கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

“ரகு … எத்தனை பேரு வருவாங்கன்னு ஒரு ஐடியா நடராஜனை கேட்டுக்கோ…”

“கேட்டுக்கறேன் … நீங்க எப்ப வர்றீங்க?”

“நாளைக்கு செவ்வாய் இல்லயா? நாளைக்கு ராத்திரி டின்னருக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்… என் கார்லேயே வந்துடலாம்ன்னு இருக்கேன் ..”

“சரி … நீங்க நடராஜனுக்கு, சுகன்யா உங்க பொண்ணுதான்னு சொல்லிட்டீங்களா? என்னமோ இந்த விஷயத்தை சஸ்பென்சா வெச்சிருக்கீங்க?” ரகு சிரித்தான்.

“ரகு சஸ்பென்ஸ்ல்லாம் ஒண்ணுமில்லேப்பா! நடராஜன் நாளைவரை ரெண்டு நாள் லீவு எடுத்திருந்தார். இன்னைக்கு ஒரு வாரம் லீவு எக்ஸ்டண்ட் பண்ணப்போறேன்னு சாயங்காலம் போன்லே சொன்னார். என்னன்னு கேட்டேன்? பையனுக்கு நிச்சயம் பண்ண கும்பகோணம் போக வேண்டியிருக்கும்ன்னார். அப்பவே விஷயத்தை புரிஞ்சுகிட்டு நானும் லீவுக்கு அப்ளை பண்ணிட்டேன்..”

“ம்ம்ம் …அப்படீன்னா அவரு நம்ப போனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார்ன்னு சொல்லுங்க;”

“இருக்கலாம்; ஆபீசுக்கு நாளைக்கு ஒரு மணி நேரம் வர்றேன்னிருக்கார்…”

“ம்ம்ம்…”

“நாளைக்கு அவர் ஆஃபீசுக்கு வரும் போது, சுகன்யா என் பொண்ணுதான்னு சொல்லிட்டு, ஃபார்மலா வியாழக்கிழமையே வீட்டுக்கு வாங்கன்னு நானும் பெண்ணை பெத்தவனா அழைச்சிடறேன்…”

“சரி … அப்புறம் … நீங்க உங்க வீட்டுலயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க …”

“ஆகட்டும் … இப்பவே பேசிடறேன் நான் …”

“மாப்ளே, நானும் நாளை நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சுந்தரிகிட்ட சொல்லியிருக்கேன். மீதியை நேர்ல பேசிக்கலாம்.’

“நல்லது .. அப்படியே செய்யலாம்… வாங்க…”
செல்வா காம்பவுண்ட் கதவினருகில், சீனுவின் வரவுக்காக நின்றவன், ஆகாயத்தை தன் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தான். ஓ மை காட்! நிலா இன்னைக்கு எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு? இன்னும் ரெண்டு மூணு நாள்லே முழுசா பெரிசாயிடும். இன்னைக்கு நிலா என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுது. நிலவைப் பாத்துக்கிட்டு இருந்தா மனசு இறுக்கம் குறையத்தான் செய்யுது?

எதுவும் பேசாமல் நிலவை பாத்துக்கிட்டு நிக்கறது சுகன்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவை பீச்சுல, பவுர்ணமி நாள்லே, என் கூட நெருங்கி உக்காந்து, என் தோள்ல தன் தலையை சாய்ச்சிக்கிட்டு, மவுனமா நிலவைப் பாத்துக்கிட்டு இருந்திருக்கா?

சுகு, நிலவுல என்னடீ இருக்குன்னு கேட்டா, செல்வா உனக்கு ரசனையே இல்லையேன்னு சிரிப்பா? செல்வா நீ ஒரு மடையன்னு கொஞ்சலா முனகுவா. முனகிக்கிட்டே என் தோள்ல சரிஞ்சு கன்னத்தை கடிச்சு முத்தம் குடுப்பா! அவ உடம்புக்குன்னு ஒரு தனிவாசனைதான்; சுகன்யாவின் உடல் வாசம் அவன் மனதுக்குள் எழுந்ததும், செல்வாவின் உடலில் சூடு ஏறி, அவன் தம்பி லுங்கிக்குள் தடிக்க ஆரம்பித்தான்.

சே…நான் எவ்வளவு வீக்காயிட்டேன்? மனசுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சே? ரோடுல நிக்கறேன்; அவ உடம்பு வாசனை நினைவுக்கு வந்ததும், என் பையன் திமிறி எழுந்துக்கறான். அவன் என்ன பண்ணுவான்? பத்து நாளாச்சு; ஆஸ்பத்திரிக்கு போனதுலேருந்து சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து கெடந்தேன். அவன் கொழுத்துப் போயிருக்கான். அவனை கொஞ்சம் தடவி கிடவி தாஜா பண்ணாத்தான் ஒரு ரெண்டு நாளைக்கு அடங்கி கிடப்பான்…!

சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிஞ்சு சுகன்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்ன்னா, இந்த கை வேலைக்கு ஓய்வு குடுக்கலாம். நம்ம சுப்பையா கல்யாணம் ஆனவன்; கல்யாணம் ஆகியும் தன் கையை யூஸ் பண்ணிகிட்டுத்தான் இருக்கேங்கறானே? கட்டின பொண்டாட்டி அவன் கூட ஒத்துப்போவலையா?

