ஒரு நாள் குத்து 1 204

நான் வாழ்க்கையில் எப்படி முன்னேற்றம் அடைகிறேன் என்று பார்த்து நீங்கள் வயிறு எரிந்து கொண்டிருக்க வேண்டும் ஏன் என்றால் உங்கள் ஜோதிடர் கூறியது எவ்வளவு தவறான கணிப்பு என்று நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் பயப்படாமல் ஊருக்கு போய் வாருங்கள் நான் இந்த வீடியோவில் உள்ளதை எங்கும் சொல்லமாட்டேன் ஆனால் என்னை பொறுக்கி என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சொல்ல காரணமான உங்களை அவமான படுத்தாமல் விடமாட்டேன் என்று கூறினேன் உடனே அவர் எங்களை மன்னித்து விடு இனிமேல் யாரும் உன்னை அப்படி கூப்பிடாதவாறு நான் பார்த்து கொள்கிறேன் நீ வீட்டுக்கு வா என்று கெஞ்சினார் அதற்கு நான் அப்ப இதுவரை நடந்ததுக்கு யார் பொறுப்பு அன்று கடவுள் அருளால் டிக்கெட் கேன்சல் ஆனதால் உங்கள் உன்மை முகத்தை தெரிந்துகொண்டேன் என்று கூறி ரூமுக்கு வெளியே வந்து விட்டேன். திரும்பி ரூமிற்கு உள் பார்த்தபோது அங்கே அப்பா இடிந்து உட்கார்ந்து இருந்தார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அப்பாவை முதல் தடவையாக பழிவாங்கியது சந்தோஷமாக இருந்தது.

இது முதல் முறை தான் இனிமேல் தான் பழிவாங்கும் படலத்தை அடுத்த பதிவில் காண்போம் நன்றி.

என் அப்பா வந்து போன பிறகு அடுத்த நாள் என் அம்மாவிடம் இருந்து பலமுறை கால் வந்தது ஆனால் நான் அதை எடுத்து பேசவில்லை. இரவு அக்காவும் முதல் முறையாக எனக்கு கால் பண்ணினாள் அதையும் நான் எடுக்கவில்லை. இப்படியே மூன்று நாட்கள் கழித்து நான் வேலைசெய்யும் சூப்பர் மார்க்கெட்க்கு எங்கள் எச்சோடி வந்தார். அவர் என்னை அங்கு பார்த்ததும் மிகவும் ஆச்சரிய பட்டார் பிறகு என்னிடம் நீ இங்கே வேலைசெய்கிறாயா என்று கேட்டார் நானும் ஆமாம் சார் part time job செய்கிறேன் என்று சொன்னேன் உடனே அவர் என்னை நாளைக்கு காலையில் அவரை departmentல் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லி அவர் போய்விட்டார் ஆனால் எனக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை அடுத்த நாள் காலை கதிரிடம் நேற்று நடந்ததை கூறினேன் உடனே அவன் நீ போய் எச்சோடியை பார் எதாவது பிரச்சனை என்றால் அவன் அப்பாவை வரசொல்லி அவரிடம் பேச சொல்லலாம் என்று கூறினான். நானும் அவன் சொன்ன மாதிரி காலையில் department சென்று எச்சோடியை பார்த்தேன். அவர் என்னை பார்த்து உன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்டார் நான் என் அப்பா செய்யும் வேலையை கூறினேன் வீட்டில் எதாவது பணபிரச்சனையா என்று கேட்டார் நான் அதற்கு அப்படி ஒன்றும் இல்லை என்று கூறினேன். உடனே அவர் கோபமாக பிறகு எதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார் என்று கேட்டார் நான் கொஞ்சம் தயங்கி கொண்டே என் அப்பாவின் மூடநம்பிக்கை அதனால் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என் அப்பாவிடம் நல்லபேர் வாங்குவதற்கு என்னை எப்படி யெல்லாம் கேவலமாக கூப்பிடுவார்கள் என்றும் கடைசியாக வீட்டிற்கு சென்றபோது என் தம்பிகளுக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார் எனக்கும் பைக் வாங்கி கொடுங்கள் என்று கேட்டதற்கு அவர் என்னை எப்படி கேவலபடுத்தினார் என்று கூறி முடித்தேன் அன்றுமுதல் நான் வீட்டிற்கு போகாமல் இருப்பதையும் என் படிப்பிற்காக தான் நான் வேலைக்கு செல்வதாயும் கூறினேன். அவர் சிறிது நேரம் என்னை பார்த்தார் பிறகு நீ சொல்வது உன்மையா என்று கேட்டார் அதற்கு நான் சொல்வது அனைத்தும் உன்மையே என்று கூறும்போது கண் கலங்கி கண்ணீர் வந்தது அவர் இவ்வளவு நடக்கும் போதும் உன் அம்மா எதுவும் அவர்களை சொல்லமாட்டர்களா என்று கேட்டார் அதற்கு நான் என் அம்மா ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்னிடம் பொறுமையாக இருடா என்று அறிவுரை கூறுவார் என்று சொன்னேன். அவர் இந்த மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு சூப்பர் மார்க்கெட் வேலைக்கு போகாதே இனிமேல் நீ free lancer ஆக வேலை செய் என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை அதை தெரிந்துகொண்ட எச்சோடி என்னிடம் நம்ம பல்கலைக்கழகத்திற்கு பல கம்பனிகளில் இருந்து பல வகையான பிராஜெக்ட்கள் வரும் அதை செய்து கொடுத்தால் நல்ல வருமானமும் கிடைக்கும் அதுபோல் வரும் பிராஜெக்ட்களை சிலவற்றை உனக்கு தருகிறேன் நீ சூப்பர் மார்க்கெட்டில் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதிக்கலாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி அந்த பிராஜெக்ட்ல் எந்த வித சந்தேகமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி அன்றே இரண்டு பிராஜெக்ட்களை என்னை செய்ய சொல்லி அதை எப்படி செய்யவேண்டும் என்று விளக்கினார்.

