு தான். இன்னும் ஒரு ரவுண்டு போட்டிருக்கலாம்.”

“இங்கே பாரு அபர்ணா இது ரொம்ப தப்பு, நீ என் நண்பன் மனைவி.”

“ஏன் இப்போது தான் நான் உன் நண்பன் மனைவியா? நேற்று ராத்திரி இல்லையா?”

அவள் சொல்வது உண்மை தான். அவள் நண்பன் மனைவி என்பதால் நேற்று இரவு அவளை எப்படியாவது தவிர்த்து இருக்கவேண்டும்.

“நடந்தது நடந்து போச்சி, நானும் கொஞ்சம் குடி போதையில் இருந்தேன், அனால் இனிமேல் இது தொடர்ந்தாள் தப்பு.”

“அதே தான் நானும் சொல்கிறேன், நடந்தது நடந்துவிட்டது அதற்க்கு அப்புறம் இது தொடர்ந்தாள் என்ன தவறு?”

“இது சரி இல்லை, நீ என் நண்பன் பொண்டாட்டி.”