கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

சுகன்யா சென்னைக்கு வந்து, அந்த அரசு அலுவலகத்தில் உதவியாளர் பதவியில் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. முதல் ஒரு வாரம் தன்னுடன் சிறுவயதில் படித்த தோழியின் வீட்டில் தங்கி இருந்தாள். பின்னர் அவளுடைய தாய் மாமாவின் நண்பர் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு குடி வந்தாள்.
கீழ்ப் போர்ஷனில் வீட்டுகாரர் குடும்பம் வசித்தது. மாணிக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர், தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இந்த மூன்று மாதத்தில் அவர் அதிர்ந்து பேசி அவள் பார்த்ததில்லை.
மாணிக்கத்தின் மனைவி வசந்தி எப்போதும் சிரித்த முகம், அமைதியான பேச்சு என்று இருப்பவள். உடன் அவர்களது மகன் சங்கர் அவனுடைய மனைவி வேணி என சிறிய அளவான மகிழ்ச்சியான குடும்பம். அவர்களின் மகள் ராதாவுக்கு திருமணமாகி பெங்களூரில் வாசம். அவளுக்கு ஒரு பெண் குழந்தை. கணவன் அசோக் சாஃப்ட்வேர் எஞ்சினியர். மாடியில் ஏறியதும் சற்றே பெரிய அறை. உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் சமயலறை. எதிரில் பாத்ரூம் மற்றும் டாய்லெட். அறையின் வெளியே வந்தால் சிறிய பால்கனி. படுக்க கட்டில், உட்க்கார சிறிய டேபிள் மற்றும் சேர், துணிகளை வைத்துக்கொள்ள சுவரிலேயே பொறுத்தப்பட்ட மரத்தினாலான அலமாரி மற்றும் லாஃப்ட் என இருவர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் மாணிக்கம் செய்து கொடுத்து இருந்தார். தனது மகன் பெயரில் வாங்கி வைத்திருந்த காஸ் அடுப்பையும், இணைப்பையும் சுகன்யா உபயோகித்து கொள்ள அனுமதியும் கொடுத்திருந்தார். வாடைகை சிறிது அதிகம் என்றாலும், நல்ல மனிதர்களின் அரவணைப்பிலும், கண்காணிப்பிலும் தன் பெண் இருக்கவேண்டும் என்றும், மேலும் மாதத்திற்கு ஒரு முறை கன்யாவை பார்க்க வரும் போது அவளும் அங்கே அக்காடா என தங்க மிக வசதியான இடம் என்ற எண்ணத்திலும் அவள் அம்மா ஒரே காலில் நின்று அவளை அங்கே குடி வைத்துவிட்டாள்.

மாலையிலிருந்தே லேசாக தூறிக்கொண்டிருந்தது. வெளியில் சற்றே கனமாக மழை பெய்து ஓய்ந்திருந்தால் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. சுகன்யா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். கையில் இருந்த நாவலில் அவள் மனம் லயிக்கவில்லை. மணி பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. மனது ஒரிடத்தில் நில்லாமல் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. மாலையில் அவள் கண்ட காட்சி மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை அலை கழித்துக்கொண்டிருந்தது. மனம் அந்த காட்சியை திரும்பவும் ஒரு முறை அசை போடத்தொடங்கியது. அந்த காட்சியின் தாக்கம், அதனால் ஏற்பட்ட சுகம், இப்போதும் சுகன்யாவின் மார்பகங்களில் சூடு பரவியது. தன் முலை காம்புகள் மெல்ல மெல்ல விறைப்பதை உணர ஆரம்பித்ததும் அவளுக்கு அவள் மீதே வியப்பும், உணர்வுகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்து சிறு கோபமும் வந்தது. என்ன செய்வாள்? அவள் வயதும், இளமையும், அவளை தூங்கவிடாமல் பாடாய் படுத்தின.

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.