ஒரு நாள் குத்து 1 204

கொஞ்சம் நேரம் கழித்து ஊரில் உள்ள தெரிந்தவர்கள் அனைவரும் என்னிடம் வந்து நலம் விசாரித்தார்கள் நான் அனைவரிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது தான் நான் மாலினி ஆண்டியை பார்த்தேன் அவரும் அவள் மகள் சுகன்யாவும் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர் என் அம்மாவிற்கு மாலினி ஆண்டியை சுத்தமாக பிடிக்காது அவர்கள் என் பக்கத்து தோட்டத்தில் குடியிருந்தார் நான் சிறுவனாக இருக்கும் போதே அந்த ஆண்டியிடம் பேசினால் என் அம்மா என்னை திட்டுவார்கள் இப்பொழுது என் அம்மாவை வெறுப்பேற்ற நான் வேண்டும் என்றே மாலினி ஆண்டியை நோக்கி சென்று ஆண்டி எப்படி இருக்குறிற்கள் என்று கேட்டேன் உடனே ஆண்டி நான் நல்ல இருக்கிறேன் ராஜா நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக நலமுடன் இருப்பதாக கூறி இது சுகன்யாவா ஆளே மாறியிருக்கிறார் என்று கூறினேன் உடனே ஆண்டி ராஜா நீ பார்த்து ஒரு ஐந்து வருடங்கள் ஆயிருச்சு அதனால் தான் அப்படி உனக்கு தோன்றுகிறது என்று கூறினாள் நான் அவர்களிடம் பேசி கொண்டு இருந்தாலும் என் கண்கள் என் அம்மாவையும் அக்காவையும் பார்த்து கொண்டு இருந்தேன் அவர்கள் இருவரும் என்னை எரித்து விடுவது போல் நாங்கள் பேசுவதை பார்த்து கொண்டு இருந்தனர் நான் அதை பற்றி கவலைப்படாமல் ஆண்டி மற்றும் அவள்மகளிடம் சிரித்துக் சிரித்துக் பேசிக்கொண்டு இருந்தேன். ஆண்டி என்னை அவர்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தார் அதற்கு நான் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்று கூறினேன் உடனே அவர் வீட்டுக்கு வந்தால் அன்று முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று கூறினார் நான் அவர்களின் போன் நம்பர் வாங்கி கொண்டேன் நான் எப்பொழுது வருகிறேன் என்று போன் செய்கிறேன் என்று சொன்னேன் அதற்குள் சரவணன் என்னிடம் வந்து சாப்பிட போகலாம் என்று கூறினான் உடனே நான் ஆண்டியிடம் நீங்களும் வாருங்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று கூறினேன். அவர்களும் உடனே சரி என்று கூறி எங்களுடன் சாப்பிட வந்தாங்க. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் ஹாலுக்கு வந்தோம் பிறகு நான் ஒரு போன் கால் வந்ததால் தனியாக சென்று பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது யாரோ என் பின்னால் நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது திரும்பி பின்னால் பார்த்தேன் அம்மா தான் என் பின்னால் நின்று கொண்டு இருந்தாள் எனவே நான் போனை வேகமாக பேசிமுடித்து அம்மாவை என்ன என்று பார்த்தேன் அதற்கு அம்மா வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் கொஞ்சம் நேரம் சிரித்துக் எதற்காக எனக்கு தூக்க மாத்திரை கொடுக்கவா என்று கேட்டேன் உடனே அம்மா ஏதோ சொல்ல வந்தார்கள் ஆனால் நான் நீங்கள் சொல்லும் எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்று கூறி அங்கிருந்து நகர்ந்து என் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நண்பர்களிடம் நான் கிளம்புறேன் என்று கூறினேன் உடனே சரவணன் கொஞ்சம் நேரம் கழித்து போகலாமே என்று கூறினான் அதற்கு நான் அவனிடம் ஆபீஸில் கொஞ்சம் வேலை இருக்கு அதனால் தான் நான் போய் வருகிறேன் என்று கூறினேன் உடனே என் நண்பர்கள் அனைவரும் சரி இனி எப்போ அடுத்து பார்க்கலாம் என்று கேட்டனர் அதற்கு நான் இங்கு தானே இருக்கேன் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு வெளியே வரும் போது அந்த வழியில் நான் எங்கே என் அம்மாவிடம் பேசினேனோ அங்கேயே சோகமாக நின்றிருந்தாள் எனக்கே ஒருநிமிடம் பாவமாக இருந்தது போய் சமாதானப் படுத்தலாமா என்று நினைத்தேன் ஆனாலும் என் மனதை கல்லாகி அங்கு இருந்து வெளியே வந்தேன் வெளியே வந்து என் காரில் ஏறி புறப்பட்டு என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்து நான் வந்ததற்கு பிறகு அனைவரும் நான் கொடுத்த பரிசுகளை பற்றி பேசிக்கொண்டு தாகவும் ஒரு சில பெண்கள் அண்ணா என்று சொல்லி அழைக்கும் பெண்ணிற்கே இவ்வளவு செய்யும் போது சொந்த அக்காவிற்கு எவ்வளவு செஞ்சிருப்பான் இவர்கள் சரியில்லை அதனால் தான் அவன் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று பேசியதாகவும் இன்னும் சிலர் இதே வார்த்தை என் குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னும் பேசியதில் என் அப்பா கோபத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறியதாக அவன் கூறினான். நான் மனதில் நினைத்தேன் நான் போட்ட திட்டம் மிகவும் அழகாக நிறைவேறுகிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

அடுத்த பதிவில் என் அப்பா கோயில் தலைவராக போட்டியிடுவது மற்றும் அதை நான் எப்படி முறியடிப்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.