ஒரு நாள் குத்து 1 203

அவன் அப்பாவிற்கு சென்னையில் நிறைய நண்பர்கள் உள்ளனர் எனவே நான் நினைத்தேன் அவனால் எனக்கு ஒரு part time job ரெடி பண்ணி கொடுக்கமுடியும் என்று கேட்க நினைத்தேன். நான் கேட்க நினைத்ததை அவனிடம் கேட்டும் விட்டேன். அவன் ஒரு நிமிடம் என் முகத்தை பார்த்தான் பிறகு என்னிடம் வீட்டில் எதாவது பிரச்சனையா என்று மறுபடியும் கேட்டான். கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தேன் அதற்கு அவன் நீ என்னை ஒரு நண்பனாக நினைத்தால் சொல்லு இல்லை என்றால் விட்டுட்டு என்று கூறினான். உடனே நான் எனக்கு பைக் வாங்கி கூடுங்கள் என்று வீட்டில் கேட்டதையும் அதற்கு அப்பா முடியாது என்று கூறியதையும் என்னை என் வீட்டில் என் அக்கா மற்றும் என் தம்பிகள் என்னை பொறுக்கி என்று அழைப்பையும் அதற்கு அப்பா அம்மா எதுவும் அவர்களை எதுவும் சொல்வதில்லை இப்பொழுது கூட அவர்கள் இருவருக்கும் பைக் வாங்கி கொடுத்துள்ளார் ஆனால் நான் கேட்டதுக்கு முடியாது என்று கூறிவிட்டார் என்று சொன்னேன் உடனே அவன் உங்க அப்பா ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று கேட்டான் அதற்கு அவருக்கு ஒரு ஜோதிடர் என்னை பற்றி கூறியதையும் அந்த மூடநம்பிக்கையால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றேன் அதனால் இனிமேல் நான் வீட்டிற்கு போக போவது இல்லை என்று கூறினேன். அவன் கொஞ்ச நேரம் கழித்து இரண்டு நாட்கள் பொறு அதற்குள் நான் எதாவது செய்கிறேன் என்று கூறினான். ஆனால் அவன் மறுபடியும் உன் அம்மா அவங்களை இப்படி பேசுவதற்கு எதுவும் கேட்கமாட்டாங்களா ஏன் என்றால் ஒரு வீட்டில் யாராவது ஒருவர் அடுத்தவரை மரியாதை கொடுக்கவில்லை என்றால் அம்மா தான் அவர்களை கண்டிப்பார்கள் ஆனால் உன் அம்மா அவங்களை இப்படி கண்டிக்கவில்லை என்று தெரிகிறது சரியா என்று கேட்டான். ஆமாம் நீ சொல்வது உன்மையான வார்த்தை அதனால் தான் நான் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன் அவர்களின் ஏதவி இல்லாமல் நானே என் சுயசம்பாத்தில் படித்து முடிக்க விரும்புகிறேன் என்றேன். அதற்கு அடுத்த நாள் காலை என் ரூம் மேட் கதிரவன் என்னிடம் வந்து அவன் அப்பாவிடம் பேசியதாகவும் அவர் என் நிலைமை கேட்டு என் படிப்பு செலவு மற்றும் hostelல் சொல்லு மொத்தம் அவரே கட்டிவிடுவாதாகவும் சொன்னார் என்று கூறினான். அதற்கு நான் மச்சான் நீ சொல்வது எல்லாம் சரி என்னுடைய பீஸ் எல்லாம் உங்கள் அப்பா கட்டினார் என்றால் என் அப்பா நான் யாரிடமோ பிச்சை எடுத்து படிப்பதாகா இன்னும் கேவலமாக பேசுவார் எனவே எனக்கு ஒரு வேலைதான் வேண்டும் என்று கூறினேன் அவன் ஆமாம் மச்சான் நீ சொல்வது சரிதான் நான் இதை யோசிக்காமல் இருந்து விட்டேன் சரிடா நான் உனக்கு வேலை அரேஞ்ச் செய்து விட்டு தான் மறுவேலை என்று கூறினான்.

அதேபோல் அடுத்த நாள் வந்து ஒரு போன்நம்பர் கூடுத்தான் அந்த நம்பருக்கு கால் பண்ணி அபாயின்மென்ட் வாங்கி போய் பார்க்க சொன்னான். நானும் அதேபோல் அன்று சாயங்காலம் அந்த நம்பருக்கு கால் பண்ணி போய் பார்த்தேன். அது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் அதில் எனக்கு சேல்ஸ் மேன் வேலை கிடைத்தது. எனக்கு வேலை மாலை ஐந்து மணியில் இருந்து ஒன்பதரை மணிவரை வேலை நேரம் என்று கூறினார்கள். மாத சம்பளம் 15000 என்றும் கூறினர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அதனால் நான் உடனே சரி என்று சொன்னேன். இன்னொரு விசயம் என்னவென்றால் அந்த சூப்பர் மார்க்கெட் அடையாரில் என் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்தது. நான் ரூமுக்கு வந்ததும் என் நண்பன் கதிருக்கு நன்றி கூறினேன் அதற்கு அவன் நண்பர்களுக்குள் நன்றி என்று சொல்லக்கூடாது என்று கூறினான். நான் அவனை கண்களில் நீர் வழிய கட்டி பிடித்து உன்னை. மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னேன் அதற்கு அவன் இது மட்டும் இல்லை உனக்கு எந்த உதவி வேண்டும் என்றால் என்னிடம் தாயங்காமல் கேளு என்று கூறினான்.
அடுத்த நாள் முதல் நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.