காமம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷம் கொடுக்கும் 64

சுண்ணிக்கும் சுகந்தமாய் உரசலும் ஒவ்வொரு உந்துதலில் உற்சாகமும் உன்னதமாய் பெண்ணின்பம் பேரின்பமாய் உணர்ந்தது.

“ஏங்க என்னங்க, இப்படியிருக்கு. எவ்வளவு சுகம்…அடடா. இத நான் இவ்வளவு நாள் அனுபவிக்காம இருந்திட்டேனே”

இனியாவின் வாய்மொழியில் இன்ப ஏக்கம் அலர்ந்தது.
எனக்குள்ளும் அந்த இன்பக்குரல் எக்காளமாய் எதிரொலித்தது.

“அடியே என் அழகுப்புண்டையே…உன்னை கடிச்சு திங்கட்டுமா?”
“வேணாங்க…காலங்காலமாய் அனுபவிக்க காத்துக்கிடக்கிறேன்.
என்னை கசக்கிப்பிழிங்க மாமா. என்னை விட்ராதீங்க. இன்னும் என்னை அள்ளி அரவணைங்க. அமுத்திப்பிடிங்க. என் புண்டை ஊறிக்கிட்டே இருக்கு. உங்க சுன்னிகிட்ட அதுக்கு இன்னும் தாகம் அடங்கல….அப்பா…அம்மா…அய்யோ…ஆ..ஒவ்….முரட்டுத்தனமா குத்துடா…என் புண்டைய அடிச்சு கிழிடா..அது உன் புண்டைடா. உனக்காக ஏங்குதுடா..ஏறி ஏறி இறங்குடா…இறக்கி இறக்கி அடிடா.
விடாம குத்து. ஒவ்வொரு குத்தும் கும்மாங்குத்தா இருக்குது. என் கூதியும் அந்த குத்தை உள்வாங்குது. தட்டித்தட்டி சொர்க்கத்தை புட்டுப்புட்டு வையேண்டா…எனக்குப்பிடிச்ச தேவிடியா பயலே. என் புண்டை உன்னை முழுசா விழுங்கப்பாக்குது…அதை எதாச்சும் ஊத்தி நிரப்புடா. அடங்க மாட்டேங்குதுடா…அய்யோ தாங்க முடியல அதோட ஏக்கம்..என்னை தள்ளாதேடா…பிடிடா..அடிடா. டேய் கேனக்கூதி விடாதேடா…வாடா..மாமா..டேய்…இன்னும்…இன்னும்….”

மறுநாள்….

நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினாள்,
“ஏங்க, எந்திரிங்க இன்னுமா தூக்கம்?”
“ம்…ம்…” என புரண்டு படுத்தேன்.

என்னருகில் அமர்ந்தவள் என் தலைமுடியை கோதிவிட்டபடி என் கன்னங்களை தடவியபடி உதடுகளை உரித்தபடி இன்னும் கொஞ்சம் நெருங்கிவந்து அவள் மார்பகங்களில் என் முகத்தை சேர்த்தபடி இறுக்கினாள், நீண்ட பெருமூச்சு விட்டு சில கணம் அமைதியாய் ஆர்ப்பரித்து அடங்கினாள் கண்களை மூடியபடி.

அவள் ஸ்பரிசம் என்னை ஆசுவாசப்படுத்த அவளிடமிருந்த நெடி ஒரு வித புளிப்பு சுவையில் மூழ்கடித்தது. கள் உண்டால் வரும் போதையில் ஏற்படும் களிப்புடன் வரும் புளிப்பு சுவை அவள் இறுக்கத்தில் என்னைத்தாக்க நானும் அந்த போதையில் மயங்கிக்கிடந்தேன்.

கண்களை மூடி களித்திருக்க காதலோ காமமோ ஒரு வித சாந்தமான நிலையை தருமே அந்த பிணக்கு இல்லா பேரின்பம் ஒவ்வொரு மனித வாழ்வின் இன்ப உச்சங்கள்…

“ஏங்க…ஏங்க…” என புருஷனை அழைப்பது போல என்னை எழுப்பினாள்.
நான் மீள முடியாத இன்ப குகைக்குள் என்னை ஆட்படுத்தி விழிகளை அதனோட்டத்தில் விட்டு கிறங்கிக்கிடந்தேன்.

தூக்கம் என்பது மனித உணர்வுகளை ‘ஆப்’ செய்யும் ஒரு ஆப்.
ஒவ்வொருவரும் குழந்தையாய் மாறி சலனமற்று உலவும் சங்கடமில்லா தருணங்கள்…தூக்கத்தில் புன்னகைத்து முருவலிடும் மகவாய் நான், மழலையை கையிலேந்தி மாட்சிமையை தாலாட்டும் தாய்மையாய் அவள்.

நான் அவளை என் வலப்புறத்தில் இருந்து இடப்புறம் இழுத்து என் ஓரம் சாய்த்தேன்.
அப்போது ‘ஸ்ஸா” என்று அவள் லேசாக வலியால் துடித்து விட்டாள்.

“என்னங்க…இப்படி இழுத்திட்டீங்க…அப்பா…வலிக்குது…”
“ஏன்..என்னாச்சு?”
“வெய்யில் கொப்பளம்ங்க…உங்க கை பட்டு உடைஞ்சிருச்சு போல….”
“அப்படியா…எங்க?”

“ம்…ம்…தொடையிலையும்…பின்னாடியும்…”
“சரி…காட்டு…மருந்து போடலாம்.”

நான் எழுந்தமர்ந்து அவள் நைட்டியை மேலே தூக்க அவளின் மாம்பழ நிற வாளிப்பான தொடைகளின் மதமதப்பு என்னை வசீகரித்தது.