அடச்சை…என் புத்தி எங்க போவுது? அடியேங்கறதுக்கு பொண்டாட்டியைக் காணோம்…அதுக்குள்ள புள்ளை எத்தனை பெத்துக்கலாம்ன்னு யோசனை பண்றேன்.. செல்வா தன்னை நொந்து கொண்டான்.

சுகன்யாவும் இப்ப என்னை மாதிரி நிலாவை பாத்துக்கிட்டு இருப்பாளா? உண்மையிலேயே எனக்கு ரசனை கம்மிதான்னு ஒத்துக்கணும். அவளை மாதிரி சும்மா நிலாவையே பாத்துக்கிட்டு இருக்குறது சுத்த போர் … ஆனா இன்னைக்கு என்னமோ நிலா அழகா இருக்கற மாதிரி தோணுது!

“ச்சை…” எனக்கு திரும்ப திரும்ப சுகன்யா நெனைப்பே ஏன் வந்து தொலைக்குது? அவளுக்கும் என்னைப் பத்திய நினைவுகள் வருமா? ச்சே…ச்சே.. ஒரு பொண்ணை காதலிச்சாலும் காதலிச்சேன்… காதலிக்க ஆரம்பிச்ச நாள்லேருந்து என் வாழ்க்கையே நாறிப் போச்சு; இந்த காதல்ங்கறது ஒரே நாய் பொழைப்பா இருக்கே?

சீனுவைத்தான் கேக்கணும்? தனிமையை நீ எப்படிடா சமாளிக்கறேன்னு? அவனும்தான் கொஞ்ச நாள் அந்த ஜானகியோட தங்கச்சி, ஜெயந்தி – கும்முன்னு இருக்கா மச்சான்னு, நூல் வுட்டுப்பார்த்தான். ஜெயந்தி யாரு ஆளு? கழுவற மீன்ல நழுவற மீனாச்சே அவ? சாவித்திரி பெத்த பொண்ணாச்சே! சும்மாவா? இவனுக்கு அவ்வளவு சுலபமா உஷாராவாளா?

சீனுதான் கையில வர்ற பைசாவை, அது எவ்வளவாயிருந்தாலும் அன்னைக்கே பீரா குடிச்சு, மூத்திரமா பேஞ்சிடறான். பைசாவை சிகரெட்டா கொளுத்தி ஊதி புகையாக்கிடறான். ஒரு நல்ல பொண்ணு, வேலாயுதத்துக்கு ஆப்ட்ட மாதிரி சீனுக்கும் கெடைச்சா இவனும் உருப்படுவான்! இல்லேன்னா கோயிந்தா .. கோயிந்தான்னு கடைசி வரைக்கும் அல்லாட வேண்டியதுதான்?

ஜெயந்தி ஒரு தரம் இவனை மூஞ்சால அடிச்சதும்
“மச்சான், அவ கார் வெச்சிருக்கறவன் கிட்டத்தான் உஷாராவாளாம். இவள்ளாம் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவரமாட்டா”ன்னான். என் பாட்டனுக்கு அறுபது ஏக்கர் மண்ணு இருந்திச்சி… அவரு எல்லாத்தையும் காஞ்சிபுரம் மொட்டைகோபுரத்துல, பொட்டைச்சியோட புட்டத்துலத்தான் தொலைச்சிட்டாரு.. இதெல்லாம் இந்த சிறுக்கிக்கு தெரியுமா? ஹாய் சொல்லும் போதே நான் எப்ப காரு வாங்குவேன்னு இவ என்னை கேக்கறா… இவ சகவாசம் எனக்கு சரிபடாதுன்னு பேசாம திரும்பிட்டேன்னான்…

அதுக்கப்புறமா, சீனு, எந்த பொண்ணையும் திரும்பியே பாத்தது கிடையாது. மச்சான் … பொம்பளைங்களே மாயப் பிசாசுங்க! நீயும் ஜாக்கிரதையா இரு; எவ கிட்டேயும் சிக்கிடாதே? தூக்கிக் கட்டி, உள்ளே ஸ்பான்ச்சை ஃபிட் பண்ணிக்கிட்டு, அசைஞ்சு அசைஞ்சு நடப்பாளுங்க; உண்மையில உள்ள ஒண்ணும் கிடையாது; இருக்கற மாதிரி சீன் காட்டுவாளுங்க; பையில காசு இல்லாம கிட்டப் போனே … கொட்டை மேல எட்டி உதைப்பாளுங்கன்னு, எனக்கு புத்தி சொன்னான்.

கொஞ்ச நாள் தாடி வெச்சுக்கிட்டு, சித்தர்கள் ரேஞ்சுல தேங்காய் பாலு, மாங்காய் பாலுன்னு அவனுக்கும் புரியாம, கேக்கறவனுக்கும் விளங்காம எதையோ பேசிக்கிட்டு திரிஞ்சான். பொண்ணுங்களை கணக்கு பண்ற நம்ம பசங்களைப் பாத்து
“எருக்குழியை நோக்கி ஏண்டா ஓடறீங்க?” எல்லாரையும் பாத்து நக்கலா சிரிச்சிக்கிட்டு இருக்கான்.
“ஆனந்த ஜோதியில என் கூட வந்து ஐக்கியமாகுங்கடான்னு” குறைஞ்சது வாரத்துல ரெண்டு நாள் பசங்களை உக்கார வெச்சு பாடம் நடத்திக்கிட்டு இருக்கான்.