அன்று கிளாசுக்கு வந்ததும் கதிர் என்ன நடந்தது என்று கேட்டான் உடனே நான் நடந்தவற்றை அவனிடம் கூறினேன் அவன் சந்தோஷமாக என்னை கட்டி பிடித்து வாழ்த்துக்கள் சொன்னான். என் எச்சோடி என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற அந்த இரண்டு பிராஜெக்ட்களை இன்டர்நெட் உதவியில் படித்து மிகவும் துல்லியமாக செய்து கொடுத்தேன். எச்சோடிகு என்னை மிகவும் பிடித்துவிட்டது அதை அவர் வாய் திறந்து பாராட்டி நீ ஒரு நல்ல முத்துடா உன் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் அது தெரியாமல் இருக்கின்றார்களே என்று கவலையுடன் கூறினார். அன்றுமுதல் இரண்டு நாட்கள் விடுமுறை கதிர் என்னை அவன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான் ஆனால் நான் அவனிடம் இந்த பிராஜெக்ட்காக இரவில் நீண்ட நேரம் தூங்காமல் வேலை செய்ததால் களைப்பாக இருக்கு அதனால் நான் நன்றாக தூங்க வேண்டும் என்று கூறினேன் அவனிடம் அவன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டதாக சொல்ல சொன்னேன் அதுமட்டுமின்றி நான் இப்போது இரண்டு பிராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்ததையும் அவன் வீட்டில் தெரிவிக்க சொன்னேன் அதற்கு அவன் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த விசயம் ஏற்கனவே தெரியும் என்றும் எனக்கு பிராஜெக்ட் கிடைத்ததும் அவன் அப்பாவிடம் கூறியதற்கு அவன் அப்பா நான் இந்த பிராஜெக்ட்டை மிகவும் சிறப்பாக முடிப்பான் என்று கூறியதாக அவன் என்னிடம் சொன்னான். அவன் கூறியதை கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவன் அப்பா என்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்று நினைத்து கொண்டேன்.

அவன் ஊருக்கு கிளம்பி போனபின் பல இரவுகளுக்கு பிறகு நான் நன்றாக தூங்கினேன். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் என் பூள் மிகவும் விரைப்பாக இருந்தது நான் எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு வந்து மீண்டும் படுக்கையில் படுத்து கொண்டேன் அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது உடனே எழுந்து சென்று என் லாப்டாப்பில் என் வீட்டில் எடுத்த வீடியோவை போட்டு நான் அம்மனமாக நின்று கையடித்தேன் அந்த கையடிப்பதை என் மொபைல் போனில் வீடியோ ரெக்கார்டர் செய்தேன். நான் சுமார் இருபது நிமிடங்கள் கையடித்தபின் என்பூள் கஞ்சியை பீச்சி அடிச்சேன்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.