கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

மீனாவின் கொடி போன்ற தளிர்மேனி காற்றில் ஆடுவதைப் போல், சீனுவின் கைகளில் மெல்ல நடுங்கியது. மழைச் சாரலில் நனைந்ததைப் போல் நடுங்கிக்கொண்டிருந்தவளின் தோளில் சீனு தன் கையை தென்றல் காற்றைப் போல் மென்மையாக செலுத்தி, அவளைத் தன் அகலமான மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் உடல் சூட்டால், மீனாவின் உடல் நடுக்கம் மெல்ல மெல்ல குறைய, சற்றே தைரியத்துடன் மீனா அவன் முகத்தை நிமிர்ந்து, தன் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் மீன் போன்ற கண்கள் ஆயிரம் கதைகளை அவனிடம் சொல்லத் துடித்தன.
“சீனு… காதல்ன்னா.. அது இதுதானாடா ?” மெல்ல முனகிய மீனாவின் கைகள் சீனுவின் கழுத்தை மீண்டும் வளைத்து தன்னை நோக்கி இழுத்தன.

“என்னைப் பொருத்த வரைக்கும், எனக்குப் பிடிக்கறது உனக்குப் பிடிக்கணும்… உனக்குப் பிடிக்கறது எனக்குப் பிடிக்கணும். அதான்டீ காதல், சீனு தனிமை தந்த போதையில் உளறினான்.

“ம்ம்ம்… சினிமா பட ஹீரோ மாதிரி பேசறே…”

மெல்லிய குரலில் முனகிய மீனாவின் காதோரங்களில் சீனுவின் இதழ்கள் மெல்ல கோலம் போட்டன. அவள் காதுமடல்களில் தன் இதழ்களை மெல்ல மெல்ல உரசி இன்பக் கதையொன்றை அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லிய கதையை அவள் கேட்பது இதுவே முதல் தடவை. சொல்லுபவனுக்கும் இதுவே முதல் தடவை. இருவரின் தேகமும் மன்மதனின் தீயில் உருக ஆரம்பித்தன.

சீனுவின் அணைப்பில் மீனா என்னும் உயிர் பூ மெல்ல மெல்ல சத்தமில்லாமல் மலர ஆரம்பித்தது. அந்த பூ மலர்ந்த சத்தம் சீனுவுக்கு மட்டுமே கேட்டது. அந்த மெல்லிய சத்தம், அழகான ராகமாக அவர்கள் இருவர் மனதையும் தொட்டு தழுவ ஆரம்பித்தது. மீனா என்னும் பூங்குயில் முனகியது. அந்த பெண்மையின் முனகல், இனிமையான பாடலாக ஒலித்து சீனு என்னும் முரடனை குழந்தையாக மாற்றிக்கொண்டிருந்தது.

“மீனா, நீ சொல்லேன்டீ… காதல்ன்னா என்னடீ” முரட்டுக்காளை சீனு, கன்றுகுட்டியாக மாறி விருட்டென மீனாவின் மார்பில் தன் முகத்தைப் பதித்து அங்குமிங்கும் எதையோ அவசரமாகத் தேடியது.

“சீனு.. எனக்குப் பயமா இருக்குடா.. யாராவது வந்துடப் போறாங்க… அங்க என்னடா தேடறே?”

மீனாவின் விழிகள் மூடியிருந்தன. அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவள் மார்பில் அணலாக உணர்ந்தாள். அவள் சிறிய முலைகளும், தேன் நிற முலைக் காம்புகளும் ஜாக்கெட்டுக்குள் மெல்ல பருக்கத் தொடங்கின.

“சொல்லுடீ.. நான் கேட்டேன்ல்லா… காதல்ன்னா என்ன?” சீனு தன் முகத்தை நிமிர்த்தி அவளை காதலுடன் நோக்கினான். அவன் கைகள் அவள் இடுப்பின் கீழ் நகர ஆரம்பித்தது.

“நீ இப்ப சந்தோஷமா இருக்கேல்லா?”

“ம்ம்ம்…ஆமாம்…” சீனு மகிழ்ச்சியாக முனகினான். அவன் கைகள் மீனாவின் பின் எழில்களை முதல் முறையாக தொட்டன. மெல்ல வருடின. அவன் பெண்மையின் மென்மையை தன் கண்கள் கிறங்க உணரத் தொடங்கினான்.

“சீனு.. என்னடா பண்றே… கூச்சமா இருக்குடா?”

இது வரை கைபடாத தன் தேகத்தில், அடுத்தவர் கைபடாத இடங்களில், அந்த தேகத்தின் மென்மையில், ஒரு வயது வந்த ஒரு ஆணின் கைபட்டதும், மீனா நெளிந்தாள். திமிறினாள். ஆண்மையின் ஆவேசமான ஆளுமையில் அவள் புடவை கசங்கியது.

“சொல்லும்ம்மா நான் சந்தோஷமா இருக்கேன்.. மேல சொல்லுடீன்னா..” சீனு குஷியாக இருந்தான்.

“நீ சந்தோஷமா இருக்கறதைப் பாத்து நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்… இது தான் காதல்… சீனு எனக்குத் தெரிஞ்சு இதான்டா காதல்…” மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய காதுமடல்கள் இரண்டும் சிவந்தன.

மீனா தன் மார்பில் பதிந்திருந்த சீனுவின் முகத்தை வலுவாகப் பற்றி உயர்த்தினாள். அவன் வலது கன்னத்தில் தன் முகத்தை ஒரு முறை மென்மையாக பதித்து அழுத்தினாள். அவன் இதழ்களை தன் விரல்களால் பற்றித் திருகினாள். அடுத்த நொடி அவன் இரு கன்னங்களிலும், மாறி மாறி ஆசை வெறியுடன் முத்தமிட்டாள்.

“ம்ம்ம்.. தேங்க்யூடி மீனுக் குட்டி..”

“சீனு…”

“சொல்லும்ம்மா…”

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.