காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 6 42

என்னா விட்டா பேசிட்டே போற? அதுக்குதான் நீ கேக்குறது எல்லாத்தையும் வாங்கித் தந்திருக்கேன். தெரியுமில்ல?

ஓஹோ, நீங்க உழைச்சு சம்பாதிச்சீங்களா? இல்லை உங்க பரம்பரைச் சொத்தா? எல்லாம் ஹரீஷை ஏமாத்துன பணம்தானே? இப்ப எதுக்கு இப்டி பேசிட்டிருக்கீங்க? நீங்க வருஷக்கணக்கா பண்ணதை, ஒரே ஒரு நாள் பண்ணதுக்கு இவ்ளோ கோவம் வருமா? அவள் குரலில் செம நக்கல்.

அதுக்குன்னு தராதரம் இல்லாம, மதன் கூட போய் படுப்பியா?

ஏன், அவனோட அக்காவையே படுக்கக் கூப்டிங்களே, அப்ப உங்க தராதரம் எங்க போச்சு

கேவலம், மக முறை ஆக வேண்டிய பொண்ணை அடையனும்னு, அண்ணன் பையனையே நம்ப வெச்சு வெளியூருக்கு அனுப்பி ப்ளான் பண்ணிட்டு, இப்ப என்னை திட்டறீங்களா? நான் பதிலுக்கு ஹரீஸ் கூட படுக்கட்டுமான்னு கேட்டிருந்தா கம்முனு இருந்திருப்பீங்களா? கோபத்தில் சீதாவும் எகிற ஆரம்பித்தாள்.

அவர்களின் ப்ளான் படி, சில விஷயங்களை மட்டும்தான் கேட்பதாக இருந்தது. ஆனால், மோகனின் பேச்சு அவளுக்கு ஆவேசத்தை உண்ண்டாக்கியிருந்தது.

அவ்வளவுதான்… சீதாவின் பேச்சும், அதன் நியாயமும், அவள் மடக்கி விட்ட உண்மையும், மோகனின் வெறியை கண்டபடி தூண்ட, அவன் ஓங்கி சீதாவை அறை விட்டான்.

பளார்!

சரியாக அந்தச் சமயத்தில், வினோத் உள்ளே நுழைந்தான்.

சார் என்ன சார் இது? மேடமை இப்படி அடிக்கறீங்க? மேடம், நீங்க வாங்க என்று இடையில் வந்தான்…

டேய், எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல நீ யாருடா? வெளிய போடா!

சார் கோபப்படாதீங்க! எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம்! வாங்க!

நீ யாருடா, எங்களுக்குள்ள பஞ்சாயத்து பண்ண என்று வினோத்தை ஒரு அடி அடித்தான்.

உடனே சீதா பதறி, ஏங்க, வீட்டுக்கு வந்தவருகிட்ட, இப்டி நடந்துக்கறீங்க? என்று வினோத்தை அடிப்பதை தடுத்தாள்.

என்னடி, உன்னைச் சொன்னா அவன் வர்றான். அவனைச் சொன்னா நீ வர்ற! என்ன நடக்குது? என்று மீண்டும் சீதாவை ஒரு அடி அடித்தான்.

அவன் அடிக்கவும், வினோத், சீதாவை அணைத்தவாறு வைத்துக் கொண்டு, மீண்டும் தடுத்தான்.

சார் வயசுல பெரியவிங்க, நீங்களே இப்படி பண்ணலாமா? இவிங்களை அடிக்க எப்டி சார் மனசு வருது?

சீதாவோ, சாரி வினோத், என்னால, உங்களுக்கும் அடி. வெரி சாரி! என்னை மன்னிச்சிருங்க, என்று அவனை நெருங்கி நின்றாள். மோகனை கண்டு கொள்ளாமல், வினோத்தின் கன்னத்தை தொட்டு பேசினாள்.

கோவத்தில் இருந்த மோகனுக்கு, இதில் இன்னும் ஆத்திரமாகி, வினோத்தை இன்னொரு அடி அடித்தான்.