காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 6 42

என்னங்க, என்னமோ சொல்ல ஆரம்பிச்சிட்டு அமைதியாவே இருக்கீங்க?

இல்ல… இனிமே இப்டி நடக்கக் கூடாது சீதா!

என்ன நடக்கக் கூடாது? எப்டி நடக்கக் கூடாது? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்!

அதான்…. நேத்து நடந்த மாதிரி?

என்ன நேத்து நடந்த மாதிரி?

இப்பொழுது மோகனுக்கு கொஞ்சம் கோபம் வந்திருந்தது. இவளுக்கே இவ்ளோ திமிரா என்று!

சும்மா நடிக்காத சீதா! நேத்து என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியாது? இனி அப்படி நடந்துது, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்…

சீதா நிமிர்ந்து, மோகனையே ஆழமாகப் பார்த்தாள்.

அவள் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. வேறெங்கோ பார்த்தான்.

நீங்க மதன் விஷயத்தைப் பத்தி சொல்லறீங்களா?

ஆமா!

அதுல, எது உங்களுக்கு புடிக்கலை? நான் மதன் கூட பண்ணது புடிக்கலையா இல்லை உங்க முன்னாடி பண்ணது புடிக்கலையா?

அந்தக் கேள்வியில் கொஞ்சம் ஆடிப் போனான் மோகன். (இவ, இந்தளவு பேச மாட்டாளே?). இருந்தாலும் வேகமாக சொன்னான்…

எனக்கு ரெண்டுமே புடிக்கலை!

அப்ப, அதை நேத்தே சொல்லியிருக்கலாமே? நான், எல்லாமே உங்ககிட்ட கேட்டுத்தானே பண்ணேன்? அப்பல்லாம், நீங்க ஒரு வார்த்தை பேசலியே ஏன்?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தான் மோகன்.

அது வந்து…

ம்ம்.. சொல்லுங்க…

இல்ல, அதை நான் எப்படி….

சும்மா மழுப்பாதீங்க. நேத்து நடந்தது, எனக்கே புதுசுதான். என்னையும் உங்களை மாதிரி நினைச்சீங்களா? மதன், உங்க முன்னாடியே, கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட அட்வண்டேஜ் எடுத்தப்ப கம்முன்னுதானே இருந்தீங்க? இப்ப, என்னை மட்டும் கேள்வி கேக்குறீங்க?

நானும் மனுஷிதானே? எனக்கும் உணர்ச்சில்லாம் இருக்காதா? நானா உங்களைத் தேடி வந்தப்ப கூட நீங்கதானே என்னை அவாய்ட் பண்ணீங்க? இப்ப, ஹேண்ட்சமா, மேன்லியா, மதன் மாதிரி ஒருத்தன் என்கிட்ட வந்து அட்வாண்டேஜ் எடுத்துக்குறப்ப, எனக்கு மட்டும் உணர்ச்சி வராதா? தடுக்க வேண்டிய நீங்களே சும்மா வேடிக்கை பாக்குறீங்க!