காமம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷம் கொடுக்கும் 64

“போர்வையும் தலைகாணியும் இருக்கும்போது…இறுக்கிப்பிடிச்சிக்கிட்டு தூங்கலாமே? ”

“ம்..நீ அப்படித்தான் தூங்குவியா?.”
“………………….”
“ஆனா என்னால முடியல….எப்ப தூங்கினேன்னு தெரியல. மது காலையில கிளம்பும்போது தான் எழுப்பினா. அனுப்பிட்டு மறுபடியும் படுத்துட்டேன்…”

“காபி நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு.”
“………………….”
“ஏன் முகமெல்லாம் வாடியிருக்குது”
“இல்லியே…அப்படியா தெரியுது?…”
“…….ம்………..”

டிவியை ஆன் செய்தேன்….

“பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக….”

இனியா என்னருகில் வந்து நெருங்கியமர்ந்தாள்..

“நீங்க மட்டுமா நானும் தான் தனிமரம்.”
“அதுக்கென்ன, ….”
“ஏங்க சடஞ்சுக்கிறீங்க. நான் பாட்டு பாடுச்சில்ல அதுக்காக சொன்னேனுங்க.”
“என்கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்….உனக்கெங்க புரியப்போகுது?”
“என்ன கஷ்டம்..எங்கிட்ட சொல்லுங்க…”
“……………..”
“இதென்ன உங்க கால் பெருவிரல்ல ரத்தம் கசிஞ்ச மாதிரியிருக்கு.”
“படி தட்டி பெருவிரல் பேந்திருச்சு போல..”
“டாக்டர் கிட்ட போனீங்களா..இன்ஜெக்சன் போட்டீங்களா?”
“ம்ஹூம்…போற மூடில்ல…போகல..ஒண்ணும் ஆகாது…”
“இருங்க எண்ணைய காய வச்சு எடுத்திட்டு வர்றேன் ஒத்தடம் குடுக்கலாம்…”

சொல்லிவிட்டு எழுந்தவளின் அனுசரணையை உள்வாங்கிய மனதுக்குள் ஒரு அலாதி இன்பம்…
அவள் பார்வையில் அன்பு சுரந்து அகண்ட விழிகளில் ஈரம் தெரிந்தது.

அன்பு தானே எல்லாவற்றிற்கும் ஆரம்பம்…

“காலை நீட்டுங்க.”
என் கால்விரலை பதிவிசாக எடுத்து ஈரத்துணியால் துடைத்துவிட்டு எண்ணையை ஒரு உப்புக்கட்டு முடிச்சில் தொட்டு தொட்டு தடவினாள்.