இந்த பொழுது விடிய கூடாது – Part 1 203

“எப்போ கல்யாணம் பண்ணப்போற…?”

அவள் திடீரென்று கேட்டதால்,புரைக்கேறியதை தடுக்க தண்ணீர் குடித்துவிட்டு,

“அதுக்கு என்ன இப்போ அவசரம்…ஏன் பொண்ணு எதாவது பார்த்துருக்கீங்களா?”

“இல்ல…காலாகாலத்தில கல்யாணம் முடிச்சிட்டா மனசு அலைபாயாதுல்ல…அது தான்…”

“சாரி சித்தி…இன்னும் நீங்க அத மறக்கல போல…நான் ஒன்னும் பெர்வெர்ட் கிடையாது…” என்று கோபத்துடன் சொன்னதும்,அவள் மிரண்டு போனாள்…

“அதுக்கில்லடா…அது வந்து…”

“என்ன வந்து…” நான் எரிச்சலாக சொன்னதும்,அவள் கண்களில் கண்ணீர் தளும்ப,

“நான் என்ன சொல்லிட்டேன்னு கோவப்படுற…என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க…அவர் தான் காச் மூச்சுன்னு கத்திட்டு போயிட்டாருன்னா…,இப்போ நீயும் கோவப்படுற…நான் யாருக்கும் பிடிக்காத ஜன்மமா போயிட்டேன்…”

அவள் அழ ஆரம்பிக்கவும்,நான் எழுந்து சேரிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்து அவள் தலையை என் இடுப்போடு அனைத்துகொண்டு ,அவளது கண்களைத்துடைத்துவிட்டேன்.அவள் என் இடுப்பை இருக்கி அணைத்துகொண்டு விசும்பத்தொடங்கினாள்…அவளது முகத்தை தூக்கி பார்த்து,

“இப்போ ஏன் அழுறீங்க…எங்கே இருந்து தான் இந்த பொம்பளைங்களுக்கு வாட்டர் டேப் தொறக்குதோ…பொசுக்குன்னு அழுதுடுறீங்க…” நான் சொன்னதும்,

“நீ ஏன் அப்படி சொன்ன…நான் அந்த அர்த்ததிலா கேட்டேன்…?”

“அப்புறம் என்ன…மனசு அலைபாயுதுன்னா என்ன அர்த்தம்…?”

“எல்லாத்தையும் உனக்கு விளக்கமா சொல்லனுமாக்கும்…பைக்கில வரும்போது லேசா நான் உரசினதுக்கே கை பேலன்ஸ் ஆகி பக்கத்தில போன பைக்க இடிக்க போயிட்ட…அது தான் சொன்னேன்…” அவள் சிணுங்கியவாறே,தலை ஆட்டி ஆட்டி சொன்னது எனக்கு கவிதையாக… நூறு வயலின்களை கொண்டு வாசித்த ராகம் போல இருந்தது…

“சாரி…இனிமேல் கோபப்படல…போதுமா…இப்போ நீங்க சாப்பிடுங்க…”

“போடா…சும்மா சும்மா…அழவச்சிகிட்டு…”

நான் எனது சேரில் வந்து உட்கார்ந்துவிட்டு,தண்ணீரை குடித்தபடி,

“ஐ…திங்க்…ஒரு விஷயத்தை நான் கிளியர் பண்ணிடுறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்…அன்னைக்கு உங்ககிட்ட அறை வாங்கினதுக்கு முன்னாடி என்ன நடந்தது தெரியுமா…”

“என்ன…?”

Updated: January 9, 2023 — 12:21 pm

2 Comments

  1. Super super super super super super

  2. Super Appu…

Comments are closed.