காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 6 42

ஓ…பொண்டாட்டின்னா அடிக்கலாமா? என்ன மேடம் இவரு இப்படி சொல்றாரு?

ஏன்னா, நாந்தான, திருப்பி அடிக்க மாட்டேன்… எல்லாம் திமிரு! தான் மட்டுமே சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிற சுயநலம். சைக்கோ!

ஏய் என்னடி சொன்ன? என்று இடையில் நின்றிருந்த வினோத்தையும் மீறி சீதாவை அடித்தான். வினோத் இருந்ததால் பெரிதாக விழவில்லை.

அவ்வளவுதான்… வினோத்திற்கும் சரி, சீதாவிற்கும் கடும் கோபம் வந்திருந்தது…

யோவ், நானும் பாத்துட்டே இருக்கேன், ஓவரா போயிட்டே இருக்க? வயசானவனாச்சேனு பாத்தா, ஓவரா துள்ற என்று கத்திய வினோத், மோகனின் இரு கைகளையும், அவன் பின்புறமாக சேர்த்து முறுக்கினான்.

டக்கென்று பாக்கெட்டிலிருந்து எடுத்து எதையோ அவன் கைகளில் மாட்டினான். பின், வேகமாக அவனை பெட்டில் தள்ளிவிட்டு, சீதாவிடம் சென்று, விசாரிக்க ஆரம்பித்தான்.

மோகனுக்கு புரியவில்லை. உடனே எந்திரிக்கவும் முடியவில்லை. சில நொடிகள் கழித்தே அவனுக்கு விஷயம் புரிந்தது. வினோத், அவனது கைகளை பின்புறமாக, ஒரு கை விலங்கின் மூலம் கட்டியிருந்தான்.

வினோத், சீதாவை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

இட்ஸ் ஓகே மேடம்! டோண்ட் ஒர்ரி! அந்தாளை விட்டுத் தள்ளுங்க. சீதாவும் அவன் தோள்களில் சாய்ந்து இருந்தாள்.

நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கீங்களா வினோத்? ப்ளீஸ்…

டோண்ட் ஒர்ரி மேடம். நான் இருக்கேன். தேவைப்பட்டா நைட்டு ஃபுல்லா கூட இருக்கேன். இவரு இப்படித்தான் எப்பியும் நடந்துக்குவாறா? நான் வந்தப்ப நல்லாத்தானே பேசிட்டிருந்தாரு? திடீர்னு ஏன் இப்படி?

இல்லை வினோத். அவரு நேத்துல இருந்து தான் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துகிறாரு.

அப்படியா? ஏன், திடீர்னு இப்படி நடந்துக்கிறாரு?

அ… அது வந்து…

சும்மா சொல்லுங்க மேடம்… ஏதாச்சும் பர்சனல்ன்னா வேணாம்…

இல்லை… அப்டியில்லை… அது வந்து, அவருக்கு சந்தேக புத்தி!

சந்தேகமா? என்ன சந்தேகம்? யாரு மேல?

நீங்க தப்பா நினைக்காதீங்க வினோத்! ஆக்சுவலா, அவர் சந்தேகம், நம்ம ரெண்டு பேரு மேலயும்தான்…

நம்ம ரெண்டு பேரு மேலியுமா?

ம்ம்ம்… நீங்க தப்பா நினைக்கலீல்ல?

நோ நோ… எனக்கு சிரிப்புதான் வருது. அது ஒண்ணுமில்லை மேடம், இந்த வயசானவிங்களுக்கு, தன் பொண்டாட்டி அழகா, செக்சியா இருந்தா, ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடும். ஏன்னா, அவிங்களால, அந்த விஷயத்துல சரியா பெர்ஃபார்ம் பண்ண முடியாதில்ல? அதான், மிஸ்டர் மோகன் சந்தேகப்படுறாரு.

மோகனுக்கு, இதையெல்லாம் கேட்டு கோபம் வந்தது.

டேய், யாரைப் பாத்து என்ன சொல்ற? இப்பியும் நான் கண்ணைக் காமிச்சா என் கூட வர, 4 பொண்ணுங்க ரெடியா இருக்காங்க. நீ, என்னை வயசாயிடுச்சின்னு சொல்றியா?

இப்போது சீதா கோபமாகச் சொன்னாள். ஆமாமா, இவரு மட்டும், கண்ட படி வேற பொண்ணுங்க கூட என்ன வேணா செய்வாரு! நான் மட்டும், இன்னொரு ஆண் கூட பேசுனா கூட தப்பு! இல்ல?

வினோத் அதிசியமாய் கேட்டான். என்ன மேடம் சொல்லுறீங்க? இவரு தப்பு பண்றது எல்லாம் தெரியுமா? தெரிஞ்சும் சும்மா இருக்கீங்களா?