கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

சங்கர் மூச்சிரைக்க அவள் மேல் சரிந்து, அவள் இதழ்களை தன் வாயால் கவ்விக் கொண்டு, பொங்கும் அவள் சுவாசத்தின் வாசனையை நுகர ஆரம்பித்தான். துடிப்பான இன்ப விளையாட்டுக்குப் பின்னர், சங்கரும் வேணியும், ஒருவர் மற்றவரை மெலிதாக அணைத்துக் கொண்டு, இதுவரை இறுகியிருந்த உடல்கள் மெல்ல மெல்ல தளரத் தொடங்க, இமைகள் மூடிக்கிடக்க, மூடிய கண்களுக்குப் பின்னால், வெகு தூரத்தில் தோன்றிய ஊதா நிற வெளிச்சத்தில், எல்லையில்லா அகன்றப் பெருவெளியில், சிறு சிறு மஞ்சள் நட்ச்சத்திரங்கள் உதிர, மனம் ஒரிடத்தில் குவிந்து, தங்கள் மெய் மறந்து, அந்த உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இன்ப நாடகத்திற்கு அது வரை சாட்சியாக சன்னலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த சுகன்யா, கால்கள் தளர, தன் சூடான உடல் நடுங்க, மனம் இலக்கின்றிப் பறக்க, அந்த தம்பதியினரின் தனிமையை மேலும் கலைக்க விருப்பமின்றி, இந்த நாள் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை கொண்டு வரப்போகிறது என்றறியாமல், மாடியிலிருந்த தன் அறையை நோக்கி மெதுவாக படியேறினாள். சங்கரும் வேணியும், துடிப்பான அந்த இன்ப விளையாட்டுக்கு பின்னர், பரஸ்பரம் தங்கள் உச்சத்தை அனுபவித்தப்பின், ஒருவர் மற்றவரை மெலிதாக முத்தமிட்டு கண் மூடி களைத்து கிடந்தார்கள். இவ்வளவு நேரம் ஒருவர் அடுத்தவரின் அணைப்பில், உடல் தளர இளைப்பாறிக் கொண்டு இருந்தவர்களில் முதலில் கண் விழித்தது சங்கர்தான். ஓரக்கண்ணால் தன் மனைவியை அன்போடு பார்த்தான். அவள் கண் மூடி இன்னும் தளர்ந்து கொண்டிருந்தாள். அவள் வலது காலை, அவன் தன் வயிற்றின் மேலிருந்து நகர்த்தி, சற்றே ஒருக்களித்து படுத்த சங்கரின் வலது கை, இயல்பாக வேணியின் இடது மார்பை வருடத் தொடங்கியது. ம்ம்ம்…மெலிதாக அவள் முனகினாள்.

“இவ்வளவு நேரம் ஆடினது பத்தலையா?”
“அப்ப உனக்கு போதும்…ம்..?புன்முறுவலுடன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் அவள் பின்புற மேடுகளில் மெண்மையாக தன் விரல்களால் கோலமிட ஆரம்பித்தான்.
“முதல்ல கேட்டது நான்” அதுக்குப் பதிலைக் காணோம்… வேணி தன் கணவனின் மார்பில் முளைத்திருந்த சுருட்டை முடிகளில் தன் விரல்களை ஓடவிட்டாள். பதிலை அவன் சொல்லவில்லை..அவன் தடித்த உதடுகள் சொல்ல ஆரம்பித்தன. சங்கர் வேணியின் ஈரம் மின்னிய கீழ் உதட்டை முத்தமிட்டான்.
“போதும்ம்ம்…விடுங்கன்னா… திருப்பியும் மொதல்லேருந்தா…என்னால முடியாதுப்பா” சிணுங்கினாள் அவள். சிணுங்கிய அவளின் உதடுகளில் மீண்டும் ஒரு முறை அவன் முத்தமிட்டான்.
“சொன்னா கேட்டாதானே…என் உதடெல்லாம் எரியுதுங்க…இந்த ஆம்பளைங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கறதே இல்ல” தன் முகத்தை வேணி சங்கரின் மார்பில் புதைத்துக் கொண்டாள்.
“அப்ப இதுவரைக்கும் எத்தனை ஆம்பளைங்களை பாத்து இருக்கே?” கள்ளக்குரலில் போலியான கோபத்துடன் அவள் முகத்தை தன் மார்பிலிருந்து சற்றே விலக்கி சங்கர் அவள் கண்களோடு தன் கண்களை ஓடவிட்டான்.
“ஆமாம்…ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க? மெலிதாக சிரித்தவள், வேணி அவன் மார்பில் தன் கைகளால் மெல்ல குத்தினாள்.
“சரிதாண்டி…உங்கம்மா சொன்னது சரிதான்…நானும் சோத்தை பதம் பாத்துட்டேன்”…கிண்டலாக அவன் சிரித்தான்.
“என்ன சொல்றீங்க…புரியற மாதிரி சொல்லுங்க” அவனை வேணி விழித்துப் பார்த்தாள். அவள் கைகள் அவன் அடி வயிற்றை தடவிக்கொண்டிருந்தது.
“புரியல…உனக்கு…ம்ம்ம்…நீ ஆடற ஆட்டத்தைதான் ஒரு வருஷமா பார்க்கறேனே…உன் பதம் என்னன்னு? அவன் வாய்விட்டு சிரித்தான். இப்போது வேணிக்கு புரிந்தது அவன் என்ன சொல்ல வருகிறானென்று…அவளும் வாய் விட்டு சிரித்தாள், உடலும் மனமும் நிறைந்த திருப்தியுடன். மெல்ல நகர்ந்து அவன் முகத்தை இழுத்து அவன் உதடுகளில் தன் உதட்டைப் பதித்து அழுத்தி ஓசையுடன் முத்தமிட்டாள். அவன் அவளை வளைத்து இறுக்கினான்.

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.