காமம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷம் கொடுக்கும் 64

“ஸ்.ஸா..” என்றேன்.
என்னை பார்த்து சிரித்துவிட்டு கலைந்திருந்த லுங்கியை மேலே தூக்கினாள்.
நான் வெடுக்கென லுங்கிய இறக்கிவிட்டேன்.
“எண்ணெய் ஆயிடும்..அதுக்காகத்தான் ஏத்தி விட்டெங்க…”ன்னு
குறுகுறுவென பார்த்தாள்.

நான் அவளை பார்த்தேன். ஏதும் விபரீதம் ஆகாமல் இருக்கணுமே…
என்று தயங்கினேன்..

அவளோ என்னை விடாமல் “இருங்க..ஏன் சிணுங்குறீங்க..”ன்னு இழுத்தாள்..

நான் தொடையிலிருந்த சின்ன சிராய்ப்பை அப்போது தான் பார்த்தேன் லேசாக வலித்தது.

அதைப்பார்த்ததும் “என்னங்க..இது சிராய்ப்பு போல இருக்கு” என்று என் லுங்கியை முழுதுமாக தூக்கிவிட்டு பார்த்தாள்.

அவள் சேலையை மேலேற்றி அவள் கால் மேல் என் தொடையை வைத்து எண்ணெய் ஒத்தடம் கொடுக்க கொடுக்க கொஞ்சம் இதமாயிருக்க கண்களை மூடிக்கொண்டு “சரி..சரி..அவ்வளவு தானா..போதுமே…”என்றபடி கண் திறந்து பார்த்தேன்..

முந்தானை சரிந்திருக்க அவளின் பார்வை என் தொடை சிராய்ப்பின் மேல் அதை உற்று நோக்கி..மெல்ல மெல்ல குனிந்து ஒத்தடம் குடுக்க…”என்ன அவசரம்..இருங்க…யார் வந்து இது பண்ணுவாங்க…உங்களுக்குத்தேன் யாரிருக்காங்க?” என வினவினாள், விஷமமாய் பார்த்துக்கொண்டிருந்த என் பார்வையில் ஊடுருவிக்கொண்டே.

“நீ இப்ப ஒத்தடம் கொடுத்துட்டு போயிடுவே…அது வீக்கமாயிடும்…புரைஎறிடும்..நானில்ல அவஸ்தை படணும்.”
என்று கொஞ்சம் மனசு இறங்கி வர ஏதாவது சொல்லணுமே என்று ஒரு ஏக்கப்பெருமூச்சை உதிர்த்தபடி கேட்டேன்.

“உங்க மேல எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா, வெளியில சொல்ல முடியுமா….நான் எதுக்கு இப்போ வந்தேன்…உங்களை நல்லா பாத்துக்கணும்னு கடவுள் அனுப்பி வச்சிருக்காரு போல.”

என்று ஒரு சிறு கவலையுடன் அதே நேரம் சற்று கலவரத்துடன் அவளும் என்னோடு இருக்கப்பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொன்னாள்.

“மன்மத லீலை, மயக்குது ஆளை…
மந்திரம் போலே சொகையுது காளை….”

நான் என் கால்களை இடம் மாற்றி அவள் மடியில் தலைவைத்து படுத்தேன்.
நிமிர்ந்து பார்த்தேன்….இரண்டு மலை முகடுகளின் நடுவே பரிணமித்தது அவள் நிலவு முகம்.

அதிலிருந்து காதல் ஒளிக்கற்றைகள் காம உஷ்ணக்கொப்பளிப்புகள்…
முனிவனையும் கிறங்க வைக்கும் முறுவலிப்பு அவளிடம்…

முகம் மேல் முகம் வைத்து முத்தமிட்டால் உதட்டின் மேல்…அவளின் ஸ்பரிசம் என்னை மயக்கியது, மல்லிகை மணமோ, மாங்கனி படர்வோ, மந்தகாசம் என்பதை மனம் உற்று கவனிக்க….