கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

“வேணி…அக்கா, ஐயாம் சாரி… நான் நேத்து ஒரு தப்பு பண்ணிட்டேன். அதை உங்க கிட்ட நான் மறைக்க விரும்பல” அதை உங்ககிட்ட சொல்லிட்டேன்னா என் மனசுல இருக்கற பாரம் இறங்கிடும்” அவள் முகம் சிவந்து உதடுகள் துடித்தன.
“என்னடி இது காலங்காத்தால, நீ ஏதோ புதிர் போட்டு பேசற…முதல்ல கண்ணைத் தொடச்சுக்கடி…விஷயத்தை சொல்லு, அதுக்கப்புறம் பாக்கலாம், நீ பண்ணது தப்பா.. சரியாண்ணு” சுகன்யாவின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள்.
“நேத்து, நான் ஆபீஸில் இருந்து திரும்பி வந்தப்ப, நீங்களும், சங்கரும் உங்க பெட்ரூம்ல இருந்தீங்க…நான் நேராக என் ரூமுக்குப் போயிருக்கணும்…உங்க ரூமிலிருந்து வந்த முனகல் சத்ததுல, என் நிலை தடுமாறி, அங்கயே நின்னுகிட்டிருந்துட்டேன்.” சுகன்யாவின் குரல் தழுதழுத்து, விசும்பினாள். அவள் வேணியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.
“ம்ம்ம்.. அப்ப…முனகற சத்தத்தைதான் கேட்டியா…இல்ல…” வேணி தன் கேள்வியை முழுசாக முடிக்கவில்லை. அவள் சுகன்யாவின் முகவாயைப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள். வேணியின் முகம் உணர்ச்சியற்று இருந்தது.
“இல்ல வேணி, என் புத்திக்கெட்டுப் போய், சன்னல்கிட்ட வந்து, நீங்க பண்ணதெல்லாத்தயும் பாத்துகிட்டு இருந்துட்டேன், பிளீஸ்…என்னை மன்னிச்சுடுங்க” சுகந்தி அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. எந்த நேரத்திலும் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்துவிடும் போலிருந்தது.
“சரி…சரி…சுகு, முதல்ல உன் கண்ணைத் தொடச்சுக்கோடி…நான் என்னவோ, ஏதோன்னு பயந்து போனேன். என்னப் பொறுத்த வரைக்கும் நீ எந்த தப்பும் பண்ணல, எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்…நீ ரொம்பவே சென்ஸ்டிவா இருக்க…நீ செக்ஸை பார்க்கறதுலயும், அதை அணுகறதுலயும், உன்னை நீ சிறிது மாத்திக்கணும். இது என்னுடைய சொந்த அபிப்புராயம்….அவ்வளதான்… நீ பண்ணது தப்புன்னா… அந்த தப்புல பாதிக்கு முதல்ல நான் பொறுப்பேத்துக்கணும். இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம். சங்கருக்கு இன்னைக்கு வேலைக்கு போகணுமாம். மாமாவுக்கும், அத்தைக்கும் நான் டிஃபன் கொடுக்கணும். அவங்க இரண்டுபேரும் ஏதோ ஒரு சொந்தகாரங்க வீட்டுக்கு போறாங்க… நைட்தான் திரும்பி வருவாங்க. நீ போய் குளிச்சுட்டு ரெடியாகு…இன்னைக்கு நான் பொங்கலும், கொத்சும் பண்ணியிருக்கேன். அவங்க போனதுக்கு பின்ன இங்க மேலயே கொண்டு வர்றேன். நீ நேத்து ராத்திரியே சாப்பிடல, நான் இன்னைக்கு உன் கூட தான் சாப்பிடபோறேன்.” வேணி அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த காலி வாளியை எடுத்துக்கொண்டு வேகமாக கீழிறங்கினாள். சுகன்யா…சுகு…கீழே இறங்கி வாயேன்…இங்க யாரும் இல்ல, எல்லோரும் வெளியில போயாச்சு…உன் ரூமை மூடிக்கிட்டு வா, இங்கயே சாப்பிடலாம், வேணி மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள். சுகன்யா முழுவதுமாக உடை மாற்றியிருந்தாள். அடர்ந்த நீல நிறத்தில் புடவையும், பளிச்சென வெள்ளை கலர் ப்ளவுசும் அவள் அணிந்திருந்தாள். தலையை இறுக்கமாக சீவி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு அழுத்தி முடிந்திருந்தாள். சுகன்யா, குளித்து கீழே இறங்கி வந்த போது அவள் முகம் சற்றே தெளிவாகியிருந்தது. வாடி…உட்காரு, வேணி டைனிங் டேபிளின் மேல் இருந்த இரு தட்டுகளில், ஹாட் கேசிலிருந்து மிதமான சூட்டில் பொங்கலை அள்ளி வைத்தாள். பொங்கலில் நெய்யில் பதமாக வறுபட்ட முந்திரி துண்டுகள் மினுமினுத்தன. ஆவி பறந்து கொண்டிருந்த கொத்சை கொஞ்சமாக சுகன்யாவின் தட்டில் சாய்த்தாள் வேணி. ஸ்பூன் வேணும்னா எடுத்துக்கோ, நான் கையாலத்தான் சாப்பிடப் போறேன். அவள் சிரித்தாள். வேணி கொத்சை மீண்டும் லேசாக சூடாக்கியிருக்கவேண்டும். பொங்கலும் அதனோடு கத்திரிக்காய் கொத்சும் சாப்பிட மிக்க சுவையாக இருந்தது. அக்கா, நீங்கதான் செய்தீங்களா…டேஸ்ட் சூப்பராக இருக்கு” சுகன்யா அவர்கள் நடுவில் இருந்த மௌனத்தை கலைத்தாள்.
“ஆமாம்…தேங்க்யூ”,
“சுகு…நீ ரொம்ப ஃபார்மலா இருக்க, உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன பெரிய வயசு வித்தியாசம், நீ என்னை வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம். என்னை பேர் சொல்லியே கூப்பிடு” வேணி மிருதுவாக புன்னகைத்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவின் தோளில் தட்டினாள்.
“உன்னால எப்படி வேணி எந்த விழயத்திலும் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வர முடியுது…எல்லாத்தையும் ரொம்ப லைட்டா எடுத்துக்க முடியுது….எப்படி எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கே…ப்ப்ளீஸ் அதை எனக்கு சொல்லிக்கொடேன்” சுகன்யா அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே…என்னை ஓவரா தலைக்குமேல தூக்காதே, நானும் ஒரு மொக்கை பார்ட்டிதான்….சங்கர் என்னை அப்படித்தான் சொல்லறார்…எழுந்து கையை கழுவிக்கோ… தட்டை அங்கேயே வெச்சுடு… நான் உன்னை டிஃபனுக்கு கூப்பிட்டேன், நீ சாப்பிட்ட தட்டை நான் என் முழு விருப்பத்தோடு அப்புறமா சுத்தம் பண்ணிடுவேன். சுகன்யா, உன்னை எனக்குப் பிடிச்சு இருக்கு. உன்னை எனக்கு பிடிச்சு இருக்குன்னா, உன்னுடைய நிறைகளோடு உன்னுடைய குறைகளையும் சேத்துதான் எனக்கு பிடிக்கணும். உனக்காக நான் எதையும் முழு விருப்பத்துடன் செய்யணும். இதுதான் நான் வாழ்க்கையை பார்க்கறவிதம். I take
“Sukanya” as she is… Sukanya, life is very simple… but we only are complicating it…take life as it comes to you…
“இதுதாண்டி வேணி”,

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.